Month: January 2026

அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் தூத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலுள்ளது இந்த திருக்கோவிலுக்கு அறங்காவலர் குழு…

உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு

உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட நிக்கோல் துரியோ குடியிருப்பு, துப்ராயப்பேட்டை பகுதியில்…

வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை நடைமுற படுத்த கோரி ஒரு நாள் வேலை நிறுத்தம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு தஞ்சை…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக 50 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டுமனை பட்டா வழங்க…

அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் !

அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் ! இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில…

வன்னியர் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு வன்னியர் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் கரூரில் வன்னியர் மக்கள் கட்சியின் கரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக கூட்டம் கரூரை…

புதுப்பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா

கம்பம் அருகே கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய…

அச்சிறுப்பக்கத்தில் தை கிருத்திகை முன்னிட்டு ஆறுமுக பெருமானுக்கு 108 பால்குடம் அபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பக்கத்தில் தை கிருத்திகை முன்னிட்டு ஆறுமுக பெருமானுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா ஆறுமுகப்பெருமான் 60…

தாராபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 5-ஆடுகள் உயிரிழப்பு-15-ஆடுகள் படுகாயம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 5-ஆடுகள் உயிரிழப்பு-15-ஆடுகள் படுகாயம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ரெட்டாரவலசு பனங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த மகுடபதி…

நாகப்பட்டிணம் மாவட்டம் காடம்பாடியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு. மற்றும் அகில இந்திய மனித உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக “நுகர்வோர் பாதுகாவலர்” டாக்டர் செ. பால்…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை

திருவாரூர் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார்…

புழல் சரக புதிய காவல் உதவி ஆணையாளராகசிபுகுமார் பதவியேற்பு

செங்குன்றம் செய்தியாளர் சென்னையில் பல காவல் நிலையங்களில் உதவி ஆணையாளர்கள் மாற்றப்பட்டதை தொடர்ந்து , புழல் சரக உதவி ஆணையாளர் சத்யன் கோயம்பேடு காவல் சரகத்திற்கு மாற்றலாகி…

முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி

ஈரோடு ஈ.கே. எம்.அப்துல் கனி மதரசா இஸ்லாமியர் பள்ளியில் கடந்த 2004-2005 ஆண்டு படித்து வெளிவந்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இது…

திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் வாரத்தில் 5 நாள் வேலை கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 8…

செட்டி பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா

தேனி அருகே பழனி செட்டி பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய…

திருவெற்றியூர் விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நடைமேடையில் இன்று முதல் நின்று செல்லும்

விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் அதிவிரைவு ரயில் நடைமேடையில் பயணிகள் வசதிக்காக நின்றதை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய பாஜகவினர் திருவெற்றியூர் விம்கோ நகர்…

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 ன் மக்களின் பொதுநல குறைகள் மற்றும் சிறந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரிகள் மேலும் சிறந்த சுற்றுலா தலமாக…

ஒரு மணிநேரத்தில் அதிக சூரிய நமஸ்காரங்கள் செய்து சோழன் உலக சாதனை

ஒரு மணிநேரத்தில் அதிக சூரிய நமஸ்காரங்கள் செய்து சோழன் உலக சாதனை இருக்கும் உடல்நலத்தை சீர்குலைக்காமல் வாழ்வது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும்…

ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா கொண்டாட்டம். திரு ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் கல்லூரி, தாராபுரத்தில் 1997–2000 கல்வியாண்டு படித்த…

தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு…

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று கிராம சபை கூட்டம் துணை பி டி ஓ கதிர்வேல்…

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77வது குடியரசு தின விழா

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77வது குடியரசு தின விழா தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர். எஸ்.வாசன்…

பெரம்பலூர் கலெக்டருக்கு விருந்து வழங்கிய ஆளுநர் ஆர் என் ரவி

பெரம்பலூர்.ஜன.26. சென்னை ராஜ்பவனில் இன்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில் கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த…

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குடியரசு தின விழா

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய திருநாட்டின் 77…

மதுரை நியூமில் காலனி குடியிருப்போர்-வீட்டு உரிமையாளர் நல சங்கம் சார்பில் 77வது குடியரசு தினவிழா

மதுரை புது ஜெயில் ரோடு நியூமில் காலனியில் குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர் நல சங்கம் சார்பில் நடந்த 77வது குடியரசு தினவிழாவில் 1 ம்பகுதி சி.பி.ஐ.எம்.…

மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய குடமுழுக்கு விழா- யாகசாலை பூஜை தொடக்கம்

தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்றாகும். குலோத்துங்க சோழனின் விண்ணகரம் எனவும், தென்னகத்து…

உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு ஆளுநர் விருது!

