Category: தமிழ்நாடு

எர்ணாபுரத்தில் ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம்

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா.500 க்கும் மேற்ப்பட்ட சிறுமியர், சிறுவர்பெண்கள், ஆண்கள் பங்கேற்றனர். இந்த கொங்குநாட்டின் பிரதான…

பவானிசாகர் வனப்பகுதியில் புலி இறப்பில் ஏழு பேர் கைது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பத்திற்கும் மேற்பட்ட வனச்சரக்கங்களில் ஏராளமான உயிரினங்கள் வசித்து வருகின்றன இதில் சிறுத்தை மான் யானை போன்ற பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன…

சென்னையில் நடக்கவுள்ள ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான கோப்பை கோவைக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னையில் நடக்கவுள்ள ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான கோப்பை கோவைக்கு கொண்டுவரப்பட்டது. ‘ஏழாவது ஹீரோ ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி வரும், 3ம் தேதி முதல் 12ம்…

மணிப்பூர் பழங்குடியின பெண்களை கூட்டு பாலியல் வல்லுரவுக்கு உள்ளாக்கிய கொடூர செயலை கண்டித்து மக்கள் அதிகார அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மணிப்பூர் பழங்குடியின பெண்களை கூட்டு பாலியல் வல்லுரவுக்கு உள்ளாக்கிய கொடூர செயலை…

பர்கூர் சின்னமலை பாடி இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை வரை புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி நெடுஞ்சாலை முதல் சின்னமலை பாடி இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை வரை புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை பர்கூர் சட்டமன்ற…

மாணவிகளுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி

திருக்கோவலூர் கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பாக, திருக்கோவலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50 பேருக்கு,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டு…

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக வரவேற்பு குழு அமைப்பு கூட்டம்

நாமக்கல் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக நாமக்கல் மாவட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு…

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு தல 1000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை சிங்கப்பூர் பரம சாந்தி அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 53 தாய்மார்களுக்கு தல 1000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை சிங்கப்பூர் பரம சாந்தி அமைப்பின் சார்பில்…

பாபநாசம் அருகே ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 19-ஆம் ஆண்டு திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 19-ஆம் ஆண்டு திருவிழா.. திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.. தஞ்சாவூர் மாவட்டம்…

மேலையூர் பத்தினி கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினி கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா. நகரத்தார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு. மயிலாடுதுறை…

விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நெய்வேலி என் எல் சி நிறுவனத்தை கண்டித்து மாபெரும் போராட்டம்

விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நெய்வேலி என் எல் சி நிறுவனத்தை கண்டித்து மாபெரும் போராட்டம் பர்கூர் பேருந்து நிலையம் முன்பு என்.எல்.சிக்கு எதிராக நெய்வேலியில் போராட்டத்தில்…

நாட்டறம்பள்ளி அருகே புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்த திமுக எம்எல்ஏ

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி அருகே புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்த திமுக எம்எல்ஏ.. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்கா மல்லகுண்டா ஊராட்சி கோயாண்கொல்லை, மல்லகுண்டா,…

அன்புமணி ராமதாஸ் கைது கண்டித்து, போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில்

என்.எல்.சிக்கு எதிராக நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்ததை கண்டித்து, போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில்…

அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பரமத்திவேலூர் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நெய்வேலி என்எல்சி சம்பவத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பரமத்திவேலூர் அண்ணா சிலை அருகே பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் பெண்கள் உட்பட…

வலங்கைமானில் வர்த்தகர் சங்க கட்டிடத்தை சீரமைக்கும் பணிக்கு பெரிய பள்ளி வாசல் ஜமாஅத்தார்கள் ரூ. 25 ஆயிரம் வழங்கினார்கள்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வர்த்தகர் சங்கத்தின் சங்க கட்டிடத்தை…

கோவையில் ‘கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில் ராலி சாம்பியன்ஷிப்-ன் 3ம் சுற்று நடைபெறுகிறது

கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்-ன் 3ம் சுற்று நடைபெறுகிறது! சனி, ஞாயிறு இரு நாட்கள் ரேஸ் பிரியர்களுக்கு விருந்தாக அமையப்போகிறது அனல்…

