ராஜபாளையம் பகுதியில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழா!

ராஜபாளையம் பகுதியில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழா! கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய மதிமுக சார்பில் அதிமுக…

கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள்…

கடத்தூர் பேரூராட்சியில் புதிய கிளை நூலகம்

கடத்தூர் பேரூராட்சியில் புதிய கிளை நூலகம் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டிடம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு… பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் மே 7 கடத்தூரில் புதிய கிளை நூலகம்…

மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை நடைமுறைக்கு வந்தது

மேட்டுப்பாளையம் செய்தியாளர் சத்தியமூர்த்தி மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை நடைமுறைக்கு வந்தது. நீலகிரி, கொடைக்கானல் போன்றஇயற்கை எழில் நிறைந்த சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா…

சேந்தமங்கலத்தில் மதிமுக 31 ஆம் ஆண்டு துவக்க விழா

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது அதில் ஒரு பகுதியாக…

காவிரி பாசனப் பகுதிகளில் தூர்வாரல் மற்றும் மராமத்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்-ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிக்கை 

காவிரி பாசனப் பகுதிகளில் தூர்வாரல் மற்றும் மராமத்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்  ம.ம.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிக்கை மனிதநேய மக்கள் கட்சி மாநிலதலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னகத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துவரும் காவிரி பாசனப் பகுதியின் வேளாண்மைக்கு உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் நாள் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழமையான நடைமுறையாக உள்ளது.  காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், ஏரிகள்,வாய்க்கால்கள்,கிளை வாய்க்கால்கள்ஆகியவற்றில் உரியத் திட்டமிடலுடன் தூர்வாரும் பணிகளை …

கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த சிறுவன்,ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில் 15 கிலோ மீட்டர்,ஓடிய படி 11,520 தடவை சிலம்பம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த மித்ரன் எனும் சிறுவன்,ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில் 15 கிலோ மீட்டர்,ஓடிய படி 11,520…

கேரள மாநில தொழிலதிபர் சந்தீப் நாயர் திமுகவில் இணைந்தார்

தென்காசி கேரள மாநிலம் புனலூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் நாயர் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ.பத்மநாதன்கொல்லம் மாவட்ட திமுக செயலாளர்…

+2 தேர்வில் ஆய்க்குடிசிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

தென்காசி மாவட்டம்,ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 12ம் வருப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆய்க்குடி அமர்சேவா சங்கம்சிவ சரஸ்வதி…

தென்காசியில் அனுமதியின்றி தனியார் மதுபானக்கூடம்-ஒரு மணி நேரத்தில் பூட்டு போட்ட காவல்துறை- மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடி

தென்காசியில் அனுமதியின்றி தனியார் மதுபானக்கூடம் ஒரு மணி நேரத்தில் பூட்டு போட்ட காவல்துறை மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடி தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதியில் உள்ள மிகப்பெரிய…

சங்கரன்கோவிலில் மதிமுக 31 வது ஆண்டு துவக்க விழா

தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் இல. சுதா பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில் சங்கரன்கோவில் சிஎஸ்ஐ.பவுல்…

தேனியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

தேனி வடக்கு மாவட்டம்,போடி கிழக்கு ஒன்றியம் பூதிப்புரம் பேரூராட்சியில், தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆன தங்க தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படியும்…

சென்னையில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல்

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி 109ஆவது வார்டில் நீர்மோர் பந்தலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி, தற்போதைய கோடை…

செங்கோட்டையில் கலைஞா் நீர்மோர் பந்தல் திறப்பு விழா- சுரண்டை வே.ஜெயபாலன் திறந்து வைத்தார்

செங்கோட்டையில் கலைஞா் நீர்மோர் பந்தல் திறப்பு விழா சுரண்டை வே.ஜெயபாலன் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் ,செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர்…

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெப்ப அழுத்த நோய் சிகிச்சை ஏசி வசதியுடன் தனி வார்டு தயார்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெப்ப அழுத்த நோய் சிகிச்சை ஏசி வசதியுடன் தனி வார்டு தயார் தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் கோடை காலங்களில்…

