சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி விழா தொடக்கம்
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி விழா தொடக்கம். பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு யாகம் செய்து அபிஷேகம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம்…
திருச்செங்கோட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் -விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, தலைமையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் நாமக்கல் மாவட்டம்,…
மருத்துவ குணம் நிறைந்தது, புற்றுநோயை தடுக்கும் கருப்பு கவுனி அரிசி மதிப்பு கூட்டுவதால் அதிக பெறலாம்
மருத்துவ குணம் நிறைந்தது, புற்றுநோயை தடுக்கும் கருப்பு கவுனி அரிசி மதிப்பு கூட்டுவதால் அதிக பெறலாம். பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றான கருப்பு கவுனியின் மருத்துவ குணம்…
சீர்காழி- மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக சாலை பழுது-ஜல்லி கற்களை கடந்து அச்சத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக சாலை பழுது.ஜல்லி கற்களை கடந்து அச்சத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்.விரைந்து சீரமைக்க அரசுக்கு கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம்…
வால்பாறையில் ஆட்டோவை தாக்கிய காட்டெருமையால் இருவர் காயம்
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது இதில் காட்டெருமைகளோ கூட்டம் கூட்டமாக சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும்…
அய்யம்பேட்டை அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ வைப்பு
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டை அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ வைப்பு.. தீ வைத்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
கடங்கனேரி ஊராட்சியில் தூய்மை பணிக்கு செல்வதற்கான புதிய டிராக்டர் துவக்க விழா
தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்கடங்கனேரி கிராமம் வெங்கடேஸ்வரபுரத்தில் தூய்மை பாரத -15-வது நிதி மானிய குழு திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பைகளைகொண்டு செல்லும் வகையில்…
வலங்கைமான்-பெருந்தலைவர் காமாராஜர் பிறந்த நாள் விழா-கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்பட்டதது
வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம்டிஇஎல்சி அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121-பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்பட்டதது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில்…
அச்சங்குட்டம் லெட்சுமிபுரத்தில் காமராஜர் தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அச்சகுட்டம் ஊராட்சி லெட்சுமி புரத்தில் பெருந்தலைவர் காமாராஜர் 121 – வது பிறந்த நாள் விழா காமாராஜர் நற்பணி மன்றம்…
புதுவை வாணரப்பேட்டை, சிமெண்ட் சாலை-வாய்க்கால் அமைக்கும் பணி- திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நேரில் ஆய்வு
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோயில் வீதியில் புதுவை நகராட்சி மூலம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்…
நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
நாமக்கல் வணிகர்கள் தங்களது மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் டோலோ-650, சாரிடான், அனாசின், கால்பால், விக்ஸ் ஆக்ஷன்-500 போன்ற எவ்வித மருந்து, மாத்திரைகளையும்…
இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின் 2022-23ம் வருட பொதுக்குழு கூட்டம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின் 2022-23ம் வருட பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜேபி (எ) ஜெயபிரகாஷ் தலைமையில் இராசிபுரத்தில் நடைபெற்றது. துணை…
தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம்
தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளான்…
திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு
திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள அணையா…
மேகதாது அணை கட்டுவதற்கு எந்த ஒரு சாத்தியக்கூறுகளும் கிடையாது-பாஜக மாநில விவசாய அணித் துணைத் தலைவர் பேட்டி
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்ல முடியாது என குடித்துவிட்டு முத்துசாமி பேசுகிறார்.திருவாரூரில் பாஜக மாநில விவசாய அணித் துணைத்…
தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் உரிய பணம் வழங்காததால் வட்டாட்சியர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்த மக்கள்
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை மூன்று வட்டாட்சியர்கள் மாறிய போதும் உரிய தொகை பொதுமக்களுக்கு வழங்கப்படாததால் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!! சிவகங்கையில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள…
வால்பாறை சோலையாறு அணை இடது கரை பகுதி மக்கள் நலன் கருதி புதிய குடிநீர் தொட்டி
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையாறு அணை இடது கரை சினிமா தியேட்டர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த குடிநீர் தேவையை அப்பகுதி…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு தினம் கடைபிடிப்பு
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு தினம் கடைபிடிக்கப்பட்டது. மாணவர்கள் தமிழ்நாடு தினம் குறித்து ஓவியம் வரைந்தனர். அந்த…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்-தொடர்பான ஆய்வுக்கூட்டம்
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கந்தர்வகோட்டையில் வட்டாட்சியர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…
பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு இதை தொடர்ந்து மல்லப்பாடி புதிய பள்ளி கட்டிடம் தரத்துடன் கட்டப்படுகின்றதா…
கொடிசியா சார்பாக ஏழாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா
கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் எனும் கொடிசியா சார்பாக ஏழாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2023 எனும் கண்காட்சி வரும் ஜூலை 21 ஆம்…
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரளா மாநில முன்னால் முதல்வருமான உம்மன்சாண்டி மறைவிற்கு அஞ்சலி
கோவை மாவட்டம் வால்பாறையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி இன்றுஅதிகாலை காலமானார் அவரின் மறைவிற்கு வால்பாறை நகர…
குங்குமகோதை கோவிலில் மண்டல அபிஷேகம் விழா
சோழவந்தான் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் விநாயகாபுரம் வைகையாற்று கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் குங்குமகோதை மதுமதுராக்கு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜுன். 2.ல் நடந்து முடிந்தநிலையில்…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும்…
பொன்னேரியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் பொன்னேரியில் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அடுத்த கொக்கு மேடு பகுதி யில் உள்ள…
நாமக்கல்-தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி தெற்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம்…
பொன்னேரியில் ராஜஸ்தானியர்களுக்கு சொற்பொழிவு விழா
பொன்னேரியில் ராஜஸ்தானியர்களுக்கு சொற்பொழிவு விழா பொன்னேரியில் ராஜஸ்தானியர்களுக்கு உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த பூஜ்யஸ்ரீ வெங்கடேஷ் பாய்ஜி தலைமையில் பகவத் கீதை சொற்பொழிவு விழா நடைபெற்றது.…
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கோலகலமாக துவங்கியது
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் “திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கோலகலமாக துவங்கியது”.தமிழ்நாடு நாள் விழா தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் செய்தி மக்கள்…
காவியக் கவிஞர் வாலி நினைவு நாள் இன்று-காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
காவியக் கவிஞர் வாலி நினைவு நாள் இன்று 18.7..2023 காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !காவியக் கவிஞர் வாலியே !உந்தன் மரணம் எங்களுக்கு…
நெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை-கவிஞர் இரா .இரவி !
நெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை !கவிஞர் இரா .இரவி ! ஆரம்பப்பள்ளி ஆசிரியரால் நெல்சன் என்றுஅன்பாகப் பெயரிட்டு அழைக்கப் பட்டவரே ! கருப்பு இனத்தின்…
வால்பாறை நகராட்சியில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்ட பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் சுமார் 61 மையங்கள் செயல்பட உள்ளது இந்நிலையில் அம்மையங்களில் பணிபுரிய உள்ள பணியாளர்கள் 61…
வால்பாறை நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பராமரிப்பு பணி பூமி பூஜை
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்புகள் பராமரிப்பு பணிக்காக சுமார் ரூ.10 லட்சம் செலவில் அதற்க்கான பூமி பூஜை நகர் மன்ற தலைவர் அழகு…
வால்பாறை அங்கன்வாடி மையங்களுக்கு இருக்கைகள் வழங்கிய நகர் மன்ற துணைத்தலைவர்
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், அண்ணா நகர்,நடுமலை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான 40 பிளாஸ்டிக் இருக்கைகளை (சேர்கள்)11…
சர்வதேச அளவிலான கராத்தே போட்டி – பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு
கோவை சர்வதேச அளவிலான கராத்தே போட்டி – பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு.. கோவையில் ஃபைட்டர்ஸ் (Fighters) அகாடமி சார்பாக சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப்…
இடைத் தரகர் இன்றி பருத்தியை விற்று பயன்பெறலாம்-ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளர் அழைப்பு
வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இடைத் தரகர் இன்றி பருத்தியை விற்று பயன்பெறலாம் என்று ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளர்வீராசாமி அழைப்பு விடுத்துள்ளார். டெல்டா…
பாபநாசம் ஆதனூரில் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேஆதனூரில் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆதனூர்…
ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்-கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தர்ப்பணம் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மற்றும் தை…
காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில்…
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் பீரோவை திறக்க சாவி இல்லாததால் போலி சாவி மூலம் பீரோவை திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில்…
ஈரோட்டில் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் விருது வழங்கும் விழா
ஈரோட்டில் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மருந்தாளுனர்களுக்கு மாநில அளவிளான மாபெரும் பிரமாண்டமான முறையில் விருது வழங்கும் விழா தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள்…
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி காங்கிரஸ் மனு.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்- வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் ஷாஜகான் மற்றும் மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் ஆகியோர் மத்திய பல்கலைக்கழக…
வலங்கைமானில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்ட பேரவை கூட்டம்
வலங்கைமானில் நடைப் பெற்ற ஓய்வூதியர் சங்கவட்ட பேரவை கூட்டத்தில்தொகுப்பூதியம் பெற்றுஒய்வு பெற்ற அனைவருக்கும் மாத ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர்…
கவுண்டம்பாளையம் லாரல் மெட்ரிக் பள்ளி மற்றும் பெங்கலன் பப்ளிக் பள்ளி மாணவ தலைவர்கள் பதவி ஏற்பு விழா
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாரல் மெட்ரிக் பள்ளி மற்றும் பெங்கலன் பப்ளிக் பள்ளி மாணவ தலைவர்கள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும்…
நீட் தேர்வில் மதிப்பெண் குவிப்பு எதிரொலி: எம்.பி.பி.எஸ். கட்ஆப் மார்க் உயர வாய்ப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் சுய நிதி கல்லூரிகளில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை…
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…! இருட்டினில் நீதி மறையட்டுமே…! அமலாக்கத்துறை சோதனை சோதனைக்கு பாட்டு பாடி துரைமுருகன் பதில்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- காட்பாடியில் உள்ள…
மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த…
சென்னை-விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த மாதம்…
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின்…
இந்தியாவை ஆபத்தில் இருந்து காக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பெங்களூருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள்…