கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி…
செங்குன்றம் செய்தியாளர் கரூரில் நடந்த த.வெ.க தலைவர், நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது உலுக்கியது. அதனை…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்:- எம்எல்ஏ நிவேதா முருகன் தொடக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்:-…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழுத் தலைவர் ஆர்.சுதா எம்.பி தலைமையில் நடைபெற்றது.…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஆயுதபூஜையை முன்னிட்டு நகராட்சி பொறுப்பு ஆணையாளர் குமரன் தலைமையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி…
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தின விழா பி.எஸ்.ஜி.வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி &சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன்தலைமையில் நடைபெற்ற…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேனி எம் பி தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர்…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை பயன்படுத்த குத்தகைதாரர் தடைவிதித்ததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொண்டு செல்ல முடியாமல் பெண் விவசாயி தவிப்பு…
ராமநாதபுரம்மாவட்டத்தில் முதல்முறையாக மோப்பநாய்படைபிரிவில் பெண்காவலர்கள் நியமனம் இராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உத்திரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக. மோப்பநாய்களை கையாள்வதற்கு பெண்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆயுதபடைபெண்காவலர்கள் செல்வி…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.…
கிருஷ்ணகிரியில் பழையபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முருகன் மஹாலில் TMK அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் பயிற்சி முகாமிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழி வாழ்த்து தெரிவித்த கலெக்டர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய சைகை மொழி தினம் மற்றும்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட மணவெளித்தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சமுதாய கூடம் கட்டப்பட்டு, அந்த சமுதாய கூடம் மணவெளித்தெரு என செயல்பட்டு…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மகாத்மியம் 25-பண்பாடு, சிறப்பு மற்றும் ஊக்கத்தின் கொண்டாட்டம் காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் (KIT), பெருமையுடன் மகாத்மியம்’25 என்ற பண்பாட்டு மற்றும் கல்வி விழாவை…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தவெக-வின் பரப்புரை 41பேர் பலி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.வி பேட்டி..கரூரில் நடைபெற்ற தவெக-வின் பரப்புரை நிகழ்ச்சியில் பலியான சம்பவத்திற்கு முழுமையான, நியாயமான…
கோவை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசி அறிக்கை அளிப்போம் – கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி பேட்டி.. கரூர், வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றிக் கழகம்…
போடி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய எம்பி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் சிசம்…
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா விழா மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு தூத்துக்குடி மாநகரில் பிரதிபெற்ற பழமையான நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில்…
மதுரை பூ மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் இன்றைய விலை நிலவரம்: மதுரை மல்லி கிலோ ரூ.1000, பிச்சி ரூ.600, முல்லை ரூ.700, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி…
இலக்கியம்பட்டி பகுதியில் மூன்று மாத காலமாக குடிநீர் வரதால் காலிக்குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் உடனடியாக சரி செய்து தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி தமிழ்நாட்டிலே மிகப்பெரிய…
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மாதம் முழுவதும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனைகள் வழங்கப்பட உள்ளனர்.…
கமுதி அருகே தூய மிக்கில் அதிதூதர் ஆலய தேர்பவனியில் இந்துக்கள்முளைப்பாரி தலையில் சுமந்து ஊர்வலம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள்…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்களாக இருந்து வரும் 1 வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வக்குமார், 10 வது வார்டு திமுக கவுன்சிலர் காமாட்சி…
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா-நற்கருணை தேர்பவனி நடைபெற்றது தென்காசி, தென்காசியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா வை முன்னிட்டு நற்கருணை தேர் பவனி நடைபெற்றது. இதில்…
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட நைனார்குப்பம் கிராமத்தில் பனை மரத்தை முனீஸ்வரனாக வழிபடும் கிராம மக்கள் நைனார்குப்பம் கிராம மக்கள் தனது குலதெய்வமாக முனீஸ்வரனை…
கோவை கரூரில் த.வெ.க பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட செல்போன் விற்பனையாளர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். கரூர்…
தேனி மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கண் காணிப்பு குழு கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் 31 பேர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.நேற்று (28/09/2025) மதியம் 2: 30 மணி அளவில்…
கமுதியில் இலவச கண்சிகிச்சை முகாம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கெளரவ உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம்,சர்வோதயா அறக்கட்டளை…
ஸ்ரீமத் பாகவதம் புராண கதை பாத்திரங்களின் பெயர்கள் மற்றும் பாத்திரங்களை வரைந்த கோவை சகோதரர்கள் 21 மணி நேரத்தில் ஆல்பமாக உருவாக்கி நோபல் உலக சாதனை புத்தகத்தில்…
திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, சமுதாய பெருந்தகை எஸ். துரைசாமி நாடார், மக்கள் தொண்டர் டி. கே. பழனிச்சாமி…
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பகுதி நேர வேலை கைநிறைய சம்பளம் ஆசை வார்த்தை கூறி ஆட்டைய போட்ட தனியார் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.…
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே நடுவாய்க்கால் ஆக்கிரமிப்பு – விவசாயிகள் மனு, வழித்தடத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தல்!. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் இன்று உலக இதய தினத்தையொட்டி இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி…
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு குமரி களரி கலைக்களஞ்சியம் சார்பில் குளச்சல் வி கே பி பள்ளி மைதானத்தில் நேற்று சிலம்ப விளையாட்டு மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் கொலு திரளான பக்தர்கள் வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு…
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கேட்டரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்ப்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ‘சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம் என்ற…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…
கம்பம் நகரில் தனியார் வணிக நிறுவனத்தில் ஏற்பட்ட தீ சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்த தேனி எம் பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரின் மையப்…
பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம்!-காவலர் உடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! துவரங்குறிச்சி மதுரை நெடுஞ்சாலை செல்லும் சாலையில் துவரங்குறிச்சி தனி கிராய் குளம்…
தஞ்சை செப்டம்பர் ஸ்ரீ தியாக பிரம்ம சபா அறக்கட்டளையின் சார்பில், மாதாந்திர இசை கச்சேரி, பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. . நிகழ்ச்சியின் தொடக்கமாக இசை கலைஞர்களை பற்றிய…
கோவை கரூரில் த.வெ.க பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கும்,மறைந்த ரத்தினபுரி ஸ்ரீ ஹரி டெக்கரேஷன் உரிமையாளர் ராம்குமாருக்கும் கோவையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன…
உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…
கரூர் கூட்டநெரிசலால் 40 பேர் மரணம்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நெருக்கித் தள்ளலால் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இந்திய…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தலைமையில்…
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர்.முத்துராமலிங்கம் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கரூரில் கூட் நெரிசலில் சிக்கி பலியானோஓரக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகர்…