தீத்தார அள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு பன்றியை வேட்டையாடிய தந்தை மகன் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கௌரன் (58). இவரது மகன் ராம்குமார் (வயது.32) ஆகிய இருவரும் தங்களது விவசாய நிலத்தில் உள்ள…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கௌரன் (58). இவரது மகன் ராம்குமார் (வயது.32) ஆகிய இருவரும் தங்களது விவசாய நிலத்தில் உள்ள…
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அருகே ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் திருவிழா. திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்துநேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிஅருகே திருமுல்லைவாசலில் பழமையான…
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகே தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு தேனி திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். சித்ராதேவி தலைமையில்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. பெரியகுளம் சட்டமன்ற…
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் திருவலஞ்சுழியில்மணிப்பூர் குக்கி இனத்தை சேர்ந்த மலைவாழ் பழங்குடி மக்களை அழித்து ஒழிப்பதற்காக மெய்தி இனத்தின் பெரும்பாண்மை மக்களை இந்துமத வெறியூட்டி கருவியாக பயன்படுத்தி வரும்…
ஜே சிவக்குமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் ஏழாவது சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப்போட்டி அறிமுக விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில் 7வது ஆசிய சாம்பியன்ஸ்…
திருச்சியில் 27-ந் தேதி முதல் 29-ம் தேதி வரைநடைபெறும் வேளாண்சங்கமம் நிகழ்ச்சியில்விவசாயிகள் பங்கேற்கவேளாண் அதிகாரி அழைப்பு. திருச்சியில் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும்…
கர்நாடக அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது காவிரியில் நீர்வரத்து இன்று காலை ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து 2000…
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மணிப்பூர் பாலியல் வன்கொடுமை மற்றும் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
வலங்கைமான் பகுதியில் 5,000 எக்டேரில் குறுவை நெல் சாகுபடிஇம்மாத இறுதியில் நடவுப்பணி நிறைவு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் சாகுபடி செய்யப்பட்ட கோடை நெல் அறுவடை பணிகள்…
தர்மபுரி மாவட்டம் அம்பேத்கார் காலணியை சேர்ந்த கெளரிசங்கர் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (வயது.22),இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று மகேந்திரமங்கலத்தில் உள்ள…
திருவள்ளூர் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 ஜெ மாவட்டம் சார்பில் மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆளுனர் வி.பஜேந்திரபாபு தலைமையில் கோயம்பேடு செயின்ட் தாமஸ்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ. நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A.சுரேஷ்குமார் அவர்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் அகமது…
சோழவந்தான் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்தநரியம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் தொடக்க பள்ளியில் 50.க்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு…
அலங்காநல்லூர், மதுரை மேற்கு ஒன்றியம் சத்திரப்பட்டி அருகே உள்ள கல்லம்பட்டி கிராமத்தில் அமைந்து அருள்பாலிக்கும் ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா…
சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் அசத்திய மாணவர்கள் ரூபாய் 500 பணபரிசு பெற்ற மாணவருக்கு சிறப்பு பாராட்டுகள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப்பள்ளியில்சிவபுராணம்,தேவாரம்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மணிப்பூரில் கிறிஸ்துவ பழங்குடி குக்கி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் மீது…
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி நுழைவு வாயில்…
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வேண்டி சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் மனு…
அதிகம் விரும்பப்படும் பணி அமைவிடம் 2023-24” என்ற விருமதப் பெறும் உயர் நிறுவனங்களுள் ஒன்றாக “கீர்த்திலால்ஸ்” தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. டீம் மார்க்ஸ்மென் நெட்வொர்க்” என்ற அமைப்பால் நடத்திய…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடனடியாக திறந்து விட கோரியும் , காவிரி…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில்நடைபெற்றது. கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன்,…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் விழா ஜெயங்கொண்டத்தில் கொண்டாடப்பட்டது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில்…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே மீனவகிராம மாணவ மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கு விக்கும் விதமாக ஸ்டூடென்ட் டாட் காம் அறக்கட்டளை சார்பாக உதவிதொகை வழங்கும் விழா. மயிலாடுதுறை…
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் மகளிர்க்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு பெயர் சேர்க்கும் முகாம்…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் பெரிய வெங்காயப்பள்ளி பகுதியில் பாமக நிறுவனர் ராமதாசு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம்…
நூறாண்டு பழமையானவலங்கைமான் போலீஸ்ஸ்டேஷனுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் எஸ். பி. சுரேஷ் குமார் உறுதியளித்தார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்டபகுதியில் கடந்த…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் முசிறியம் ஊராட்சி இளங்கர்குடி கிராமத்தில் பாஜகவில் இணையும்…
ஈரோடு மாவட்டம் பவானியில் 85 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கூடுதுறையில் பவானி நகர…
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் பாப்பான்குளத்தில்இறைப்பணி நியாயவிலை கடை மற்றும் சமுதாய நலக்கூடக்கட்டிடம் கட்டிடம் கட்டும் இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அகற்றுவது சம்பந்தமாகதேவேந்திர பேனாக்கள் இயக்க…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறந்தை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியின் அவலநிலையை சீர்படுத்த கோரியும் பேருந்து வசதியை முறைப்படுத்த கோரியும். நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன…
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகான போட்டிகள் ஒரு மாத காலமாக நடைப்பெற்று வருகிறது இந்நிலையில்கிராம கமிட்டி மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஐஸ்வர்யா1500…
செஞ்சி முனுசாமி தெருவில் உள்ள பரசுராமன் மற்றும் கண்ணன் என்பவரது வீடுகள் உள்ளது இரவு 12 மணிக்கு மேல் மூன்று பேர் கொண்ட கும்பல் இவர்களது வீட்டின்…
திருவொற்றியூர் மணிப்பூரில் பாஜக ஆளும் மாநிலத்தில்கடந்த 80 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனக் கலவரத்தை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய பாஜக அரசு மற்றும் மணிப்பூர்…
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும்…
ஒடிபி வந்தவுடன் கால தாமதமின்றி உரங்களை விவசாயிகள் பெற்று கொள்ள வேண்டும் எனவலங்கைமான் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல். ஒடிபி வந்தவுடன் காலகால தாமதமின்றி உரங்களை விவசாயிகள்பெற்றுக்கொள்ள வேண்டும்…
நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாகலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலின் இன்று (24.07.2023)…
அலங்காநல்லூர் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி, என்று போற்றி புகழ்ந்து பெருமையுடன்அழைக்கப்படுவது, நூற்றி எட்டு வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது, மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன…
திருவள்ளூர் தமிழகத்தில் திமுக அரசின் தேர் தல் வாக்குறுதியான மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் வழங் கும் திட்டத்தினை வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்க உள்ள…
ஒரு பள்ளி அதன் வரவிருக்கும் தலைவர்களுக்கு சில பதவி மற்றும் பொறுப்புகளை ஒப்படைக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பம் பதவியேற்பு விழா. பொறுப்பை ஒப்படைத்தல் மற்றும் அதிகாரம் வழங்குதல்…
நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஹை- டெக் ரோட்டரி சங்கத்தின் 2023,24 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கொங்கு சமுதாய கூடத்தில் நடைபெற்றது.…
லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோயம்புத்தூரைச் சேர்ந்த உயிர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முன்முயற்சியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி “குட்டி…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 476 மனுக்கள் பெறப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் நீதிமன்றம் முன்பு திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா நிதி வண்டிகளை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா…
தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில்…
தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரதமர் மோடி பதவி விலக கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு…