பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய வழித்தட பேருந்து சேவை- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதானூரைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி செல்வதற்கு ஏதுவாக பேருந்து இயக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்து மற்றும்…