Category: தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்-கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வலங்கைமானில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ 7,850-வழங்க வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலங்கைமான் வட்டத்தின்…

கோவையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கோவையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற உள்ளது 10,000 மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர் ‘வீ…

கோவையில் முதன் முறையாக தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டி

கோவையில் முதன் முறையாக தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெறுகிறது – கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான போட்டிக்கான தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி ராக்ஸ் பள்ளிக்கூடத்தில்…

ஆயக்குடியில் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக இ சேவை முகாம்

ஆயக்குடியில் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக இ சேவை முகாம்… திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி அத்தா மகாலில் காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் காயிதே…

பழனியில் உலக யானைகள் தினம் பற்றிய விழிப்புணர்வு

பழனியில் உலக யானைகள் தினம் பற்றிய விழிப்புணர்வு முகாமில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வனத்துறை சார்பில் உலகை யானைகள் தின…

ஒடைமரிச்சான் கிராமம் அங்கன்வாடி மையத்தில் சுதந்திர தின விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஒடை மறிச்சான் கிராமம் 228 – எண் அங்கன்வாடி மையத்தில் சுதந்திர தின விழா ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர்எம்…

மணப்பாறையில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆர்கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறையில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான…

எல்லையம்மன் கோயிலில் ரூ.4.34.லட்சம் உண்டியல் காணிக்கை

செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் புரிசை எல்லையம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. இதில், ரூ.4.34 லட்சம் வசூலானது. இப்பணியில்,…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

கொங்குநாட்டின் தனித்த அடையாளமான எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் இணைந்து நடத்திய உடல் உறுப்புதானம்…

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுடன் அமைச்சர் மெய்ய நாதன் கலந்துரையாடல்

செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுடன் அமைச்சர் மெய்ய நாதன் கலந்துரையாடல் ராமநாதபுரத்தில் நடைபெறும் திமுக மீனவர் மாநாடு குறித்து ஆலோசனை. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

சீர்காழி அருகே இதய நோய்க்கான இலவச மருத்துவ முகாம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் மத்திய அரிமா சங்கம் சார்பாக இதய நோய்க்கான இலவச மருத்துவ…

Mr.சென்னை 2023 ஆணழகன் போட்டி

இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த கமான்டோ படை காவலர் முகம்மது பர்லிஸ்கான் 70கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று அசத்தல் வெற்றி: சென்னை அண்ணா நகரில் Mr.சென்னை ஆணழகன் போட்டி…

விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்பயிற்சி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற டி. 20 மகளிர்க்கன போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக கடந்த 8 ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி முடிய 4 நாட்கள்…

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச போதை ஒழிப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வி.முகேஷ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட…

கிராம வேளாண் முன்னேற்றக் குழ விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி

கிராம வேளாண் முன்னேற்றக் குழ விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் சந்திரசேகரபுரம் கிராமத்தில் கிராம வேளாண்…

அக்காமலை எஸ்டேட்டில் வனப்பேச்சியம்மன் கோவில் விழா

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷன் பகுதியில் வனத்தையொட்டி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வனப்பேச்சியம்மன் கோவில் விழா ஆண்டுதோறும் இரண்டாவது…

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனருமான பா ராமச்சந்திர ஆதித்தனாரின் – 89 வது பிறந்தநாள் விழா

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாலை முரசு அதிபரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனருமான பா ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 89 வது பிறந்தநாளை…

கோட்டாட்சியர் அலுவலத்தில் பராமரிப்பின்றி இருக்கும் கழிவறை

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் கோட்டாட்சியர் அலுவலத்தில் பராமரிப்பின்றி இருக்கும் கழிவறையை சீரமைக்கக்கோரி சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் கோரிக்கை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வட்டாட்சியர் அலுவலகம்…

புழல் திருவீதியம்மன் திருக்கோவிலின் மூன்றாம் ஆண்டு ஆடி திருவிழா

ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 108 பால் குட ஊர்வலம் புழலில் நடைபெற்றது. சென்னை கொளத்தூர் செய்தியாளர்அகமது அலி புழல் திருவீதியம்மன் திருக்கோவிலின் மூன்றாம்…

கொளத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

கொளத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு. நடிகர் தாமு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை…. சென்னை பெருநகர…

அரசு விழா மேடை அரசியல் விவாத மேடையானது

சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி பவள விழாவில் உயர்கல்வி வளர்ச்சி யார் காலத்தில் இருந்தது என்பது தொடர்பாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன், தி.மு.க., அமைச்சர்…

வலங்கைமான் மகாமாரி யம்மன் ஆலயத்தில் ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை

வலங்கைமான் மகாமாரி யம்மன் ஆலயத்தில் ஆடிகடை வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் வரதராஜம் பேட்டை மகாமாரியம் மன் ஆலயம் தமிழகத் தில் தலைசிறந்த…

ஜெயங்கொண்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி-காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது அரியலூர்…

சீர்காழியில் திமுக மீனவர் அணி சார்பில் மாநாட்டிற்கு செல்வதற்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் திமுக மீனவர் அணி சார்பில் மாநாட்டிற்கு செல்வதற்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்றது…

பாபநாசத்தில் அத்தனூர் அரியசெல்லம் திருக்கோவில்ஆடி வெள்ளி குத்துவிளக்கு பூஜை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் அத்தனூர் அரியசெல்லம் திருக்கோவில்ஆடி வெள்ளி குத்துவிளக்கு பூஜை….. திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர்தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்…