தஞ்சாவூர் தூய அடைக்கல மாதா தேர் பவனி

தஞ்சாவூர் தூய அடைக்கல மாதா தேர் பவனி தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற தூய அடைக்கல மாதா கோயில் தேர்த் திருவிழா சனிக்கிழமை சிறப்பாக…

குளச்சல் நகர குமரி டிரஸ்ட் சார்பாக +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி. குளச்சல் நகர குமரி டிரஸ்ட் சார்பாக +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும்…

சின்னமனூரில் இயங்கி வரும் வேலு நாச்சியார் சிலம்ப கலை பயிற்சி கூடத்தில் இருந்து ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை

சின்னமனூரில் இயங்கி வரும் வேலு நாச்சியார் சிலம்ப கலை பயிற்சி கூடத்தில் இருந்து ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை….. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில்…

+2 பொதுத் தேர்வில் ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி 100% தேர்ச்சி:-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், ஜீவா மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. கணிதம் – கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி சங்கமித்ரா…

ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை:-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் எழுதிய +2 தேர்வில் மாணவர்கள் அனைவரும்முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜெ. யோகேஸ்வரன்…

சேலம் சுற்று வட்டார பகுதியில் மழை

சேலம் சுற்று வட்டார பகுதியில் குரங்கு சாவடி ஐந்து ரோடு புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இரவு ஒரு மணி முதல்…

தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள குடிநீர் வினியோகம் செய்யப்படும்-மாநகராட்சி மேயர் ஜெகன் திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் தாமதம் ஏற்படுவதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தெரியவந்ததை எடுத்து உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு தாளாளர் பாராட்டு.

“பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நான்கு இடத்தை பிடித்த பள்ளி மாணவர்கள் சாதனை. பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 7001 மாணவர்கள் எழுதினார். இந்த…

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை சார்பில் நீர் மோர் பந்தல்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை இணைந்து, கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தணிக்க ஆயுதப்படை மைதானம் அருகே நீர் மோர் பந்தல் அமைத்துள்ளனர்.

பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த விசயத்தையும் செய்யக் கூடாது இன்ஸ்பெக்டர் அறிவுரை

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் மாணவர்களை இன்று…

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்/ தொழில்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அரசு செயலாளர் திருமதி.அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு…

ஏழை மாணவிக்கு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தரங்கம்பாடி சமூக வலைதள நண்பர்களின் பங்களிப்பு. 21,500 ரூபாய் நிதி

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் ஏழை மாணவிக்கு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தரங்கம்பாடி சமூக வலைதள நண்பர்களின் பங்களிப்பு. 21,500 ரூபாய் நிதியை மாணவி மகேஷ்…

பெரம்பலூர் அருகே இரு சமூக மக்களிடையே பகையுணர்வை ஏற்படுத்த முயற்ச்சிக்கும் ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க எஸ் பி இடம் கிராம பொதுமக்கள் புகார்

பெரம்பலூர் மாவட்டம். குன்னம் வட்டம். பெ .நல்லூர் (எ) பள்ளக்காடு கிராம பொதுமக்கள் சார்பில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட காவல்…

திருப்பூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற புகைப்பட கலைஞரின் மகள் சாதனை

ஆடிட்டர் ஆகுவதே தனது லட்சியம் என முதலிடம் பெற்ற மாணவி மகாலட்சுமி பேட்டி… தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில்…

கூடலூரில் கள்ள சாராயம் பறிமுதல் மூன்று பேர் கைது

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்க முத்தன்பட்டி இந்திரா குடியிருப்பைச் சேர்ந்த அக்னி கணேசனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மூக்கையா மகன் சரவணன் வயது 49 இவர்…

போடிநாயக்கனூரில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பம்- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பம் நடவடிக்கை எடுக்குமா மின்சாரத்துறை அதிகாரிகள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் ஆறாவது வார்டு பகுதியில் வஞ்சி…

ஆசிரியர் பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய கோரி- தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

தாராபுரம் தாலுகா செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டக் கிளை தலைவர் ஆறுமுகம் தலைமையில்,…

