2-வது ஆண்டாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறப்பு, ஆடி பட்டத்தில் தேடி விதைக்க விவசாயிகள் ஆர்வம்
2-வது ஆண்டாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறப்பு, ஆடி பட்டத்தில் தேடி விதைக்க விவசாயிகள் ஆர்வம்,வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல்லும் தயார்.சாகுபடி பணிக்காக மேட்டூர்…
பெரியகுளத்தில் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊர்புற நூலகத்தில் வாசகர் வட்டம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2022 _ 2023…
செய்யூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
செய்யூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்… செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் படத்தை வைக்கும் வரை சாலை மறியல் போராட்டம் தொடரும் என்று…
மன்னார்குடி அருகே மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்களை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி அருகே வல்லூர் ஊராட்சியில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்களை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம்,…
கடங்கனேரியில் வேளாண்மை துறை மூலம் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் கடங்கனேரி சமுதாய நலகூடத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மூலம் தென்னங்கன்றுகள் வழங்கும்…
அவசரமாக ஆணையத்தை கூட்டி ஜூன் ஜூலை மாதத்திற்கான 43 டிஎம்சி தண்ணீரை பெற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்-பி ஆர் பாண்டியன்
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் அவசரமாக ஆணையத்தை கூட்டி ஜூன் ஜூலை மாதத்திற்கான 43 டிஎம்சி தண்ணீரை பெற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு…
வால்பாறையில் காட்டுயானை படுத்துத்தூங்கி எழுந்து நிற்கும் அழகிய காட்சி வைரல்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் ஆரஞ்சுபாடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அதிகமாக பலா மரங்கள் உள்ளன இந்நிலையில் தற்போது பலா காய்கள் பழுத்து…
பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு வழிகாட்டி பயிற்சி
கோவை அரசு பழங்குடியினர் நல இயக்குனரகம் சார்பில்நடத்தப்படும் பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு வழிகாட்டி பயிற்சி-கோவையில் இருந்து சென்ற அரசு பள்ளி மாணவ மாணவிகள்.. தனியார் பள்ளிகளைப்…
பெண்ணை மண் வெட்டியால் வெட்டிய வாலிபர்கைது
வலங்கைமான் அருகே உள்ள தென்குவளைவேலியில்பெண்ணை மண் வெட்டியால் வெட்டிய வாலிபர்கைது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள தென்குவளைவேலியைசேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் குருமூர்த்தி (26), இந்நிலையில் சண்முகத்திற்கும்,…
வால்பாறை கூழாங்கல் ஆற்றில் கொட்டப்படும் மீன் கழிவுகள்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழவேண்டியே தினந்தோறும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் தங்களின் குடும்பத்தினருடன் அதிக அளவில் அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர் இந்நிலையில்…
கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா உரையரங்கம் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க துணை…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிவன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு துவக்க விழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிவன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு துவக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சீர்காழி திருக்கோலக்கா தெரு சரவணன் இல்லத்தில் அமைந்துள்ள…
உரிமம் இல்லாத மதுபான கடை, மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு
கோவை உரிமம் இல்லாத மதுபான கடை, மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு. பெரியநாயக்கன்பாளையத்தில் உரிமம் இல்லாத மதுபான கடை மற்றும் மன மகிழ் மன்றத்தை…
வால்பாறையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அதிகாரிகள் ஆய்வு
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது இந்நிலையில் நேற்று இரவு வால்பாறை 9 வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர்…
வால்பாறை முருகன் எஸ்டேட் ஊ.ஒ.து.பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகப்பை வழங்கப்பட்டது
வால்பாறை முருகன் எஸ்டேட் ஊ.ஒ.து.பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகப்பை வழங்கப்பட்டது கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முருகன் எஸ்டேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்…
கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம்
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன்…
அனிச்சம் பாளையம் கிராமம் எந்த அடிப்படை வசதியும் சாலை வசதி இல்லாத தவிக்கும் பொதுமக்கள்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் அனிச்சம் பாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக போக்குவரத்து வசதி இல்லை,மண் சாலையை விட்டால் ஒரு தார் சாலை கூட இல்லை…
திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு அண்ணா சாலை முன்பு நடைபெற்றது அதிமுக…
அனார் பார்க் தர்கா இடிப்பு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருச்சி : தென்னூர் வக்பு வாரியத்திற்கு சொந்தமான உழவர் சந்தை அருகே…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரியான் – 3 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம்…
ஏழை மக்களுக்கான நீதி செத்து மடிந்து விட்டது-நடுரோட்டில் போராட்டம் நடத்தும் கிராமத்து பெண்
தனியார் நிதி நிறுவன மோசடி புகார்! பல கட்ட போராட்டத்திற்கு பின்பும் உரிய நீதி கிடைக்காததால் ஏழை மக்களுக்கான நீதி செத்து மடிந்து விட்டதாக தனது கையையும்,…
கடையத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா-அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு
கடையத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கடையம் அரசு மருத்துவமனையில் பிறந்த…
மனோன்மணியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் நெறிமுறைகள் விழிப்புணர்வு
கடையநல்லூர் மனோன்மணியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமூக நலத்துறை சார்ந்த…
ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மைத்துறை மூலம் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் கடங்கனேரி ஊராட்சி வெங்கடேஸ்வரபுரம் காமராஜர் திருமண மண்டபத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆலங்குளம் வட்டார வேளாண்மைத்…
கரும்பு டன் ஒன்றுக்கு ₹5000 வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,நாடு தழுவிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிபாளையம் ஓடப்பள்ளி பகுதியில் செயல்படும்…
வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி துவக்கப் பள்ளியில் கண் சிகிச்சைமுகாம்
வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி துவக்கப் பள்ளியில் கண் சிகிச்சைமுகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி துவக்கப் பள்ளியில் பெருந்தலைவர்…
மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மத்திய பாஜக அரசு 2023- 24 பருவத்திற்கு 10. 25 சதவீதம் பிழித்திறன் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ 3150 அறிவித்ததை கண்டித்தும்9.5 சதவீதம் பிழித்திறன்…
பள்ளி மாணவ,மாணவிகள் துவக்கிய பொம்மை வங்கி
கோவை அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கும் டாய்ஸ் ஃபார் குட்டீஸ் திட்டம் கோவையில் துவக்கம். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் துவங்கிய…
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா.1008 சங்காபிஷேகம் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்…
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமை மாநாடு குறித்து தெருமுனை கூட்டம்.