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்,…

இன்றைய இளைஞர்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருக்க வேண்டும்: கலைமாமணி முனைவர் வி.முத்து வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.‌ இந்த விழாவில் கல்லூரி நிறுவனர்…

கொழுமங்குழி கிராம ஊராட்சியில் கிராமசபை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் கிராம ஊராட்சி ஒன்றியம் கொழுமங்குழி கிராம ஊராட்சியில் கிராமசபை: பங்கேற்பு குறைவால் மறுதேதி கோரி வாக்குவாதம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட…

அமமுக சார்பில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

நல்லூர் ஒன்றியத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

வேப்பூர் ஜன-26 கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் 77 வது குடியரசு தின விழாவையொட்டி64 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடை பெற்றது வேப்பூர் வட்டம்நல்லூர் ஊராட்சியில்…

தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு விருது பெற்ற சமூக நல அலுவலர்

குடியரசு தின விழா முன்னிட்டு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஆர்.டி..லதா அவர்கள்.மாவட்ட வளர்ச்சியில் அவரது பங்களிப்பு, ஈடுபாடு மற்றும் செயல் திறனைப்…

முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் 77 – வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஜனவரி 26 நாமக்கல். ராசிபுரம். முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் 77 – வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் இராசிபுரம் – வநேத்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் முத்தாயம்மாள் கலை…

நெமிலி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77 வதுகுடியரசு தினவிழா

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி- சானபுரம் விவேகரனந்தா மெட்ரிக் மேல்நிலைப் பன்ளியில் இந்திய திருநாட்டின் 77வது குடியரசு தினவிழா மிகவும் சிறம்பான முறையில் நடைமயற்றது. குடியரசு தினவிழா…

தூத்துக்குடி குடியரசுதின விழா

தூத்துக்குடி குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி இந்தியா 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டத்தை…

பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் 77-வது குடியரசு தினக் கொண்டாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு 77 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்..கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் 77-வது குடியரசு…

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு…

மதுராந்தகம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி ஊராட்சி செயலர் பலி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் ஊராட்சி செயலராக அதே பகுதியை சேர்ந்த தசரதன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார் அவர் தனது…

திருவாரூரில் திடீர் கனமழை – சாலைகளில் மழைநீர் தேங்கியால் வாகன ஓட்டிகள் அவதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் குளிர் வாட்டி வந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்…

கீழப்பழுவூர் மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது…

வலங்கைமான் பகுதியில் மாரத்தான் போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்ட மாணவ மாணவிகள்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நீலத்தி விளையாட்டு கழகம் மற்றும் ஆர் ஆர் பள்ளி இணைந்து போதை விழிப்புணர்வு மற்றும் ஜங்க் ஃபுட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக…

மதுரை எம்.ஜி.ஆர் பஸ் நிலைய சீரமைப்புப் பணி- இரண்டு பிளாட்பாரங்கள் பழுதுபார்க்கும் பணி துவங்கியது

மதுரை மாட்டுத்தாவணி யில் உள்ள எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தின் 7வது மற்றும் 8 வது நடைமேடைகளில் சீரமைப்புப் பணி கள் நடைபெற்று வருகின்றன. இடிக்கும் பகுதியிலிருந்து பயணிகளை…

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மேல்நிலைப பள்ளியில் 32வது ஆண்டு விழா

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மேல்நிலைப பள்ளியில் 32வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் சேர்மன் கே.காந்திராஜன் தலைமை வகித்தார் தாளாளர் வக்கீல் எஸ்.சந்திரசேகரன் முன்னிலை…

சீர்காழியில் மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க பொதுக்கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க பொதுக்கூட்டம் நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மொழிப்போர்…

இந்திய 77 வது குடியரசு தின விழா முன்னிட்டு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன்…

கீழக்கரை குடியரசு தின விழா

கீழக்கரை குடியரசு தின விழா கீழக்கரை அஹ்மது தெரு ASWAN 1932 ஆம் கட்டப்பட்ட முகைதீன் தைக்காவில்குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றினார் 14வது வார்டு…

கேத்துரெட்டிபட்டி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கேத்துரெட்டிபட்டி ஊராட்சியில்குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றதுஇதில் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள்கிராம பஞ்சாயத்து…

திருவொற்றியூர் மண்டலத்தில் குடியரசு தின விழா

திருவொற்றியூர் மண்டலத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் உதவி ஆணையர் பத்மநாபன் முன்னிலையில் மண்டல குழு தலைவர் திமு தனியரசு தேசிய கொடியை பறக்க விட்டார் நிகழ்ச்சியில்…

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமபந்தி விருந்து

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 77 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அந்த துறையின் சார்பில் வல்லக்கோட்டை…

