Category: பக்தி

குமிலங்காடு ஆதி நாகாத்தம்மன் கோவிலில் பால்குட திருவிழா

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அருகே குமிலங்காடு ஆதி நாகாத்தம்மன் கோவிலில் பால்குட திருவிழா விமர்சையாக நடைபெற்றது. காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சீர்காழி அருகே…

சேலியம்பேடு ஊராட்சி அங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் சேலியம்பேடு ஊராட்சியில் உள்ள பள்ளிபாளையம் அங்காள பரமே ஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.…

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜை வழிபாடு

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜை வழிபாடு. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம். மயிலாடுதுறை…

பூம்புகாரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி சங்கமத்தில் முன்னோர்களுக்கு புனித நீராடி வழிபாடு

எஸ். செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அருகே பூம்புகாரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் காவிரி சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து…

பெரியகுளம் அருகே அதர்வண காளிஸ்ரீமகா ப்ரத்தியங்கிரா தேவி மகாவேள்வி

அதர்வண காளிஸ்ரீமகா ப்ரத்தியங்கிரா தேவி மகாவேள்வி தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஸ்ரீஜிஜி லாஅல்சித் பாபாஜி சேவாஸ்ரமத்தில் உலக உயிர்கள் இன்புற்று வாழ, நலம் பெற வேண்டி…

மாமன்னன் ராஜேந்திர சோழன் தலைநகரம் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், பணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

கோவை ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், பணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவை தடாகம் சாலை இடையார்பாளையம் பகுதியில்…

ஸ்ரீஅங்காளம்மன் ஸ்ரீநாகாத்தம்மன் ஸ்ரீ தில்லை காளியம்மன் 10 ஆம் ஆண்டு ஆடி வெள்ளி விழா

புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய துணைப் பொதுச் செயலாளர் அகில இந்திய சட்ட விழிப்புணர்வு இயக்கம்& அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் பத்திரிக்கையாளர்…

பாபநாசத்தில் அத்தனூர் அரியசெல்லம் திருக்கோவில்ஆடி வெள்ளி குத்துவிளக்கு பூஜை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் அத்தனூர் அரியசெல்லம் திருக்கோவில்ஆடி வெள்ளி குத்துவிளக்கு பூஜை….. திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர்தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்…

நூற்றாண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் ஆலய திருக்கல்யாண வைபவம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் நூற்றாண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் ஆலய திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் இந்து சமய…

ஓலைக்கவாண்டயார் ஆலயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அசைவ அன்னதானம்

மன்னார்குடி   செய்தியாளர்  தருண்சுரேஷ் “ஓலைக்கவாண்டயார் ஆலயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அசைவ அன்னதானம்” உலக நலம், இயற்கை வளம் செழித்தோங்க வேண்டி மன்னார்குடி அருகே நூற்றுக்கணக்கான…

பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா

M.கார்த்திக்ராஜா நாமக்கல் செய்தியாளர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மாதம் மும்மாரி மழை பெய்யும், விவசாயம் செழிக்கவும், மக்களும்…

ஆடிபெருக்கு – மஞ்சமேடு தென்பெண்ணையாற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

ஆடிபெருக்கு – மஞ்சமேடு தென்பெண்ணையாற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு ஆடிப்பெருக்கு, சஷ்டி விரதம், நாளில் சகல நதி தீரங்களில் புனித நீராடுதல், முருகனுக்கு விரதமிருந்தும்,…

சேலியம்பேடு ஊராட்சி பத்ரகாளி யம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருவள்ளூர் சேலியம்பேடு ஊராட்சியில் உள்ள பத்ரகாளியம்மன் மற்றும் மங்கா வரத்தார் மற்றும் முனீஸ்வர சுவாமி ஆலயம் 10ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 250க்கு மேற்பட் டோர் கலந்து…

மணப்பாறை சாத்தாம்பாடியில் பிடிமண் கொடுத்து திருவிழா

ஆர்.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சேத்துப்பட்டி(எ) சாத்தாம்பாடியில் ஸ்ரீ ஆலடியான், ஸ்ரீ செங்கடா முனி, ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ பிடரி…

அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம்.

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அச்சிறுப்பாக்கம்ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன்…

கைலாசநாதர் மலைக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆடி பெளர்ணமியை முன்னிட்டு கைலாசநாதருக்கும் பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து உலக அமைதிக்காக கூட்டு…

பழவேற்காடு அனந்தவல்லி சமேத சபேஸ்வரர் ஆலய பால் குடம்விழா

திருவள்ளூர் பழவேற்காடு அருள்மிகு அனந்தவல்லி சமேத சபேஸ்வரர் ஆலய பால் குடை விழாநடைப் பெற்றது. இதில் நூற்றுக்கு மேற் பட்ட பெண்கள். பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.…

திருநாட்டியத்தான்குடி அருள்மிகு ஸ்ரீமாணிக்கவண்ணர் சுவாமி ஆலயத்தில் நடவு திருவிழா

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் வடபாதிமங்கலம் அருகே திருநாட்டியத்தான்குடி அருள்மிகு ஸ்ரீமாணிக்கவண்ணர் சுவாமி ஆலயத்தில். நடவு திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் விவசாயம் செழித்தால் நாடு வளமாகும்…

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை-ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

கோவை ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி…

பாபநாசம் அருகே ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 19-ஆம் ஆண்டு திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 19-ஆம் ஆண்டு திருவிழா.. திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.. தஞ்சாவூர் மாவட்டம்…

மேலையூர் பத்தினி கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினி கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா. நகரத்தார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு. மயிலாடுதுறை…

கல்லம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் 48 நாள் மண்டல பூஜை

அலங்காநல்லூர், மதுரை மேற்கு ஒன்றியம் சத்திரப்பட்டி அருகே உள்ள கல்லம்பட்டி கிராமத்தில் அமைந்து அருள்பாலிக்கும் ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா…

குமரன்நாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா.

