Category: தமிழ்நாடு

சிறுவாபுரி கோவிலில் நடிகர்கள் வழிபாடு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது. சின்னம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் உள்ளது…

வலங்கைமான் ஊத்துக்காடு பகுதியில் பாசன வாய்க்கால்களை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்

வலங்கைமான் அருகில் ஊத்துக்காடு பகுதியில் பாசன வாய்க்கால்களைசொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள் வலங்கைமான் அருகில் உள்ள ஊத்துக்காடு பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகதூர்வாரப்படாத கிளைவாய்க்கால்களை விவசாயிகள்…

பண்டி காவனூர் ஊராட்சியில் சாலை வசதி

திருவள்ளூர் பண்டி காவனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் குமார் ஏற்பாட்டில் பல ஆண்டுக ளாக போடப்படாமல் இருந்த பகுதி க்கு பேவர்பிளாக் சாலை போடப்ப…

பயணிகளை பயத்தில் வைத்திருக்கும் பர்கூர் பேருந்து நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை வியாபாரிகள் தங்கள் கடைகளை வைத்துள்ளதால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் நிற்க முடியாமலும் பேருந்துகள் பேருந்து நிலையத்தினுள் சென்றுவர முடியாத…

கதிரிமங்கலம் பகுதியில் பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் விழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் கதிரிமங்கலம் பகுதியில் பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் பகுதியில் வீரபத்திரர் வழிபாட்டு மன்றம்…

திருப்பத்தூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாவை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்…

திண்டிவனம் 30 ஆவது வார்டில் அதிமுக மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்

வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் வீர வரலாற்று பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம்…

பரமக்குடியில் புத்தக திருவிழா

சந்திப்பு” பரமக்குடியில் புத்தக திருவிழாவிற்கு வருகை தந்த ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் அவர்களையும், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சே.முருகேசன் அவர்களையும், பரமக்குடி நகராட்சி சேர்மன் சேது…

திருப்பத்தூர் எம்எல்ஏ- மரியாதை நிமித்தமாக சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பியை மரியாதை நிமித்தமாக சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்…

திருக்கோவிலூர் நடந்து வரும் புத்தக கண்காட்சி விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் லட்சுமி பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சி விழாவில் திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டு…

அசல் கோவை ரோட்டத்தான்’ விழிப்புணர்வு நிகழ்வு

குறைந்த விலை மருத்துவ சேவைகளை அளிக்கக்கூடிய “ரோட்டரி மெடிக்கல் சென்டர்” அமைப்பதற்கான ‘அசல் கோவை ரோட்டத்தான்’ விழிப்புணர்வு நிகழ்வு கோயம்புத்தூர் மக்களுக்கான‌ சேவைகளில் ரோட்டரி கிளப் ஆஃப்…

பாபநாசம் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை …. விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள…

ஓலைக்கவாண்டயார் ஆலயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அசைவ அன்னதானம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் “ஓலைக்கவாண்டயார் ஆலயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அசைவ அன்னதானம்” உலக நலம், இயற்கை வளம் செழித்தோங்க வேண்டி மன்னார்குடி அருகே நூற்றுக்கணக்கான…

பெரியகுளத்தில் சர்வதேச புலிகள் தின மனித சங்கிலி நிகழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில்சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு கல்வி பள்ளி குழுமத்தின் சார்பாக மாணவ மாணவிகள் பங்குபெற்ற மனித சங்கிலி நடைபெற்றது.பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ்…

கீழவடகரை ஊர்புற நூலகத்தில் வாசகர் வட்டம் ஆலோசனைக் கூட்டம்

கீழவடகரை ஊர்புற நூலகத்தில் வாசகர் வட்டம் ஆலோசனைக் கூட்டம் வாசகர் வட்ட தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் வரும் சுதந்திர தினவிழா அன்று நூலகத்தில் கொடியேற்றுதல்…

கோவிலில் குழந்தையிடம் கொலுசு திருடிய பெண் கைது

செய்யாறு செய்தியாளர்MS.பழனிமலை திருவண்ணாமலை மாவட்டம்வெம்பாக்கம் அடுத்த ஜம்போடையை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ரஞ்சனி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள்…

இந்திய உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் இந்திய உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ்…

இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் எல்லை தாண்டியதாக கூறி நாகை மீனவர்கள் 10 பேரை சிறைப்படுத்தியுள்ள இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை…

ஓ.என்.ஜி.சி சார்பில் திருவாரூர் புலிவலத்தில் பொது மற்றும் கண் மருத்துவ முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் ஓ.என்.ஜி.சி சார்பில் திருவாரூர் புலிவலத்தில்மாபெரும் பொது மற்றும் கண் மருத்துவ முகாம்புதிய செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் முன்னிலையில்மாவட்ட ஆட்சித்தலைவர்…

வால்பாறையில் உலக பழங்குடியினர் தின விழா சார் ஆட்சியர் பிரியங்கா பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் உலக பழங்குடியினர் தின விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆனைமலை பழங்குடியின மக்கள் நடத்தும் உலக பழங்குடியினர் தினம் நாளையும்…

திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்5- வது நினைவு தினம் அனுசரிப்பு

சகாதேவன் செய்தியாளர் கிருஷ்ணகிரி அகரம் கூட்டிட்டு காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய கழக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்5- வது நினைவு தினம் அனுசரிப்பு:- கிருஷ்ணகிரி…

விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர கல்லூரி சார்பில் தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டம்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தாகலை மற்றும் அறிவியல் மகளிர; கல்லூரி (தன்னாட்சி) சார்பில்தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டம் (07.08.2023) கொண்டாடப்பட்டதுவிவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர;…