பாலக்கோடு பேரூராட்சியில் விரைவில் தற்காலிகபேருந்து நிலையம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் விரைவில் பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம் குறித்து வணிகர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், டிராவல்ஸ் உரிமையாளர்கள் சங்கம், ஜே.சி.பி.உரிமையாளர்கள்…

கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக போதை பொருள் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம்

கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக மருத்துவ முகாம்,கல்வி உதவி தொகை வழங்குவது,சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதே போல…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை காவல் சார்பு ஆய்வாளர் தலைமையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி…

கோவை கிரடாய் அமைப்பின் சார்பில் ஃபேர்புரோ 2023 வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சி

கோவை கிரடாய் அமைப்பின் சார்பில் ஃபேர்புரோ 2023 வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (2023 ஆகஸ்ட் 11 முதல்) துவங்கி 13 வரை…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர். முனைவர்.…

பெரியகுளம் அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நூற்றாண்டு கடந்த விக்டோரியா நினைவு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை…

பெரியகுளம் அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நூற்றாண்டு கடந்த விக்டோரியா நினைவு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை…

புதிய அங்கன்வாடி கட்டிடம்-பூமி பூஜை

திருப்பத்தூர் மாவட்டம் ஏகே மோட்டூர் ஊராட்சி அண்ணா நகர் கிராமத்திற்க்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 14,00,000 மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஊராட்சி…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். திருப்பத்தூர்…

கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல் மைக்ரோ கல்லூரியில் சாதனை விழா

வாழ்க்கையின் புதிய மாற்றத்திற்குரிய விருது எனும் பெயரில் கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல் மைக்ரோ கல்லூரியில் சாதனை விழா நடைபெற்றது… கோவை சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் கே.ஜி.ஐ.எஸ்.எல் மைக்ரோ கல்லூரியில்…

வேளாண்மைதுறை சார்பில் விவசாயிகளுக்கு உணவு ஊட்டசத்து பயிற்சி முகாம்

சோழவந்தான் மதுரை மாவட்டம் வாடிப்பபட்டி வேளாண்மைதுறை சார்பில் மன்னாடிமங்கலம் கச்சகட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளூக்கு உணவு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பு கரீப் முன் பருவ குறித்து…

அலங்காநல்லூர் – ஶ்ரீ தீர்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் 1008 சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை விழா

அலங்காநல்லூர் அருகே ஶ்ரீ தீர்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் 1008 சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை விழா அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழச்சின்னணம்பட்டி பிரிவில் அமைந்துள்ள…

செங்குன்றம் விஜயகீதம் பவுண்டேஷன் தாட்கோ சார்பில் பெண் கைதிகளுக்கு பயிற்சி

திருவள்ளூர் செங்குன்றம் விஜயகீதம் பவுண் டேஷன் மற்றும் தாட்கோ நிறுவன ம் சார்பில் பெண் கைதிகளுக்கு அழகு கலை பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவள்ளூர்…

சீர்காழி குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குறுவட்ட அளவிலான…

அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் மற்றும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத பால்குடம் ஊர்வலம்

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்த தொன்னாடு கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் மற்றும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத…

பெரியகுளத்தில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட மினி மாரத்தான் போட்டி

பெரியகுளத்தில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டமினி மாரத்தான் போட்டி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியின் சார்பில் கலைஞர்…

மாடகுடியிலிருந்து செம்மங்குடி வரை நெடு ஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

வலங்கைமான் அருகில் உள்ள மாடகுடியிலிருந்துசெம்மங்குடி வரை நெடு ஞ்சாலையை அகலப்படு த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல். கும்பகோணம்-நீடாமங்கலம் நெடுஞ்சாலையில்மாடகுடியிலிருந்து செம் மங்குடி வரை சாலையைஅகலப்படுத்த வேண்டும்…

தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கோவையில் பி.பி.ஜி. செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி

தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கோவையில் பி.பி.ஜி. செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. நமது நகரை நாம் தூய்மையாக வைப்போம் எனும் அடிப்படையில் தூய்மை…

போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறையின் சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான…

மன்னார்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் “போதை ஒழிப்பு விழிப்புணர்வு” மன்னார்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு 10 கி.மீ மரத்தான் ஓட்டம் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சே நோ…

கலைஞர் நூற்றாண்டுவிழா முன்னிட்டு மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி

திருக்கோவலூர் மேனாள் முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு….. அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை…

சீர்காழியில் தனியார் கல்லூரியில் மாவட்ட காவல் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழியில் தனியார் கல்லூரியில் மாவட்ட காவல் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனியார்) விவேகனந்தா…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் கடலூர் மாவட்ட பொது மண்டல மேலாளராக எஸ். ராஜா நியமனம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் கடலூர் மாவட்ட பொது மண்டல மேலாளராக எஸ். ராஜா நியமனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம்…

பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைத்தல் பணி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்பட்ட பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைத்தல் பணியினை பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள்…

பொன்னேரி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பொன்னேரி முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுகவினர் அன்ன தானம். திருவள்ளூர் பொன்னேரி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடை பெறுவதையொட்டி அதிமுக சார் பில் அன்னதானம் வழங்கி சுவாமி…