Month: June 2023

சமூக காவலர் க. ரவிஜான் அவர்களின் பக்ரீத் வாழ்த்துச் செய்தி

தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.தியாகத்தின் வெளிப்பாடு ஹஜ் பெருநாள். இறைவன் உலக…

இயக்குநர் மாரி செல்வராஜ் மீது நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் புகார்

நெல்லையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி…

திருவாரூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் ஹஜ் பெருநாள் தொழுகை

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த்தின் மாவட்ட துணைத் தலைவர் முகமது பாசித் திருவாரூர் நகராட்சி நடுநிலை பள்ளி வளாகத்திலும், திருவாரூர் நகர…

தாமிரபரணி ஆறும் தான் இரு மாநிலங்கள் ஆளும் துணிச்சலை தந்தது-ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்

முக்கூடலில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா பெண்களுக்கு கொடுக்கும் கல்வி அவருக்கு மட்டுமானது அல்ல, இந்த சமுதாயத்திற்கானது. பனைமரமும், தாமிரபரணி ஆறும் தான்…

தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை அறிவித்துள்ள போராட்ட குழுவினர்- எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 40 க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா…

சீர்காழி ஆலங்காடு கிராமத்தில் கலைஞரின் நூறாண்டு விழா

சீர்காழி அருகே ஆலங்காடு கிராமத்தில் கலைஞரின் நூறாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக இஸ்லாமிய பெருமக்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்து – காயவ் அப்பாஸ்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்றாஹீம்.நபி இவர் சுமார்…

பக்ரீத் பண்டிகை கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். ஜாதி, மத…

கோவையில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு-சேவையை துவக்கியுள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை

குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை,பல்வேறு அமைப்பினரும் செய்து வருகின்றனர்.. இந்நலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர.,வெறும் , ஒரு ரூபாய்க்கு மதிய…

ஆன்லைன் ரம்மியில் தற்கொலை- வெறும் விளம்பரத்துக்காக அறிவிப்புகள் வெளியிடாமல், இனியாவது தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

P.M.சுந்தரமூர்த்தி M A.,M.L.,மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு. தனது செய்தி குறிப்பியில் கூறியதாவது தென்காசி சங்கரன்கோவில் அருகே, மாரிசெல்வம் என்ற இளைஞர், ஆன்லைன்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பக்ரீத் திருநாள் வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது… இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர,…

இல்லம் தேடி கல்வி மையத்தை வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி மையத்தை வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த போது…

தேவதானப்பட்டியில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்- ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (பெரியகுளம் வட்டாரம்)ஏற்பாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து…

கோயம்புத்தூர் காவல்துறை மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து புகையிலைக்கு எதிரான விழிப்புணர்

கோவை ரேஸ் கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 11 கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி நமக்கு வேண்டாம் போதைப்பொருள்…

பொதுமக்கள் டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை மாற வேண்டும்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்கனாமாலை கிராமத்தில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அடிப்படை வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். மலை கிராமத்தில்…

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக ரூ. 6,464 , குறைந்தபட்சமாக. ரூ.4,509,சராசரி மதிப்பு ககுவிண்டாளுக்கு ரூ. 6,089 என்ற…

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் ஒரு லட்சம் பனைவிதைகள்- நடவுப்பணி விஜய்வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார்

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் புனித ஜாண்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து 2023 – 2024 வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி…

சென்னையில் போதை பொருள் விழிப்புணர்வுக்காக மாநில அளவிலான ஆணழகன் போட்டி

சென்னையில் போதை பொருள் விழிப்புணர்வுக்காக மாநில அளவிலான ஆணழகன் போட்டி இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த கமான்டோ படை காவலர் முகம்மது பர்லிஸ்கான் இரண்டாமிடம் பெற்று வெற்றி: சென்னை வண்ணாரப்பேட்டை…

அலங்காநல்லூர் அதிமுக வார்டு செயலாளர் இல்ல திருமண விழா- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூர் நான்காவது வார்டு அதிமுக செயலாளர் வெள்ளைகிருஷ்ணன், இல்ல திருமண விழாவில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும் தற்போதைய திருமங்கலம் தொகுதி சட்டமன்ற…

சீர்காழியில் நடந்த ஓய்வுப்பெற்ற அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் மூத்த ஓய்வூதியர்கள்,இளைய ஓய்வூதியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டினை தமிழக அரசு களைய வேண்டும். சீர்காழியில் நடந்த ஓய்வுப்பெற்ற அலுவலர் சங்க மாநில…

மாம்பட்டு கற்பக விநாயகர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்பாக…

வால்பாறை திட்டக்குழு உறுப்பினராக உமா மகேஷ்வரி பதவியேற்று மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்துப்பெற்றார்

கோவை மாவட்டம் வால்பாறை நகர திட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வால்பாறை நகராட்சியின் 21 வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும் கோவைமாவட்டம் வால்பாறை நகர திட்டக்குழு உறுப்பினருமான…

கோவையில் ஜாக் கமிட்டி சார்பில் நடைபெற்ற பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஜாக் கமிட்டி சார்பில் பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது. தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத்…

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை சிறப்பு முகாம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட…

திருப்பத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு சிறப்பாக பணியாற்ற வேண்டும்- மாவட்ட ஆட்சியர் பேச்சு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திருப்பத்தூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மற்றும் புதிய திட்ட குழு உறுப்பினர்கள் பதவியேற்பு…

முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் மதுரையில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாகமதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நலனுக்காக…

பண்டிகாவணூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் பூமி புஜை

பொன்னேரி பண்டி காவலூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்திற் கான பூமி பூஜை நடைபெற்றது.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது.…