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் உள்ளகுமரன்நாயக் கன் பேட்டையில் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் உள்ளது இக் கோவிலின் 18ஆம் ஆண்டு…

பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ பைரவ சித்தர் இராமலிங்க சுவாமிகள்74-ஆம் ஆண்டு ஆடிப்பூரகுருபூசை

வலங்கைமான் அருகில் உள்ள பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ பைரவ சித்தர் இராமலிங்க சுவாமிகள்74-ஆம் ஆண்டு ஆடிப்பூரகுருபூசை மற்றும் அன்னதான பெருவிழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள பாடகச்சேரி…

உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில்…

இராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் இராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் மன்னார்குடி இராஜகோபால சுவாமி ஆலயத்தில் செங்கமலத்தாயார் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…

வலங்கைமானில் உள்ளஐம்பெரும் சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோயில்களில்ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்றுசிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ளஐம்பெரும் சிவாலயங்கள் ஏகாம்பரேஸ்வரர், கைலாசநாதர்,…

சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் மூன்றாம் நாள் மண்டலபிஷேகம் பூர்த்தி விழா 108 கலசாபிஷேகம்சிறப்பு வழிபாடு.

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் மூன்றாம் நாள் மண்டலபிஷேகம் பூர்த்தி விழா 108 கலசாபிஷேகம்சிறப்பு வழிபாடு. சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர்…

பாபநாசம் அருகே ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மன் ஆலயத்தில்ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் நல்லூரில் ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மன் ஆலயத்தில்ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா.1008 சங்காபிஷேகம் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்…

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலய ஆடிப்பூரத் தேர்த்திருவிழா

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலய ஆடிப்பூர பிரம்மோற்சவத் தேர் திருவிழாவில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி…

பாபநாசம் ஆதனூரில் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேஆதனூரில் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆதனூர்…

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த…

வலங்கைமானில் ஸ்ரீ கருந்தார் குழலி உடனாகிய ஸ்ரீ அக்னீபுரீஸ்வரர் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா

வலங்கைமானில் ஸ்ரீ கருந்தார் குழலி உடனாகிய ஸ்ரீ அக்னீபுரீஸ்வரர் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் லாயம்கோல்டன் சிட்டி காந்தி நகரில் எழந்தருளிக்கும்ஸ்ரீ…

தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண…

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம மேல்மலையனூரில் அமை ந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற…

மோசமான வானிலை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த 1-ந்தேதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.…

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சத்யநாரயண பூஜை

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆனி பெளர்ணமியை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 9 ஆண்டுகளுக்குமேலாக தவத்தில் அமர்ந்திருக்கும்…

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம்; தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் புகழ்பெற்ற ஸ்ரீ பிரஹன்னநாயகி அம்பிகை சமேத அருண ஜடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு…

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு… தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆனி 16சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும்…

ஜெயங்கொண்டம் அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா-பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா…

வீராணம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பக்ரித் சிறப்பு தொழுகை

ஜூலை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழவீராணம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பக்ரித் சிறப்பு தொழுகை பள்ளிவாசல் தலைவர் தலைமையில் நடைப்பெற்றது . இதில் ஏராளமான…

காடுபட்டி அங்காளஈஸ்வரி &காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா

சோழவந்தான் சோழவந்தான், அருகே காடுபட்டி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் அங்காளஈஸ்வரி மற்றும் காளியம்மன் கோவிகளில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் முடிந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை…

பாபநாசம் இராமச்சந்திரபுரம் ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீ திரௌபதி அம்மன்,மாணிக்க நாச்சியார் ஆலய பாலாலயம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே இராமச்சந்திரபுரம் ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீ திரௌபதி அம்மன்,மாணிக்க நாச்சியார்ஆலய பாலாலயம். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், இராமானுஜபுரம் ஊராட்சி, இராமச்சந்திரபுரம் கிராமத்தில்…

ஸ்ரீ மாரியம்மன் சுவாமி ஏழாம் ஆண்டு உற்சவ விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 74- இராமக்கவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் சுவாமி ஏழாம் ஆண்டு உற்சவ விழாவினை முன்னிட்டு வலையபட்டி…

அமர்நாத் யாத்திரை – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆலோசனை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்கு சீல்வைப்பு

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. விழுப்புரம்-சென்னை சாலையில் மேல்பாதி கிராமம் உள்ளது. இக்கிரா மத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா…

பாலமேட்டில் வடக்கு வாசல் செல்லாயி அம்மன் வலம்புரி விநாயகர் கோவில் பொங்கல் உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் கோவில்…

பாலமேடு வடக்கு வாசல் ஸ்ரீ செல்லாயி அம்மன்ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் கோவில் பொங்கல் உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் பாலமேடு கிராமம் தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறைக்கு தனித்து புரதான பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன்…