மன்னார்குடியில் தனியார் கல்லூரி மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி இன இளம்பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் தனியார் கல்லூரி மாணவிகள் கண்டன…

அகில பாரத மக்கள் கட்சி கவுண்டம்பாளையம் மண்டல் சார்பாக புதிய அலுவலக திறப்பு விழா

அகில பாரத மக்கள் கட்சியின் பல்வேறு பகுதி மண்டல் அலுவலகங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டு வருகின்றன.. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் மண்டல்…

மணலி தீயணைப்பு துறை சார் பில் விழிப்புணர்வு

திருவள்ளூர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மணலி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. சென்னை புறநகர் மாவட்டம் மணலியில் தமிழ்நாடு…

அன்புமணி ராமதாசை கைது செய்ததை கண்டித்து தர்மபுரியில் பாமகவினர் சாலை மறியல்

பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாசை நெய்வேலியில் கைது செய்ததை கண்டித்து தர்மபுரியில் பாமகவினர் சாலை மறியல் நூறுக்கும் மேற்பட்டோர் கைது. நெய்வேலியில் விவசாய விலை…

அழகான ராட்சஸிகள்” திரைப்பட்டதின் இசை வெளியீட்டு விழா

அழகான ராட்சஸிகள்” திரைப்பட்டதின் இசை வெளியீட்டு விழா-நிகழ்ச்சியில் கேமராமேன், நடிகைகளை கலாய்த்த நடிகர் ரோபோ சங்கர்.. இன்வான் ப்ரொடக்ஷன்ஸ் இலியாஸ் அண்ட் ஹாரிஸ்கா தயாரித்து வழங்கும் அழகான…

மீன்பிடிக்க சென்ற போது உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் மீன்பிடிக்க சென்ற போது உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை மாவட்டச் செயலாளரும் பூம்புகார்…

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தள்ளு வண்டிக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

கோவை மணியக்காரம்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தள்ளு வண்டிக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கோவை மணியக்காரன்பாளையம்…

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனம் வழங்கல்.

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட ஆரம்பாக்கம், ரெட்டம்பேடு, எகுமதுரை, கீழ்முதலம்பேடு, மாதர ப்பாக்கம், பாதிரிவேடு, பெத்திக் குப்பம், சுண்ணாம்பு குளம், தேர்…

பெருவாயல் ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம் : தலைவர் ராஜசேகர் துவக்கிவைப்பு.

திருவள்ளூர் தமிழக அரசு சார்பில் ஏழை குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை யாக மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வருகிறது…

சாமானியனுக்கும் தனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் இடம்

தட்டுங்கள் திறக்கப்படும் விடாமுயற்சி வெற்றி தரும் ஏடிஎம் கார்டு இருந்தால்தான் நெட்பேங்கிங் செய்யமுடியும் என்று அடம்பிடித்த பொதுவுடமை வங்கி ஏடிஎம் கார்டு இல்லாமலேயே நெட் பேங்கிங் செய்ய…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் – அரசுக்கு நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை.

நாமக்கல் நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் உற்பத்தி பொருட்களை கையாளும் லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்கங்களின் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

சில்வார்பட்டியில் மாபெரும் கிரிக்கெட் போட்டி

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுக கிளைச் செயலாளர்கள் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள்…

வாழ்த்து

வாழ்த்து” புதுக்கோட்டை புத்தகக் திருவிழாவில் சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை, ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களையும், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஜ.சா.மெர்சி ரம்யா அவர்களையும்…

இளம் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு

இளம் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு மருதம் நெல்லி கல்விக் குழுமம், நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு…

கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க், பகுதியில் மரக்கன்று நடும் விழா

கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க், பகுதியில் மரக்கன்று நடும்விழா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்த வேண்டும் – கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்…

வால்பாறையில் தொடர் மழை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக தொடர்மழை பெய்து வருவதால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பிர்லா பால்ஸ் உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது…

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படங்களை அகற்றும் உத்தரவை பரிசீலனை செய்ய தேவேந்திர பேனாக்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அண்ணல் அம்பேத்கர் படங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இந்த சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேவேந்திர…