பஞ்செட்டி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் 

பொன்னேரி சோழவரம் ஒன்றிய சுகாதாரத் துறை சார்பில் பஞ்செட்டி ஊராட்சி யில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது…

பவானிசாகர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இரண்டு பேர் கைது

பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து இறைச்சிக்காக மான் வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு…

நாமக்கல் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்.ஐ க்கு சொந்தமான 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை

நாமக்கல் நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக தற்போது பணியாற்றி வருபவர் பூபதி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ராசிபுரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பூபதி…

பஞ்செட்டி ஊராட்சி மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 

பொன்னேரி பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி…

அரசு பேருந்து நிலையத்தில் வணிக வளாகத்துடன் பணிகள் துவங்குவதற்கான பூமிபூஜை விழா

புதுச்சேரி நகரின் மத்திய பகுதியான மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையத்தில் வணிக வளாகத்துடன்…

பஞ்செட்டி கோவிலுக்கு வெள்ளி சிலை : அதிமுக பிரமுகர் ரவிச்சந்திரன் வழங்கல்

பொன்னேரி பஞ்செட்டி ஊராட்சி மாரியம்மன் கோவிலுக்கு சுமார் 4லட்சம் மதிப் புள்ள வெள்ளி அம்மன் சிலையை முன்னாள் கவுன்சிலரும்  ஊராட்சி மன்ற தலைவருமான அதிமுக மாவட்ட நிர்வாகியுமான…

அரசின் அனுமதியின்றி தனியார் விளம்பரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் நிறுவனர் இரா. இராஜா புகார்!

புதுச்சேரி முழுவதும் துணை பேருந்து நிறுத்தம் மக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடையோடு மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசின் அனுமதியின்றி நிழற்குடையில் தனியார் விளம்பரங்கள் பதிவு செய்து சிறிதும்…

பெரியகுளம் அருகே உயர் கல்வி வழிகாட்டல் முகாம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி வளாகத்தில்நான் முதல்வன் உயர்வுக்கு படி எனும்-உயர்கல்வி சிறப்பு வழிகாட்டல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பெரியகுளம் சட்டமன்ற…

அச்சிறுப்பாக்கம் காவல்நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையத்திற்கான விருது

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டத்தில்சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதினை காவல்துறை இயக்குனர் முனைவர் சி.சைலேந்திரபாபு அவர்கள் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஆர்.சிவகுமார் அவர்களிடம் வழங்கினார். அப்போது அச்சிறுப்பாக்கம்…

அரசு போக்குவரத்துக் கழகங்கள்: புதிய பணியாளர்களை உடனே அமர்த்துங்கள்

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு. தனது செய்தி குறிப்பியில் கூறியதாவது.. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக்கழகம்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் பிறந்தநாள் வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் பிறந்தநாள் வாழ்த்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சமூக சேவையாற்றி வரும் சட்ட…

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது என்எஸ்எஸ் திட்ட அலுவலர் செந்தமிழ் அரசு, தலைமையில் தாங்கினார் பள்ளியின்…

ஸ்ரீ மாரியம்மன் சுவாமி ஏழாம் ஆண்டு உற்சவ விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 74- இராமக்கவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் சுவாமி ஏழாம் ஆண்டு உற்சவ விழாவினை முன்னிட்டு வலையபட்டி…

விவேகானந்தா செவிலியர் கல்லூரி, மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை இணைந்து நடத்திய உலக போதைப் பொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மகளிர் (தன்னாட்சி) , விவேகானந்தா செவிலியர் கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை இணைந்து…

பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக நேரலை நிகழ்ச்சி

(வி. தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய பிரதேசம் போபால் நகரில் இருந்து காணொளி வாயிலாக நேரலை நிகழ்ச்சியில் தேசம் முழுவதும்…

திமுக சார்பில் சாலைகளை செப்பனிடக் கோரி வீடு வீதிகளில் கருப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லித்தோப்புத் தொகுதியில் படுமோசமாக உள்ள சாலைகளை செப்பனிடக் கோரி, நெல்லித்தோப்பு தொகுதி திமுக சார்பில், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் பெற்றது. புதுச்சேரி மாநிலம்,…

பசுபதிகோவில் புனித அந்தோணியார் ஆலயத்தின், 128-ம் ஆண்டு ஆடம்பர தேர்பவனி விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பசுபதிகோவில் புனித அந்தோணியார் ஆலயத்தின், 128-ம் ஆண்டு ஆடம்பர தேர்பவனி விழா. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி…

பெரியகுளத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் இருந்து தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியாக…

வலங்கைமான் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

வலங்கைமான் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல், 1மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடி கிராமத்தின் வழியாக தஞ்சையில் இருந்து திருவாரூருக்கு…

அரியலூர் மாவட்ட த்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா – அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் 6 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள்…

மன்னாடிமங்கலம் பொது பணிதுறை கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு

மன்னாடிமங்கலம் பொது பணிதுறை கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு.!!தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயம்.என விவசாயிகள் குற்றசாட்டு. சோழவந்தான் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் உள்ள பொதுபணி…

டெல்டா முழுவதும் சாலை மறியல் போராட்டம்-பிஆர்.பாண்டியன் அறிவிப்பு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மேட்டூரில் இருந்து 13000ம் கன அடி விடிவித்த நிலையில் 15000 கன அடி நாளை முதல் உயர்த்தி வழங்க நடவடிக்கை…

சால்வார்பட்டி சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சால்வார்பட்டி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினசரி காலையில் எழுந்து…