Category: பக்தி

வேப்பூர் அடுத்த கழுதூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் புதிய தேர் வெள்ளோட்டம்

வேப்பூர் அடுத்த கழுதூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள கழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ…

சித்திரை திருவிழா- வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவி வரவேற்பு

மதுரை சித்திரை திருவிழாவினை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் தண்ணீர் வருவதை வரவேற்று வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மலர் தூவி…

திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்துதிருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சித்ரா பெளா்ணமி திருவிழா வரும் 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.…

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நான்கு வீதிகள் வழியாக அசைந்து ஓடிய தேர் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோட்சவத்தின் எட்டாம் திருநாளாக திருத்தேரோட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோட்சவத்தின் எட்டாம் திருநாளாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

தேனி மாவட்டம் சின்னமனூரில் சிவகாமி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் சிவகாமி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவகாமி அம்மன் உடலுறவை…

மாதவரத்தில் பயங்கரம் மாமியாரை குடிபோதையில் அடித்துக் கொன்ற மருமகன் கைது

செங்குன்றம் செய்தியாளர் மாதவரத்தில் குடிபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.இது பற்றிய சம்பவம் வருமாறு, மாதவரம் தபால் பெட்டி கண்ணன் நகர் முதல்…

மாதவரம் கன்னிகா பரமேஸ்வரி ஆலய‌கும்பாபிஷேகத்தில் தமிழக ஆளுநர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம்

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாதவரம் கொல்கத்தா ஷாப் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நாககன்னிகா பரமேஸ்வரி பாலசித்தர் பீடம் திருக்கோயில் கும்பாபிஷேகம் மகா கணபதி யாகத்துடன் துவங்கப்பட்டது.…

காஞ்சிபுரம் ஸ்ரீ ராஜகுபேரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் ஸ்ரீ ராஜகுபேரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள…

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடை பயணமாக செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்-பால், பிரட் வழங்கி சிறப்பு செய்த கிராமவாசிகள்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் காரைக்குடியில் இருந்து பாபநாசம் வழியாக காரைக்குடியில் இருந்து பாபநாசம் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடை பயணமாக செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்.. பால்,…

மீனாட்சி -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வேத மந்திரங்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவில். மீனாட்சி -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வேத மந்திரங்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.மணமேடை பல வண்ண மலர்களால் அலங்கரிப்பட்டு ராஜ…

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணியளவில் நடைபெறவுள்ளது. இதைக்காண அதிகாலையிலேயே கோயிலில் குவிந்த பக்தர்கள்.மதுரை மாட்ட ஆட்சியர்,அமைச்சர் மூர்த்தி,அமைச்சர் சேகர்பாபு…

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது…. நாளை மதுரை புறப்படுகிறார் அழகர் மதுரை அருகே, அழகர்கோவிலில் (உள்ள கள்ளழகர் கோயிலில் நேற்று மாலை காப்புக்கட்டு…

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் தண்ணீர்திறப்பு

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில்தண்ணீர்திறப்பு… மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக வைகை அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்துஒவ்வொரு ஆண்டும்…

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் எமனை சம்ஹாரம் செய்யும் காலசம்ஹார விழா.

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் மார்கண்டேயர் உயிரை காப்பாற்ற எமனை சம்ஹாரம் செய்து, பூமாதேவி வேண்டுதலை ஏற்று மீண்டும் எமனை உயிர்பிக்கும்…

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்மதுரை விழாக்கோலம் பூண்டது

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்மதுரை விழாக்கோலம் பூண்டது…. சித்திரை விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கின: மதுரை, சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குவதால் மதுரை விழாக்கோலம் பூண்டது. இன்று…

மதுரை சித்திரை திருவிழா-மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு

மதுரை சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடமான ஆழ்வார்புரம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள்…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.…

மதுரைமீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா

மதுரைமீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா…. சுவாமி தங்க சப்பரத்தில் வீதி உலா…. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 6 ம் நாளன்று சுவாமி, அம்மன் தங்க சப்பரத்தில்…

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர்…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

சோழவந்தான் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் 17.நாள் வைகாசி திருவையொட்டி கோவில் முன்புள்ள பலிபீடகம்பத்தில் 3.மாத கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம்…

கீரணிப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா

கீரணிப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் நடைபெற்றது. தமிழகத்தில் மாதம்தோறும் சிறப்பான திருவிழாக்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பங்குனி சித்திரை மாதத்தில் பல…

வேதாரண்யஸ்வரர் வேதநாயகி திருமணக்கோல திருக்காட்சி.

வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி வேதாரண்யம் வட்டம் வேதநாயகி உடனுறை வேதாரண்யஸ்வரர் ஆலயத்தில் வருடம் ஒரு முறை சித்திரை மாதம் வளர்பிறை சப்தமியில் நடைபெறும் திருமணக்கோல திருக்காட்சியானது..…

ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தேறியது.

ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மேளதாளத்துடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து 4…

வலங்கைமான் தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் ஊர்வலம், அம்மன் வீதி உலா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில், சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று…

தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேர் திருவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி இன்று முக்கிய நிகழ்வாக பந்தல் கால் நடும் விழா உதவி…

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மகாமாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாக பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும்…

புதுச்சேரி கரிய மாணிக்கம் பகுதியில் அருள்மிகு ஐயப்பன் சாமிக்கு படி பூஜை நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் கரிய மாணிக்கம் பகுதியில் அருள்மிகு ஐயப்பன் சாமிக்கு படி பூஜை நேற்று இரவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில்…

திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி

ஆ.மோகன்ராஜ், காரைக்கால் மாவட்ட செய்தியாளர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள்…

தென் திருமலை திருப்பதி ஸ்ரீ வாரி ஆனந்த நிலையத்தில் குரோதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு தங்கத் தேரோட்டம்

தென் திருமலை திருப்பதி ஸ்ரீ வாரி ஆனந்த நிலையத்தில் குரோதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. காலை சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தோமாலை…

தமிழ் புத்தாண்டு அருள்மிகு கைலாசநாதருக்கும் பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு முதல் நாளில் அருள்மிகு கைலாசநாதருக்கும் பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம்…

கோவை மேட்டுப்பாளையம் சாய்பாபா கோவிலில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழா

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவிலில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது… கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளை…

காஞ்சிபுரம் ஸ்ரீ கருக்கினில் அமர்ந்தவள் ஆலயத்தில் லட்ச தீப திருவிழா பக்தர்கள் பங்கேற்பு.

காஞ்சிபுரம் ஸ்ரீ கருக்கினில் அமர்ந்தவள் ஆலயத்தில் லட்ச தீப திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் தெருவில் அமைந்துள்ள காஞ்சி கிராம தேவதையாக விளங்கிவரும்…

சீர்காழி சட்டை நாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்.

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்.நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

சந்தோசத்தையும் , நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய கடவுளிடம் வேண்டுவோம்.

பிறக்கும் புது வருடம் எல்லா மக்களுக்கும் அன்பையும், சந்தோசத்தையும் , நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய கடவுளிடம் வேண்டுவோம். இந்து சேனா மாநில தலைவர்…

புகழ் பெற்ற பி. பள்ளிப்பட்டி 66 ஆம் ஆண்டு கெபி திருவிழா

புகழ் பெற்ற பி. பள்ளிப்பட்டி 66 ஆம் ஆண்டு கெபி திருவிழா தென்னிந்தியாவிலேயே 555 நாடகக் கலைஞர்களால் நடத்தப்பட்ட மாசற்ற ரத்தம் நாடகம் நடை பெற்றது பொம்மிடி…

சித்திரை திருவிழாவை முன்னிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் தேரோட்டம்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் தேரோட்டம் நடைபெற்றது – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவா அரகரா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து…

வாடிப்பட்டி மீனாட்சிஅம்மன் கோவில் திருவிழா

வாடிப்பட்டி அருகே மீனாட்சிஅம்மன்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே…

கொடைக்கானல் பகுதியில் ரம்ஜான் -இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாட்டு தொழுகை

கொடைக்கானல் பகுதியில் புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாட்டு தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் நோன்பு நோற்று…

சித்திரை திருவிழா முதலாம் நாள் வீதி உலா

சித்திரைத் திருவிழா முதலாம் நாள் திருவிழாவான இன்று சுந்தரேஸ்வரர் சுவாமியும், மீனாட்சியம்மனும் வீதி உலா வந்த நிலையில்,உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும்,…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 21-ந் தேதி…

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடக்கும் மணவாள சுவாமி அம்பாள் அபிஷேக ஆராதனை நிகழ்வு

வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி.. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடக்கும் மணவாள சுவாமி அம்பாள் அபிஷேக ஆராதனை நிகழ்வு . அருள்மிகு வேதாரண்யேஸ்வரர்திருக்கோவிலில் சித்திரை மாதம் வளர்பிறை…

அய்யூர் செல்லாயி அம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ விழா

அய்யூர் கிராமத்தில் கரந்தமலை செல்லாயி அம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ விழா – மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ செல்வவிநாயகர், கரந்தமலை,…

மதுரை அரசரடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக சிறப்பு தொழுகை

மதுரை அரசரடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக சிறப்பு தொழுகை மதுரை ரமலான் மதுரை அரசரடியில் உள்ள இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்…

ஒசூர் வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா

ஒசூர் அருகே 452 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில்…

பண்ருட்டியில் ரமலான் சிறப்பு தொழுகை

v சீராளன் செய்தியாளர் பண்ருட்டி. இஸ்லாமியர்களின் புனிதமான மாதம் ரமலான் மாதத்தின் ரமலான் சிறப்பு தொழுகை. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஹஜரத் நூறு முகமது ஷா தர்கா…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் ரமலான் வாழ்த்து

ரமலான் நல்வாழ்த்துக்கள்……. சமூக உறவுகளுக்கான பாலம்.. ஈகையும் கருணையும் சமூகத்தில் வளரட்டும்…… ஈகைப் பெருநாள் சமூக உறவை பலப்படுத்திட வழிவகுக்கும் திருநாளாகும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு பெருநாள்…

காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை

ஆ.மோகன்ராஜ், செய்தியாளர் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் 1000 – க்கும்மேற்பட்டோர் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் சிறப்பு தொழுகை. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான…

புனித ரமலான் பண்டிகை கோவையில் இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம்

புனித ரமலான் பண்டிகை கோவையில் இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம் -உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள இஷ்ரதுல் முஸ்லிமீன் ஷாபிய்யா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகைக்கு பிறகு…