அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயண நிகழ்ச்சி
இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி( தன்னாட்சி )யில், தமிழ்நாடு அரசின் ” நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி( தன்னாட்சி )யில், தமிழ்நாடு அரசின் ” நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா திரளான…
மதுரையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டம் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை செனாய் நகரில் அமைந்துள்ள சேவாலயம்…
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள சுற்று வட்டார கிராமங்களுக்கு தீயணைப்பு நிலையம் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில்…
தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைச முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேனி…
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்மாவட்ட செயலாளர் வேணு. பாஸ்கரன் தலைமை வகித்தார், மாவட்ட தலைவர்…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 300 . கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள்…
கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு கரூரில் கோடந்தூர் கிராம பகுதி மக்கள் தனியார்க்கு சொந்தமான உயிர் மின்னழுத்த மின் கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது…
சத்தியமங்கலம் தொறையர் நாயக்கர் சமூகம் சார்பில் இராஜ வீர மதகரி நாயக்கர்283 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் அருகில் அவரது திருவுருவபடத்திற்கு மாலை…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஒன்றியம் காயரலாபாத் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின்…
ஜிபி மார்க்ஸ் செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கராத்தே தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஓசூர் கிரீன்…
தீபாவளி கொண்டாட்டம்” மதுரை தமிழ் திரைகலைஞர்கள் நலசங்கம் சார்பில் செயலாளர் கணகு தலைமையில் மதுரை ஆழ்வார்புரம் ஆபீசில் தீபாவளி கொண்டாட்டம் மிக மிக கோலாலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, திப்பனுார் கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2000-2001-ல் கட்டப்பட்ட பள்ளி…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர்…
செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் சார்பில் , செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் , வாங்க கற்றுக் கொள்வோம்என்ற…
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதானூரைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி செல்வதற்கு ஏதுவாக பேருந்து இயக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்து மற்றும்…
பஹ்ரைன் நாட்டில் நடைபெறும் ஆசிய அளவிலான பிரபலமான குதிரையேற்ற போட்டியில் கோவையில் பயிற்சி பெற்று வரும் மாணவர் தேர்வு இந்தியாவில் இருந்து நான்கு பேர் மட்டுமே தேர்வாகி…
கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் அல்வேர்னியா மேல்நிலைப்பள்ளி அருகில் புதியதாக எல்.ஜி தீபம் மருத்துவமனையின் திறப்ப விழாமருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.வி.கோபிநாத் மற்றும் இணை இயக்குனர்…
தருமபுரி- தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் 3-ம் ஆண்டு மது மற்றும் போதைப்பொருள் பாதிப்பு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் SAY NO TO DRUGS…
வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பின் அடிப்படையில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு அக்டோபர் 11 & 12 ஆகிய…
பெரியகுளம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா வடுகப்பட்டி பகவதி…
ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி…
ஆண்கள் மட்டும் வழிபாடு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு பகுதியில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் 39 ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து நடைபெற்றது. பாரம்பரியமாக நடக்கும்,…
பெரம்பலூர்.அக்.12. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு…
திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை வளாகம் முன்பு தீ விபத்து விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கவிழா நடைபெற்றது.இருசக்கர மிதிவண்டியில் தீ விபத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை சீனிவாச…
ஈரோடு மாவட்டம், அந்தியூர் கார் ஸ்டாண்ட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், உச்ச நீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசிய வக்கீலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு 3.0 பிரச்சாரம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் திருமண மண்டபத்தில் கண்ணனூர், ஆதனூர் ஊராட்சிகளுக்கு அக்டோபர் 09 ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை எம்எல்ஏ…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஏ வி எஸ் மஹாலில் அக்டோபர் 9ந் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…
காஞ்சிபுரத்தில் திரு சந்தனக்கூட உற்சவ நிறைவு விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பு. பெரிய காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஹமீது அவுலியா தர்காவில் திரு சந்தனக்கூட…
தர்மாபுரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தர்மாபுரி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ராமு தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி…
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் இணையதள வழியாக நேரடி உரைகாந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில்காந்தி…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயம், பொதுமக்களுக்கு தீயில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயத்தில் சனிக்கிழமை…
திருச்சி மேலப்பஞ்சபூர் கிழக்கு தெருவில் வசிக்கும் 65 வயது முதியவர் ராஜு, பொதுப்பாதை பிரச்சனை தொடர்பாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாக அதே பகுதியைச்…
திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று (அக்.11) இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம், தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல கீழடுக்கு…
நாகலாபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள நாகலாபுரம் ஞ ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் எஸ் பி சுருளி தலைமையில் நடைபெற்றது இந்த…
தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில்…
கமுதியில் ஓவியகண்காட்சி ஓவியபோட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கொளரவ தொடக்கப்பள்ளியில் பாபு ஓவிய பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஓவிய…
செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம் ,அவரது உடலுக்கு திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த பால்வண்டி மீது மோதல் வீட்டின் மேற்கூறை சேதம்… தஞ்சாவூர் மாவட்டம்…
போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரை பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது இந்த…