கும்பகோணம் அருகே மாநில அளவிலான சதுரங்க போட்டி
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் மாநில அளவிலான 13 வயதிற்குட்பட்டவர்களுக்கான 36-வது சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி கும்பகோணத்தில் உள்ள…
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் மாநில அளவிலான 13 வயதிற்குட்பட்டவர்களுக்கான 36-வது சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி கும்பகோணத்தில் உள்ள…
கோவையில் பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டு பயிற்சிகளை வழங்கும் விதமாக ஸ்போர்ட் ஹுட் யுனைடெட் ட்ரீம் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து பிஷப் அம்புரோஸ் கல்லூரி வளாகத்தில் கால்பந்து…
தாம்பரம் அருகே உள்ள மேலக்கோட்டையூர் பகுதியில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டி வாக்கோ இந்தியா தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பெண்களுக்கான போட்டிகள் கடந்த மே…
ஆலங்குளத்தில் கிரிக்கெட் போட்டிபொ. சிவபத்மநாதன் பரிசு வழங்கி பாராட்டு. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதுகடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற…
கோவையில் ஹயாஷி – ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கராத்தே பயிற்சி நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு பட்டயம் வழங்கப்பட்டது… ஹயாஷி – ஹ கராத்தே…
தேசிய அளவில் மும்பையில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. கோவையில் செயல்பட்டு…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மே தினத்தை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவ,மாணவிகள் உலக சாதனை முயற்சி .20 மாவட்டங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட…
கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாநில அளவில் கூடைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் மூன்றாவது மாநில அளவிலான ஒய்.எஸ்.பி.ஏ.மாநில சாம்பியன்ஷிப்-2024 கூடைப்பந்து போட்டி தஞ்சை…
காஞ்சி ஸ்கேட்டிங் &ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் கோடை விடுமுறை ஒட்டி பள்ளி மாணவ மாணவியரை ஸ்கேட்டிங் பயிற்சியில் சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு மாநில அளவிலான…
பாய்மர படகு விளையாட்டு போட்டிகள் வரைபடத்தில் இந்தியா இடம்பிடித்து இருப்பது தனக்கு மகிழ்ச்சி என பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நேத்ரா குமணன் பேட்டி இந்த…
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. வந்தவாசியில் சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…
வெ.நாகராஜீ செய்தியாளர் திருச்சி திருச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் மே 1 முதல் 15ஆம் தேதி வரை தினமும் காலை…
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. பெண்கள் கற்றுக் கொள்ள கூடிய தற்காப்பு கலையே கராத்தே…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும்…
திருவிடைமருதூரில் தேர்தல் பணி முடிந்து இன்று சொந்த ஊர் திரும்ப உள்ள ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துணை ராணுவத்தினருடன், தஞ்சை மாவட்ட காவல்துறையினர் இணைந்து கிரிக்கெட் போட்டி…
கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற…
ஆலந்தூரில் உள்ள மான்போர்ட் பள்ளியில் தமிழ்நாடு மாநில கராத்தே டோ அசோசியேஷன் கேடட்கள், ஜூனியர்ஸ், 21 வயதுக்குட்பட்டோர் மற்றும் மூத்த தடகள வீரர்களுக்கான 41வது மாநில கராத்தே…
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கடந்த 19ஆம் தேதி லக்னோ அணியுடன் மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து அடுத்த…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம்தொழுப்பேடு ஊராட்சியில்சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாள் விழா முன்னிட்டுமாபெரும் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலிடம் பெற்ற…
சேலத்தில் கடந்த (13.04.24) & (14.04.24) ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் போட்டியில் செல்வி ஈஸ்வரி மற்றும் ஜெனிபர் SBIOA…
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஐந்து தங்கம் உட்பட இருபத்தைந்து பதக்கங்கள் பெற்று மாநில…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் தஞ்சாவூர் தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் சிலம்ப கலைகளை வெளிக்காட்டி, மாராயப் பட்டைகளை பெற்றனர் தஞ்சாவூர் வின்னர் மல்டி…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளகீழசின்ணனம்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்செல்வராஜ் அம்பலம், மற்றும் ராஜேந்திரன் என்ற கருப்பண்ணன் அம்பலம், நினைவாக கையுந்த போட்டி இரண்டு…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில்.. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது..…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.. மாநில அளவிலான…
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் 151 வது வார மரம் நடும் விழா மதுரை யானைமலை ஒத்தக்கடை காவல் நிலையம் எதிரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஊராட்சி மன்ற…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்துநல்லுறவு ஏற்படும் வகையில்இரண்டு நாள் விளையாட்டு போட்டிகள் நடந்தது. நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கிய ம் கல்லூரி…
