Month: November 2023

ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி மாணவன் தென் கொரியா கல்வி முறை பயணம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ( தெற்கு ) வட கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா நாட்டிற்கு கல்வி…

சென்னை மணலியில் விபத்துல்லா தீபாவளி- தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி

சென்னை மணலியில் விபத்துல்லா தீபாவளி குறித்து தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செய்முறை விளக்கம் மணலி தீயணைப்பு நிலையம்…

பாளேத்தோட்டம் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

பாளேத்தோட்டம் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி : பாளேத்தோட்டம் அரசு பள்ளி மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் கிராமத்தில் சுகாதார துறையினர்…

அறிஞர் அண்ணா கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அடோப் விசுவல் டிசைன் பற்றிய சிறப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ. முகேஷ் அறிஞர் அண்ணா கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அடோப் விசுவல் டிசைன் பற்றிய சிறப்பு பயிற்சி கிருஷ்ணகிரி அறிஞர்…

பாபநாசம் பகுதிகளில் செயல்படும் பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்களை தீயணைப்புத் துறையினர் ஆய்வு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பகுதிகளில் செயல்படும் பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்களை தீயணைப்புத் துறையினர் ஆய்வு… தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசுகள் உற்பத்தி…

அலங்காநல்லூர் வட்டாரத்தில் நெற்பயிரில் திருந்திய நெல் சாகுபடி பயிர் மேலாண்மை முறைகள் குறித்த உழவர் வயல்வெளிப்பள்ளி பயிற்சி

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் வேளாண்மைத்துறை சார்பில் சாத்தையாறு உபவடி நிலப்பகுதி பரளி கிராமத்தில் நெற்பயிரில் திருந்திய நெல் சாகுபடி பயிர் மேலாண்மை முறைகள் குறித்த…

குற்றாலம் தாய் தமிழகத்தோடு இணைக்கப்பட்டு 68 வது ஆண்டு தொடக்கம்

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்;- தென்காசி மாவட்டம்குற்றாலம் தாய் தமிழகத்தோடு இணைக்கப்பட்டு 68 வது ஆண்டை தொடங்குகின்ற நவம்பர் 1ஆம் தேதி…

ஆலங்குளத்தில் மானியத்தில் சுழற்கலப்பை வழங்குதல் நிகழ்ச்சி

ஆலங்குளத்தில் மானியத்தில் சுழற்கலப்பை வழங்குதல் நிகழ்ச்சி தென்காசி மாவட்டம்ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டமான வேளாண் இயந்திர மயமாக்கும் துணை இயக்கம் திட்டத்தின் கீழ்…

குருவிகுளத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குருவிகுளத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ தலைமை…

அய்யம்பேட்டை பேரூராட்சியில் அங்கன்வாடி மையங்களில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சியில் பள்ளிகள், நூலகம், அங்கன்வாடி மையங்களில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சியில்…

தஞ்சையில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் குடவாசல் மாணவி முதலிடம்

தஞ்சையில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் குடவாசல் மாணவி முதலிடம். தஞ்சையில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் குடவாசல் பள்ளி மாணவி முதலிடம் பெற்றார். டெல்டா டிராபிஸ் தமிழ்நாடு மாநில…

மதுரையில் பஸ்களில் விதிமீறி அதிக ஒலியுடன் பொருத்தப்பட்ட 21 ‘ஏர்ஹாரன்கள்’ அகற்றம்

மதுரையில் பஸ்களில் விதிமீறி அதிக ஒலியுடன் பொருத்தப்பட்ட 21 ‘ஏர்ஹாரன்கள்’ அகற்றம்…. மதுரையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், அரசு மற்றும் தனியார் பஸ்களில் விதிமீறி…

தஞ்சையை அடுத்த புறநகர் கிராம பகுதி புதிய பேருந்து சேவை வசதி

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.ஜோ.லியோ. தஞ்சையை அடுத்த புறநகர் கிராம பகுதியான தளவாபாளையம் அதன் சுற்றுப் பகுதிகளை சார்ந்த மக்களின் புதிய பேருந்து வழித்தடம் வசதி வேண்டும் என்ற…

பாபநாசம் வழக்கறிஞர் சங்ககத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் வழக்கறிஞர் சங்ககத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பாபநாசம் வழக்கறிஞர்கள் சங்கம் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய நிர்வாகிகள்…

ராஜகிரியில் அமைந்துள்ள தான்ஸ்ரீ உபயதுல்லா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆம் ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தனியார் பள்ளியில் 30 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி காண்போரை கண் கவர வைத்தது… தஞ்சாவூர்…

கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது…

கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு

கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு…. கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த உறவினர்கள், மூதாதையரின் ஆன்மாக்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறைத்…

வலங்கைமான் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

வலங்கைமான் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 கிராமஊராட்சிகளிலும்,…

கெண்டையம்பட்டி நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

கெண்டையம்பட்டி நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்.. கந்தரவக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கொண்டையம்பட்டி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில்…

மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மன்னார்குடி, மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும்…

கீழவீராணத்தில்உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டுகீழவீராணம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்…