பாபநாசம் உச்சி மகாகாளியம்மன் ஆலய ஆடித்திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் பாபநாசம் உச்சி மகாகாளியம்மன் ஆலய ஆடித்திருவிழா திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருராட்சி பெரியார் நகர்…

வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் நடமாடும் கடமான்கள்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் இரண்டு கடமான்கள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் எந்த வித அச்சமுமின்றி சர்வசாதாரணமாக நடமாடி வருகிறது இந்நிலையில்…

போதைப்பொருள் கடத்தலை தடுக்க பேக்கர்ஸ் மூவர்ஸ் உரிமையாளர்களுக்கு மாதவரம் போலீசார் அறிவுரை.

சென்னை கொளத்தூர் செய்தியாளர்சென்னையில் போதை பொருள்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்க போலீசார் பலவழிகளில் போராடி வருகின்றனர். அதன்படி புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் அறிவுறுத்தலின் பேரில்கொளத்தூர்…

சென்னையில் நடைபெறும் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப்போட்டி

சென்னையில் நடைபெறும் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப்போட்டி கோப்பையை ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பொதுமக்களுக்கு நாமக்கல்லில் அறிமுகப்படுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ”ஆசிய ஆடவர்…

தென்காசியில் அப்துல்கலாம் சேவா டிரஸ்ட், சார்பில் நினைவு அஞ்சலி

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் குடியரசு தலைவர்டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவரது 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி அப்துல்கலாம் சேவா டிரஸ்ட், சார்பில்…

சின்னதம்பிநாடாரூர் விவசாயிகளுக்கு வீட்டு மாடி தோட்டம் பற்றி செய்முறை விளக்கம்

தென்காசி மாவட்டம் சின்னதம்பிநாடாரூர் கிராமத்தில் கடையநல்லூர் வட்டாரம் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மகளிருக்களுக்கு மாடி தோட்டத்தின் முக்கியத்துவம் பற்றி தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபாஷிணி, அறிவுரையின்படி கிராம…

திருவாரூர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் மதுரையில் ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் திருவாரூர் ஜூலை 28. திருவாரூர் மாவட்ட அதிமுக கட்சியின்…

வலங்கைமான் அருகே மாபெரும் இரத்ததான முகாம்

வலங்கைமான் அருகே மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் செய்தனர்…. பாரதிதாசன் பல்கலைக்கழக மான்பமைத் துணை வேந்தர் முனைவர் செல்வம் அவர்களின்…

பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் களையை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் விவசாயிகளுக்கு ஆலோசனை

பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் களையை இயற்கைமுறையில் கட்டுப்படுத்தலாம் விவசாயிகளுக்குஆலோசனை. பயிர்களில் 40 முதல் 45சதவீதம் அளவிற்கு மகசூல் இழப்பை தரும்களையை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என…

திருப்பத்தூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வள மைய அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வள மைய அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அரசினர்…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார். அதன் அடிப்படையில் தேனி கிழக்கு மாவட்ட…

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் டெபன்ஸ் கான்கிலேவ் 2023 எனும் சிறப்பு கருத்தரங்கம்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கோயம்புத்தூர் (“defence conclave 2023′) என்ற சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ்…

அய்யம்பேட்டையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டையில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினம்.. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மகாத்மா…

கோவையில் ஜிடோ சார்பில், ஜூலை 1 முதல் தொடங்கி ஆகஸ்ட் 27 வரை எட்டு வாரங்களுக்கு கொண்டாடப்படுகிறது

சர்வதேச ஜெயின் வர்த்தக நிறுவனம் (JITO – ஜிடோ), ஜெயின் சமுதாயத்தின் அறிவுசார், பொருளாதார மேம்பாடு மற்றும் சேவைக்கான மாபெரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஜிடோ, 26…

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மணிப்பூர் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக மணிப்பூர் மாநில அரசை பதவி நீக்கம் செய்யக்கோரியும் இந்திய தேசிய…

டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் ஒரு மாணவி ஒரு மரம் நடுதல் விழா

அலங்காநல்லூர், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வெளிச்சநத்தம் ஊராட்சியில் டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் ஒரு மாணவி ஒரு மரம்…

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி துன்புறுத்திய கொடுரம் குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…