வீனஸ் கல்வி நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா

கும்பகோணம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்வி மையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த கட்டணத்தில் கல்வியை வழங்கி வருகிறது இந்த நிறுவனமானது கடந்த 30 ஆண்டுகளாக…

பெரியகுளம் அருகே கீழ் வடகரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

பெரியகுளம் அருகே கீழ் வடகரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சியில் குடியரசு தினத்தை…

மதுரை அரசு பள்ளியில் 77 வது குடியரசு தின விழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வரிச்சியூர் அரசு ஆரம்ப பள்ளியில் 77 வது குடியரசு தின விழாசிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கி…

பண்ருட்டி அரசு ஆண்கள்/பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி-பெற உறுதிமொழி ஏற்றார் தலைமை ஆசிரியர்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கல்வி ஆண்டில் பண்ருட்டி அரசு ஆண்கள்/பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற உறுதிமொழி ஏற்றார் தலைமை ஆசிரியர்.. கடலூர் மாவட்டம்…

கோவை மாநகராட்சி ​மாநகராட்சிப் பள்ளிகளில் குடியரசு தின விழா

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தேசியக் கொடியேற்று விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று…

நாமக்கல் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் ஜனவரி 26. நாமக்கல் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,…

மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா- திருவாரூர் முழுவதும் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா காரணமாக திருவாரூர் முழுவதும் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 77-வது குடியரசு தின விழா

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 77-வது குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு அசோசியேஷன் தலைவர்…

திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிக்கு விருது

குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட 21 காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், தனது சிறப்பான…

நெடும்புலி கிராமத்தில் 25  லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன் நெடும்புலி கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி மற்றும் புதுப்பேட்டை கிராமத்தில் குடிநீர்…

திருவாரூரில் 77வது குடியரசு தின விழா

திருவாரூரில் 77வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திருவாரூர் மாவட்ட விளையாட்டு…

பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா

பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பெரம்பலூர்.ஜன.26. இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பெரம்பலுார்…

காங்கேயம் கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் 77வது குடியரசு தின விழா

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் 77வது குடியரசு தின விழா ஜனவரி 26ஆம் தேதி மிகுந்த பெருமை, தேசபக்தி மற்றும் மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.…

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் குடியரசு தின விழா

C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு,…

ராமநாதபுரத்தில் குடியரசு தினவிழா

ராமநாதபுரத்தில் குடியரசு தினவிழா மாவட்டஆட்சிதலைவர் தேசியகொடிஏற்றினார் . ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று 77 வது குடியரசு தினவிழாவையெட்டி மாவட்டஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்…

ஈரோடு சூளை அந்-நூர் மஸ்ஜித் மற்றும் மதர்ஷா வில் 77 வது குடியரசு தின விழா

ஈரோடு அந்-நூர் மஸ்ஜித் மற்றும் மதர்ஷா சார்பில் 77 வது குடியரசுதின விழா தேசிய கீதம் இசைக்கபட்டு இனிப்பு வழங்கி தேசிய கொடியற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய…

குண்டடம் காவல் நிலையத்தில் 77 வது குடியரசு தின விழா

திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்தில் இன்று 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குண்டடம் காவல் நிலையம் ஆய்வாளர் விவேக் தேசிய கொடியை ஏற்றினார்…

மாதவரம் மண்டலம் 3 ன் சார்பில் 77 வது குடியரசு தின விழா

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அலுவலகத்தில் 77 வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாதவரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் நந்தகோபால்…

குடியரசு தினம் -செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கினார்

இந்திய நாட்டின் 77 -ஆவது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு காவல்துறை காவாத்து…

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர், மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16ஆவது தேசிய வாக்காளர் தினத்தை…

நெமிலி மத்திய தெற்கு ஒன்றியம் சார்பில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். நெமிலி மத்திய தெற்கு ஒன்றியம் சார்பில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: :- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய, தெற்கு ஒன்றிய திமுக…

துறையூர் பாலக்கரையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்

துறையூர் பாலக்கரையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் துறையூர் ஜன-25திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் உள்ள நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் குடியரசு தின வாழ்த்து !

