Category: தமிழ்நாடு

துறையூர் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்-துணை முதல்வர் உதயநிதி சிறப்புரை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஏ வி எஸ் மஹாலில் அக்டோபர் 9ந் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…

காஞ்சிபுரத்தில் திரு சந்தனக்கூட உற்சவ நிறைவு விழா

காஞ்சிபுரத்தில் திரு சந்தனக்கூட உற்சவ நிறைவு விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பு. பெரிய காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஹமீது அவுலியா தர்காவில் திரு சந்தனக்கூட…

தர்மாபுரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தர்மாபுரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தர்மாபுரி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ராமு தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி…

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் ஊரக பசுமை பூங்கா மேம்பாடு பணி ஒதுக்கீடு கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி.

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் இணையதள வழியாக நேரடி உரைகாந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில்காந்தி…

காங்கயம் தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயம், பொதுமக்களுக்கு தீயில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயத்தில் சனிக்கிழமை…

திருச்சி: கொலை வழக்கில் மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கைது

திருச்சி மேலப்பஞ்சபூர் கிழக்கு தெருவில் வசிக்கும் 65 வயது முதியவர் ராஜு, பொதுப்பாதை பிரச்சனை தொடர்பாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாக அதே பகுதியைச்…

திருச்சி- இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று (அக்.11) இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம், தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல கீழடுக்கு…

நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

நாகலாபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள நாகலாபுரம் ஞ ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் எஸ் பி சுருளி தலைமையில் நடைபெற்றது இந்த…

கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில்…

கமுதியில் ஓவிய கண்காட்சி ஓவிய போட்டி

கமுதியில் ஓவியகண்காட்சி ஓவியபோட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கொளரவ தொடக்கப்பள்ளியில் பாபு ஓவிய பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஓவிய…

திருவாரூர் அருகே மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்

செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம் ,அவரது உடலுக்கு திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும்…

பாபநாசத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பால்வண்டி மீது மோதல்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த பால்வண்டி மீது மோதல் வீட்டின் மேற்கூறை சேதம்… தஞ்சாவூர் மாவட்டம்…

அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரை பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது இந்த…

கமுதி அருகே பேரையூரில் கிராம சபைக் கூட்டம்

கமுதி அருகே பேரையூரில் கிராம சபைக் கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமசபைக் கூட்டத்திற்கு கமுதி யூனியன்…

மத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் முதுநிலை காவலர் படுகாயத்துடன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் காவல் நிலையத்தில் ரமாதேவி என்பவர் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் மத்தூர் காவல்…

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று (02.10.2024) நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் (11.10.2025 ) 121 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில்…

முதுகுளத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

முதுகுளத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தனியார்கல்லூரியில் நலம்காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது இதில் 17வகையான பிரிவுகளுக்கு சிறந்த மருத்துவநிபுணர்கள் பரிசோதனை…

செய்தியாளர் அ.பாலமுருகன் அவர்களுக்கு சிறந்த செய்தியாளர் விருது!

திண்டுக்கல் தாமரைப்பாடி புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறை சார்பில் பாரதியார் இலக்கியக் கழகம் விருது வழங்கும் விழாவில் திண்டுக்கல் கூடுதல்…

கொரடாச்சேரி அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், கொரடாச்சேரி அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது கொரடாச்சேரி, அக்.12- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள்…

சாத்தன்கோன் வலசை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சாத்தன்கோன் வலசை ஊராட்சியில் கிராமசபைகூட்டம் தமிழ்நாடு முழுவதும் 12, 480 ஊராட்சிகளில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நம்ம ஊர் நம்ம அரசு…

வேலாம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நலம்காக்கும்ஸ்டாலின் திட்டத்தின் கீழ்…

பாபநாசத்தில் தீயணைப்புதுறை சார்பில் தீபாவளி வெடி விபத்து குறித்த பயிற்சி நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தீயணைப்புதுறை சார்பில் தீபாவளி வெடி விபத்து தீ தடுப்பு குறித்த பயிற்சி நிகழ்ச்சி….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தீயணைப்புத்துறை சார்பில்…

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் கொரடாச்சேரி அருகே பாசன வடிகால் வாய்க்கால் பகுதியில் தூர்வாரும் பணியினை மேற்கொள்ளாததன் விளைவாக சிறிய மழைக்கே தாக்குப்பிடிக்காமல் சாகுபடி செய்யப்பட்ட சுமார்…