வலங்கைமானில் பட்டாசு குடோனில் தீ விபத்து எதிரொலி-பாதுகாப்பான இடத்துக்கு கடைகளை மாற்ற உத்தரவு

வலங்கைமானில் பட்டாசு குடோனில் தீ விபத்து எதிரொலி 2 நாட்கள் பட்டாசு கடைகள் மூடல், பாதுகாப்பான இடத்துக்கு கடைகளை மாற்ற உத்தரவு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 12க்கும்…

வட தலைகுளம் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

செய்தியாளர் வீ.சக்திவேல் வட தலைகுளம் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வட தலை…

ஜெயங்கொண்டான் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

செய்தியாளர் வீ.சக்திவேல் ஜெயங்கொண்டான் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் ஜெயங்கொண்டான் ஊராட்சியில் ஊராட்சி…

மருதூர் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

செய்தியாளர் வீ.சக்திவேல் மருதூர் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் ஊராட்சி…

திச்சமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

வலங்கைமானை அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் உதவி இயக்குனர் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளை வழங்கினார். திருவாரூர் மாவட்ட கலெக்டர்…

ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபபெற்றது:- தென்காசி மாவட்ட தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நல்லூர் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் மாணவ, மாணவிகளின்…

போகநல்லூர் ஊராட்சி சங்கனாபேரியில் உள்ளாட்சி தினம் கிராமசபைக்கூட்டம்

போகநல்லூர் ஊராட்சி சங்கனாபேரியில் உள்ளாட்சி தினம் கிராமசபைக்கூட்டம்:- மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் பங்கேற்பு;- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட போகநல்லூர் ஊராட்சி சங்கனாபேரி…

மழை பெய்யும் நேரத்தில் மின்கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மழை பெய்யும் நேரத்தில் மின்கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:வானிலை ஆராய்ச்சி மையம்…

தில்லையம்பூர் கிராமத்தில் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே தில்லையம்பூர் கிராமத்தில் அருள்மிகு செல்வ விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை அம்மன், அருங்குண பெருமாள், வீரன் ஆகிய ஆலய திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா…

உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிசேக விழா

உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிசேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் கடந்த 2009…

பாபநாசம் அருகே சாலை பணிக்காக தோண்டப்பட்ட ஜல்லிகற்கள்-வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சாலை பணிக்காக தோண்டப்பட்ட ஜல்லிகற்கள் சாலை ஓரத்தில் கொட்டுபடுவதால்… வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகேரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு விழா மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கலந்து கொண்டு வழங்கினர். தஞ்சாவூர் மாவட்டம்…

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை- மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் வாரியங்காவல் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி…

பண்டி காவனூர் ஊராட்சி சித்தி விநாயகர் நகர் கிராமத்தினர் கட்டிய கோவில் கும்பாபிஷேகம்

பண்டி காவனூர் ஊராட்சி சித்தி விநாயகர் நகர் கிராமத்தினர் கட்டிய கோவில் கும்பாபிஷேகம். திருவள்ளூர் பண்டி காவனூர் ஊராட்சியில் உள்ள சித்தி விநாயகர் நகர் கிராமத்தில் கிராம…

சீர்காழி அருகே ஊராட்சி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஊராட்சி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை.மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மயிலாடுதுறை மாவட்டம்…

அகூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்குட்பட்ட அகூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சம்பத் தலைமையில் நடைபெற்றது.…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராம ஊராட்சிகள் மேற்கொள்ள வேண்டும்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராம ஊராட்சிகள் மேற்கொள்ள வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் திருக்கருக்காவூரில் நடைபெற்ற…

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்குஅமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை :- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கழிநீர்குளத்தில்தேவர் ஜெந்தியை முன்னிட்டு கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம்…

ஊத்துமலையில் தேவர் ஜெயந்தி விழா-பிஜேபி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

ஊத்துமலையில் தேவர் ஜெயந்தி விழா. பிஜேபி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு;- தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஊத்துமலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்116-வது ஜெயந்திவிழாகொண்டாடபட்டது , தென்காசி மாவட்ட…

திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் திமுக தர்ணா

திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க நகர மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு . திண்டிவனம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன்தலைமையில்…

வலங்கைமானில் டி.சி.டி.யூ தொழிற்சங்கம் சார்பாக, முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம்

வலங்கைமானில் டி.சி.டி.யூ காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பாக, முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39- வது நினைவு தினம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் டி.சி.…

பெண் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்”விழிப்புணர்வு முகாம்

மதுரை எல்@டி பைனான்ஸ் மற்றும் அக்சஸ் லைவ்லிஹுட்ஸ் ஃபவுண்டேஷன் இணைந்து, “டிஜிட்டல் சகி” திட்டத்தின் கீழ், மேலூர் தாலுகாவைச் சேர்ந்த கிராமப்புற பெண்கள் பயனடையும் வகையில், அக்டோபர்…

அய்யம்பேட்டையில் சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சாலை மறியல் கைவிடப்பட்டது

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேஅய்யம்பேட்டையில் சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படும். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சாலை மறியல் கைவிடப்பட்டது.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மதகடி பஜார்…