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் குடியரசு தின வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர்…

கோவையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

கோவை தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் இளைஞர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 16வது தேசிய வாக்காளர்…

மதுரையில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு

மதுரையில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு மதுரையில் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் மஹாலில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின்…

ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய சாலை-மேயர் ஜெகன் பொியசாமி திடீர் ஆய்வு

40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் அகற்றி புதிய சாலை. எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய…

மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தாங்கிய நடமாடும் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்த விளக்கம் அளிக்கும் வகையிலும் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தாங்கிய…

திருலைமாறு ஒளவை மழலையர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

திருலைமாறு ஒளவை மழலையர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா. திருவையாறு ஔவை மழலையர் தொடக்கப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா மற்றும் அழகு குழந்தைகளின் ஒப்பனை போட்டி…

தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணை

தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு…

கோவையில் பிஎஸ்ஜி அறக்கட்டளையின் 100-வது நிறுவன தின விழா

கோவையில் செயல் பட்டு வரும் பிஎஸ்ஜி அறக்கட்டளையின் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இந்திய அளவில் முன்னனி நிறுவனங்களாக 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகின்றது.. இந்நிலையில்…

திறமையை வளா்த்துக்கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்-அமைச்சா் கீதாஜீவன்

தூத்துக்குடி கீதாமெட்ாிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழா முத்தையாபுரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் ஜீவன்ேஜக்கப், வரவேற்புரையாற்றினாா். தலைமை ஆசிாியா் சித்ரா ஆண்டறிக்கையை வாசித்தாா். சிறப்பு…

பெரம்பலூர் அருகே புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றவர்களை பிடிக்க 5 தனி படைகள் அமைப்பு

எபி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர் பெரம்பலூர் அருகே புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றவர்களை பிடிக்க 5 தனி படைகள் அமைப்பு. பெரம்பலூர்.ஜன.24 மதுரையைச் சேர்ந்த…

ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனு

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது கோழிகளுக்கு வளர்ப்பு…

மதுரை சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக ஆயிரம் பொன் சப்பரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா

சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக ஆயிரம் பொன் சப்பரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர்…

அ.ம.மு.க.சார்பில் என்.டி.ஏ.கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் என்.டி.ஏ. கூட்டணி அறிவிப்புபொது கூட்டம் பாரத பிரதமர் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகப்…

தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் நோ்முக உதவியாளா் மணி இல்லத்திருமணம் அமைச்சா் கீதாஜீவன் நோில் வாழ்த்து

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆசியோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோ்முக உதவியாளர் வி.மணி…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய மாவட்ட கலெக்டர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்…

முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது இப்பேரணி காந்தி சிலையில் துவங்கி முதுகுளத்தூர் முக்கிய வீதிகளில் சென்று…

கிரீன் வாரியர் நிர்வாகத்திற்கு உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி கடும் எச்சரிக்கை

புதுச்சேரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…

கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் ஆய்வகம் திறப்பு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள கரூர் அரசு கலைக் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறையில், இந்திய மின் பகிர்மான…

செங்கல்பட்டு மாவட்டம் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் சின்னமாக விசில் சின்னம் வழங்கப்பட்டது கொண்டாடும் விதமாக மதுராந்தகம் நகரில்நகரப் பொறுப்பாளர்கள் விசில் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.மேலும்வருகின்ற…

கிருஷ்ணாபுரம் பகுதியில் வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம்-

கடலூர் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் பகுதியில் வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்…

N DA கூட்டணிக்கு வராத கட்சிகளுக்கு மிரட்டலா?-தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.! தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் பொது செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் “உள்ளம்…

மாதவரம் தவெக சார்பில் தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம், தவெக சார்பில் மாதவரம் பஜார் மண்டல அலுவலகம் அருகில் தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக மாவட்ட செயலாளர்…

மாநகராட்சில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்க வேண்டும்

தூத்துக்குடி மாநகரில் மொத்த விற்பனை செய்கின்ற கடைகள் ஏராளமாக உள்ளது அந்த கடைகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக இன்று வரை விற்பனை நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது குறிப்பாக…

வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் நடத்தபட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ,போக்குவரத்து காவலர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் சென்னை வண்டலூர் அடுத்த கொளபாக்கத்தில்…

தமிழ்நாடு ஊரக ஊராட்சி செயலாளர்கள் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம்

தமிழ்நாடு ஊரக ஊராட்சி செயலாளர்கள் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் மாநிலத் தலைவர் தகவல் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தில் மாநில தலைவர்…

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு.. கரூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர்…

திருவாடானை அரசு கலைக் கல்லூரியில் இரத்ததான முகாம்

இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் (RRC),YRC, NSS மற்றும் ராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும்…

காயல் அப்பாஸ் குடியரசு தின வாழ்த்து !

நம் நாட்டிற்க்காக அர்பணித்த தேச தலைவர்வர்களையும் வீரர்களையும் புரட்சியாளர்களையும் நினைவு கூறுவோம் – காயல் அப்பாஸ் குடியரசு தின வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின்…

திருவொற்றியூரில் அரசு கலைக் கல்லூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருவெற்றியூர் தமிழகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் மண்டல குழு தலைவரும் திருவொற்றியூர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் திமு தனியரசு பேரணியை கொடியசைத்து துவக்கி…