ரோச் விக்டோரியா கல்வெட்டு பாதுகாக்க வேண்டும்-மேயர் ஜெகனிடம் கோரிக்கை

ரோச் விக்டோரியா கல்வெட்டு பாதுகாக்க வேண்டும் மேயர் ஜெகனிடம் கோரிக்கை. தூத்துக்குடி நகராட்சியில் ஐந்து முறை சேர்மன் ஆகவும். சட்டமன்ற உறுப்பினராகவும் மேலவை பிரதிநிதியாகவும் தமிழக உணவுத்துறை…

பெரம்பலூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதி வண்டி போட்டி-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டிப்போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் (11.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி…

மணலி மண்டலத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

பருவ மழை அதிகமாக பெய்தால் மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் தடுக்கும் விதமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம். திருவெற்றியூர். மணலி மண்டலத்தில்…

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயன் முறை தமிழ் பயிலரங்கம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்பயன்முறை தமிழ் பயிலரங்கம் நிகழ்ச்சி. காஞ்சிபுரம் ஏனாத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,…

மாணிக்க மங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் 9 முகாம்கள் நடைபெற்ற நிலையில் பத்தாவது முகாமாக மாணிக்க மங்கலம் ஊராட்சியில் கொட்டையூர், நாராத்தாங்குடி, மாணிக்க மங்கலம், பாப்பாக்குடி மற்றும் அரவூர்…

சீர்காழியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி இ.பி.எப். பிரச்சனை சீர்காழியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு. தீபாவளி நேரத்தில் நகரிங்கும் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு பேச்சுவார்த்தை…

குண்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் குண்டடம் ஊராட்சி…

நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாற்று ஊழியர்களை நியமித்து ரேஷன் பொருள்கள் வழங்க பாஜக கோரிக்கை

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாற்று ஊழியர்களை நியமித்து ரேஷன் பொருள்கள் வழங்க பாஜக கோரிக்கை. காங்கயம், நியாய விலைக்…

பேரையூர் ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோவில் பொங்கல் விழாவில் முளைப்பாரி ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் வடக்கு தெருவில் உள்ள ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மேளதாளம் முழங்க 500க்கும் மேற்பட்ட பெண்கள்…

அரியலூர் மஸ்ஜிதே முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமிய கண்காட்சி மீலாது விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது முப்பெரும் விழா அரியலூர் சத்யா நகர் மஸ்ஜிதே முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமிய கண்காட்சி மீலாது…

கோவில் திருவிழாவில் பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்

கோவை துடியலூர் பகுதியில் அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்த பகுதியில் இருக்கக்கூடிய…

சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்து…

அரியலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்காது வாயை பொத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர்…

கீழ அமராவதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர், எம் எல் ஏ ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், கீழ அமராவதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு…

ஜெயமங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெய மங்கலம் மக்கள் நல்வாழ்வு…

தேனி மாவட்டத்தில் கல்வி கடன் முகாம்

தேனி மாவட்டத்தில் கல்வி கடன் முகாம்கள் மூலம் ரூபாய் 11.கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள் வழங்கல் மாவட்ட கலெக்டர் தகவல் தேனி மாவட்டம் பெரியகுளம் மேரி…

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும்…

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர்.அக்.20. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நாராயணசாமி சிலை (அம்மா உணவகம்) அருகில் வழக்கறிஞர் சங்கத்தின்…

கிராம சபைக்கூட்டம் 11.10.2025 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தகவல்

பெரம்பலூர் கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிந்து, அரசு நலத்திட்டங்கள் இக்கூட்டத்தில் வழங்கி.…

கர்நாடக மாநிலம் செல்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டால் நிறுவன விமான இறங்கு தளத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக…

நன்னிலம் சட்டமன்ற தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குடவாசல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்…

சத்தியமங்கலம் ஈரோடு மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பவானிசாகர் தொகுதி சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் முன்பு மாவட்டத் தலைவர் ரவிக்குமார், பொதுச் செயலாளர்…

போச்சம்பள்ளி அருகே சான்றோர் குல நாடார் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சான்றோர் குல நாடார்…

ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் கீதா ஜீவன்

ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் கீதா ஜீவன் தமிழக அரசு அறிவித்த திட்டமான பெற்றோரை இழந்த குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் அரசு சார்பில் அனைத்து…

பாபநாசம் அருகே வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே பாசன வடிகால் வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கூனஞ்சேரி ,தியாகசமுத்திரம், உமையாள்புரம்…

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு தேசிய தன்னார்வ ரத்ததான தினம்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு தேசிய தன்னார்வ ரத்ததான தினம்.. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சார்பில்…

ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி மேயர் ஜெகன் இடம் பொதுமக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி மேயர் ஜெகன் இடம் பொதுமக்கள் கோரிக்கை தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட ரத்னா காலனி டு சண்முகபுரம் இணைக்கும் சாலை சுமர் 30 வருடங்களுக்கு…