சுரண்டையில் நடந்த கலைஞர் கோட்டம் திறப்புவிழா

தென்காசி மாவட்டம் சுரண்டையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 5ஆம் ஆண்டுநினைவுதினம்மற்றும் அவருடைய நூற்றாண்டு தினத்தை முன்னிட்டுகலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. தென்காசி ‘தெற்கு…

ஆந்தே தேர்வுகள் வரும் அக்டோபர் மாதம் துவக்கம்

ஆகாஷ் பைஜுவின் 2023 ஆம் ஆண்டுக்கான ஆகாஷ் நேஷனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம் எனும் ஆந்தே தேர்வுகள் வரும் அக்டோபர் மாதம் துவக்கம்.. இதில் ஏழாம் வகுப்பு…

கிரடாய் அமைப்பின் சார்பில் ஃபேர்புரோ 2023 வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சி

கோவை கொடிசியாவில் ஆகஸ்ட் 11 – 13 வரை நடைபெறுகின்றது எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஃபேர்புரோ தருகிறது ஏராளமான சலுகைகள் கோவை கிரடாய் அமைப்பின்…

கொடூர் ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கொடூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிட வளா கத்தில்…

கோ-ஆப்டெக்ஸ் மூலம் தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்கோ- ஆப்டெக்ஸ் மூலம் தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன்குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இவ்விழாவில்…

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்…

தென்காசியில் கட்டப்படும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில்மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதியிடம்தென்காசியில் கட்டப்படும்…

வானரமுட்டி கிளை கழக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்5- வது நினைவு தினம் அனுசரிப்பு

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி கிளை கழக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு வானரமுட்டி…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும்…

வாடிப்பட்டியில் வழக்கறிஞர் சங்க நிர்வாகி பதவி ஏற்பு விழா

வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செயல்பட்டு வரும் தாலூகா நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2023/24 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது தேர்தல் அதிகாரிகளாக…

வாடிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்

வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திமுக தலைவரும் முன்னாள் முதல் வருமான கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டி பேரூர் திமுக சார்பாக அமைதிப்…

மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை கண்டித்து கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இருபதுக்கும் மேற்பட்ட பேராயர்கள் கலந்து…

வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் ஆலோசனைக்கு இணங்க வால்பாறை காந்தி சிலை பேருந்து…

மண்டல ஐஜி யை சந்தித்த அகில பாரத மக்கள் கட்சியினர்

கோவை சென்னைக்கு மாறப்போகும் மேற்கு மண்டல ஐஜி யை சந்தித்த அகில பாரத மக்கள் கட்சியினர். தமிழ்நாடு மேற்கு மண்டல ஐஜியாக பணியாற்றி வந்தவர் சுதாகர். இந்நிலையில்…

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்…

அலங்காநல்லூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அலங்காநல்லூர் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் ராகுல்காந்தி நியமனம் செய்யப்பட்டதையொட்டி அவர் இன்று பாராளுமன்றத்திற்கு சென்றார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் அகில இந்திய காங்கிரஸ்…

வலங்கைமானில் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி விழா

வலங்கைமானில் ஒன்றிய, நகர திமுக சார்பில் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி விழா நடைப்பெ ற்றது.…

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை

கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருஉருவப்படத்திற்கு தி.மு.க சார்பில்…

டாக்டர் கலைஞர் நினைவுதினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற பேரணியில் வால்பாறை நிர்வாகிகள் பங்கற்பு

கோவை மாவட்டம் கோவையில் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஒருங்கிணைந்த…

அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி ஏற்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி ஏற்பு… தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் இல்லாத நிலையில்…

இந்திய மூல நிவாசி காவல் படை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தருமபுரி மாவட்ட இந்திய மூல நிவாசி காவல் படை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில…

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் கைத்தறி தினக் கொண்டாட்டம்

நெசவுத்தொழிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் கோவை இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கைத்தறி ஆடையணிந்து உலக கைத்தறி தினத்தைக் கொண்டாடினர்.…

இளம் வயது மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள்

இளம் வயது மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மை மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.சமீபத்தில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நினைவு அஞ்சலி

நினைவு அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

ஒற்றைச் சொல்லில் உலகம் அறிந்தது கலைஞர்-கவிஞர் இரா .இரவி !

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி ! ஒற்றைச் சொல்லில்உலகம் அறிந்ததுகலைஞர் ! பெரியாரின் கனவுகளைநனவாக்கியபோராளி ! அண்ணாவின்அடிச்சுவட்டில்அடி எடுத்து வைத்தவர் ! முதல்மொழி தமிழுக்குமுதலிடம்முன்மொழிந்தவர் !…

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் பயிற்சி

அலங்காநல்லூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை மாவட்டம். பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துவோம் அரசு பள்ளிகளை வளப்படுத்துவோம் என்ற தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கத்தில் மாநகராட்சி உள்ளாட்சி நகராட்சி…

செய்யாறு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா

செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை திருவண்ணாமலை மாவட்டம்செய்யாறு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா நடந்தது. நிலைய மருத்துவர் (பொறுப்பு) தெ.ரத்தினவேல் தலைமை…

பாரா மெடிக்கல் கல்லூரிகளின் விளையாட்டு விழா

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் விவேகானந்தா பார்மசி, நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிசியோதெரபி கல்லூரி உள்ளிட்ட பாரா மெடிக்கல் கல்லூரிகளின்…