போடிநாயக்கனூரில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் போடி நகர் திமுகவினர் சார்பாக நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில்…

கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழா-பொதுமக்களுக்கு அன்னதானம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ…

600 க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த பல்லடம் தனியார் பள்ளி மாணவி சாதனை

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேடபாளையத்தில் உள்ள யுனிவர்சல் என்ற தனியார் பள்ளியில் படித்து…

பெரம்பலூரில் நடைபெறவுள்ள உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூரில் நடைபெறவுள்ள உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தகவல் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து…

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி- ஐந்து டன் துணி கழிவுகள் அகற்றம்

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி,இரண்டாவது நாளில் ஐந்து டன் துணி கழிவுகள் அகற்றம். துணிகளை ஆற்றில் போட்டு நீரை பாலாக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள்…

நமது வீடுகளில் பறவைகளுக்காக தண்ணீர் வைக்கலாம்-சமூக ஆர்வலர் நூருல்லா

பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் மக்களே மதுரை மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள் சேக்மஸ்தான் மற்றும் நூருல்லாக் பறவைகளுக்கு சிரட்டையில் தண்ணீர் வைத்து வருகிறார்கள். மேலும் இதனை மஞ்சப்பையில் விழிப்புணர்வு…

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது- கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி

சிவகங்கை உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து அளவில் பேசுகையில்:தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியவர்மக்கள் மீது முழு…

சிவகங்கை மாவட்டம் பிளஸ் டூ தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்து சாதணை!

கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டம் இந்த முறை 2வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு தேர்வில் 14925 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில்…

காங்கிரஸ் கட்சி சார்பில் நீர் பந்தல் திறப்பு- சிவகங்கை எம்பி பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் கோடை வெயில் வெயில் வாட்டி புதைத்து வருகிறது இந்த கோடை வெயிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள்…

சிவகங்கை அருகே தாழம்பூ என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பண வசூல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடம் புகார் மனு

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் சலூன் கடை நடத்தி வந்தவர் காலை ராஜன். இவரது மனைவி மைதிலி இந்நிலையில்,சலூனில் முடி திருத்தம் செய்ய சென்ற அதே ஊரைச்…

பிளஸ் 2 தேர்வு தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி, தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்…

பிளஸ்2 தேர்வில் பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளி சாதனை

பிளஸ்2 தேர்வில் பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளி சாதனை தென்காசி மாவட்டம்,பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 170 மாணவ, மாணவிகளும் முதல்…

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சுருதி என்கின்ற மாணவி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்…

திருப்பூரில் காவல்துறை சார்பாக இலவசமாக நீர்மோர் பந்தல்

திருப்பூரில் சுற்றறிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்காக காவல்துறை சார்பாக இலவசமாக நீர்மோர் திருப்பூர் தாராபுரம் சாலை வீரபாண்டி காவல் நிலையத்தில் கோடை காலத்தை முன்னிட்டு புகார் தெரிவிக்க…

மதிமுக சார்பாக பெரம்பலூரில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

பெரம்பலூர். மதிமுக சார்பாக பெரம்பலூரில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா . பெரம்பலூர் மதிமுக சார்பாக மறுமலர்ச்சி திமுக 31 வது ஆண்டு தொடக்க…

மதுரையில் கோடை கத்தரி வெயிலால் தினமும் 10 டன் காய்கறி, பழங்கள் வீணாகிறது

மதுரையில் கோடை கத்தரி வெயிலால் தினமும் 10 டன் காய்கறி, பழங்கள் வீணாகிறது. விரைவாக அழுகிப் போகும் அவல நிலை…… கொளுத்தும் கோடை வெயிலால் மனி தர்கள்…

புழல் சிறையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய சிறைவாசிகளில் 91.43% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளி மாணவர்களை போன்றே சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்வி பயிலும் வகையில் சிறைக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி ஆர்வலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனித்தேர்வர்களாக…

சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லைமாவட்ட ஆட்சித்தலைவர்.பூங்கொடி,தகவல்* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்;கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து…