தென்காசி மாவட்டம் நல்லூர் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்ன பாக்கியம் கல்லூரியில் ஆலங்குளம் உட்கோட்ட காவல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய நல்லுணர்வு விளையாட்டு போட்டிகளில், கிரிக்கெட்…
டென்னி காய்ட் போட்டியில் வெற்றி பெற்ற வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நாகை- புதுச்சேரி மண்டல அளவிலான பெண்களுக்கான…
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு இடங்களில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தை…
தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மதுரை வீரர்களுக்கு பாராட்டு விழா. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்க போட்டி.. 30-மாவட்டங்களில் இருந்து 300-சிறுவர், சிறுமியர் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் தனியார் திருமண…
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் 53 வது விளையாட்டு போட்டியின் ஆண்டு விழா… தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியின்…
மாநில அளவில் ஒற்றை சிலம்பம் போட்டி இராணிபேட்டை மாவட்டத்தில் நடைப்பெற்றதுஇப்போட்டியில் பதினான்கு வயதிற்குட்பட்டோர் பிரிவில் தென்காசி மாவட்ட அளவில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு…
தென்காசி;- தமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரணபுரம், புதுப்பட்டி, ஆ.மருதப்பபுரம், சிவகாமியாபுரம், காசியாபுரம், ஆலங்குளம், நல்லூர், ஊத்துமலை, காவலாகுறிச்சி ஆகிய கிராமங்களில்…
தேவேந்திர பேனாக்கள் நிறுவனர் பாலசுந்தரம். பங்கேற்பு;- தென்காசி மாவட்டத்தில் , ஆலங்குளம் அருகே காவலாக்குறிச்சி கிராமத்தில் பொங்கல் திருநாள் விழா மற்றும் ஏர் உழவர் திருநாள் நாடெங்கும்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பொங்கல் வீர விளையாட்டு விழா மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் தொடங்கி வைத்தார் … தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கீழத்தெருவில் தை…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 66,மேட்டுப்பட்டி கிராமத்தில் தை திருநாளை முன்னிட்டு சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மாபெரும் மூவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது…
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதியும் பாலமேட்டில் வரும் 16ஆம் தேதியும் அரசு…
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுத்தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன் பங்கேற்பு நாமக்கல் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு…
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு சண்டை போட்டியில், கலந்து கொண்ட வீராங்கனைகள் வாளை அசத்தலாக சுழற்றி விளையாடினர்.. தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பில்,…
கோவை பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கலப்பு தற்காப்பு கலை போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோவை…
22 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டி காரைக்குடி தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி முதலிடம் பெற்று வெற்றிக் கோப்பையுடன் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பரிசை…
புதுடெல்லியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டி – மாணவர்களை வழியனுப்பும் சிறப்பு நிகழ்வு பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன்…
தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாவட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கம்,வெள்ளி,வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை.. கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட சிலம்பம் கமிட்டி…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்கை அசோசியேசன் ஆப் தமிழ்நாடு சார்பில் 14 வது மாநில போட்டியில் முதலிடம் பிடித்த ஈரோடு மாவட்டம் 70 தங்கமும் பதக்கமும், 4…
தலைநகர் டில்லியில் நடைபெற்ற உலக யோகா போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய சிறுமி சமந்தாவிற்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.. விமான நிலையத்தில் சாதனை…
காவலர்களுக்கான மாநில அளவிலான திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டு: சென்னை தமிழ்நாடு காவல்துறை அகடமியில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக 2023-ம்…
பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்கள்;- தென்காசி ஒன்றியம் பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் பங்கு கொண்டு பதக்கங்கள்…
கோவை பூட்டானில் நடைபெற்ற பாரா த்ரோபால் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு பாஜக கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரி…
கோயம்புத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் எம் ஆர் சி கல்லூரி இரண்டாமிடம்-கல்லூரியின் தாளாளர் 15000 ரூபாய் பரிசை அறிவித்தார் பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்…