சோழவந்தான் சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய.பிஜேபி அரசின் மாநில கல்வி கொள்கையை பறிப்பு ஜிஎஸ்டி நிலுவை தொகை இழத்தடிப்பு.சிறு குறு தொழில் பாதிப்பினால் தொழிலாளர்…
சிவகங்கை நகர அதிமுக சார்பில், திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிவகங்கை நகர அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து சிவங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் சிவகங்கை நகர அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசின்…
செஞ்சி அடுத்த வடகாலில் சாலை வசதி வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வடகால் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து இருசக்கர வாகனம் கூட…
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கர்நாடகா சென்ற தமிழக முதலமைச்சர் காவிரி நீர் குறித்து எதிர்ப்பை பதிவு செய்யாததை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்…
கோமாரி நோயில் இருந்து கால்நடைகளைபாதுகாப்பது எப்படி
கோமாரி நோயில் இருந்து கால்நடைகளைபாதுகாப்பது எப்படி இயற்கை முறை வைத்தியம்.இந்தியாவில் கால்நடைகளை தாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடிய கொடிய நோய்களில் ஒன்றான கோமாரி நோயானது, பொதுவாக…
மணவெளி தொகுதி டி.என் பாளையம் பகுதியில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்
புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறை அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம், புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை…
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலய ஆடிப்பூரத் தேர்த்திருவிழா
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலய ஆடிப்பூர பிரம்மோற்சவத் தேர் திருவிழாவில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி…
கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக செஸ் தினம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டியும், உலக செஸ் தினம் குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம்…
தருமபுரி அருகே காணாமல் போன 6 வயது சிறுவன்- மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்பு
தருமபுரி அருகே கடந்த 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது சிறுவன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்பு. காவல்துறையினர் விசாரணையில் பல…
சிறுதுளி அமைப்பு சார்பில் ‘கருட வனம்’ எனும் புதிய தோட்டத் தளம் துவக்கம்
சிறுதுளி மற்றும் கச்சித் குழுமம் இணைந்து போளுவாம்பட்டியில் நந்தங்கரை செக் டேம் அருகே புதிய தோட்டத் தளமான ‘கருட வனம்’ திறக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நந்தங்கரை…
திருவாரூர் மாவட்டம் சித்தாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், சித்தாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சித்தாடி…
திருவொற்றியூர்-மணலி மேம்பாலத்தை விரைவாக முடிக்க கோரி மணலி சேக்காடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர்-மணலி மேம்பாலத்தை விரைவாக முடிக்க கோரி மணலி சேக்காடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர்- மணலிக்கு இடையே போக்குவரத்திற்காக பக்கிங்காம் கால்வாய். மீது மேம்பாலம் கட்டுமான பணி கடந்த…
சிவகங்கை மாவட்ட ஊராட்சி நூலகங்களுக்கு கூடுதல் புத்தகங்கள்
சிவகங்கை.கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சியின் கீழ் இயங்கி வரும் நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியின் மூலம்…
மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பலவித திட்டங்கள் செயல்பட்டுவருகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட விஜயபுரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 648 பயனாளிகளுக்கு ரூபாய் 55 லட்சத்து…
சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த அதிமுக மாநில நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற…
சங்கரன்கோவிலில் பாஜக ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாஜக நகரத் துணைத் தலைவர் கனி வீட்டில் வைத்து நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி…
வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை சாகுபடி கடன்
வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை சாகுபடி கடன், மகளிர் குழ கடன் தொகை ரூ. 17,75,850 க்கான காசோலைகளை வங்கி தலைவர் சா. குணசேகரன்…
பாபநாசத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம்-அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்த தொடர்பாக பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…
சீர்காழி அடுத்த புத்தூரில் மக்கள் தொடர்பு முகாம்
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அடுத்த புத்தூரில் மக்கள் தொடர்பு முகாம். நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்…
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக ரூ.6,809 விலை போனது
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக ரூ.6,809 விலை போனது … தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி…