Category: தமிழ்நாடு

வாடிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்

வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திமுக தலைவரும் முன்னாள் முதல் வருமான கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டி பேரூர் திமுக சார்பாக அமைதிப்…

மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை கண்டித்து கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இருபதுக்கும் மேற்பட்ட பேராயர்கள் கலந்து…

வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் ஆலோசனைக்கு இணங்க வால்பாறை காந்தி சிலை பேருந்து…

மண்டல ஐஜி யை சந்தித்த அகில பாரத மக்கள் கட்சியினர்

கோவை சென்னைக்கு மாறப்போகும் மேற்கு மண்டல ஐஜி யை சந்தித்த அகில பாரத மக்கள் கட்சியினர். தமிழ்நாடு மேற்கு மண்டல ஐஜியாக பணியாற்றி வந்தவர் சுதாகர். இந்நிலையில்…

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்…

அலங்காநல்லூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அலங்காநல்லூர் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் ராகுல்காந்தி நியமனம் செய்யப்பட்டதையொட்டி அவர் இன்று பாராளுமன்றத்திற்கு சென்றார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் அகில இந்திய காங்கிரஸ்…

வலங்கைமானில் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி விழா

வலங்கைமானில் ஒன்றிய, நகர திமுக சார்பில் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி விழா நடைப்பெ ற்றது.…

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை

கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருஉருவப்படத்திற்கு தி.மு.க சார்பில்…

டாக்டர் கலைஞர் நினைவுதினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற பேரணியில் வால்பாறை நிர்வாகிகள் பங்கற்பு

கோவை மாவட்டம் கோவையில் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஒருங்கிணைந்த…

அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி ஏற்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி ஏற்பு… தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் இல்லாத நிலையில்…

இந்திய மூல நிவாசி காவல் படை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தருமபுரி மாவட்ட இந்திய மூல நிவாசி காவல் படை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில…

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் கைத்தறி தினக் கொண்டாட்டம்

நெசவுத்தொழிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் கோவை இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கைத்தறி ஆடையணிந்து உலக கைத்தறி தினத்தைக் கொண்டாடினர்.…

இளம் வயது மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள்

இளம் வயது மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மை மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.சமீபத்தில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நினைவு அஞ்சலி

நினைவு அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

ஒற்றைச் சொல்லில் உலகம் அறிந்தது கலைஞர்-கவிஞர் இரா .இரவி !

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி ! ஒற்றைச் சொல்லில்உலகம் அறிந்ததுகலைஞர் ! பெரியாரின் கனவுகளைநனவாக்கியபோராளி ! அண்ணாவின்அடிச்சுவட்டில்அடி எடுத்து வைத்தவர் ! முதல்மொழி தமிழுக்குமுதலிடம்முன்மொழிந்தவர் !…

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் பயிற்சி

அலங்காநல்லூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை மாவட்டம். பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துவோம் அரசு பள்ளிகளை வளப்படுத்துவோம் என்ற தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கத்தில் மாநகராட்சி உள்ளாட்சி நகராட்சி…

செய்யாறு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா

செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை திருவண்ணாமலை மாவட்டம்செய்யாறு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா நடந்தது. நிலைய மருத்துவர் (பொறுப்பு) தெ.ரத்தினவேல் தலைமை…

பாரா மெடிக்கல் கல்லூரிகளின் விளையாட்டு விழா

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் விவேகானந்தா பார்மசி, நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிசியோதெரபி கல்லூரி உள்ளிட்ட பாரா மெடிக்கல் கல்லூரிகளின்…

பாபநாசத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம்.. திருஉருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.. தஞ்சாவூர் மாவட்டம்…

பொன்னேரி நூலகத்தில் கலைஞர் நினைவு தினம்

திருவள்ளூர் பொன்னேரி நூலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட புதிய தேரடி தெருவில் தலைமை…

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா முற்றிலுமாக அழிந்து போய்விட்டது-பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் தமிழ்நாடு அரசிற்கும் தமிழ்நாடு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. திருவாரூர்…

சதுரங்கப் போட்டி- சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

செய்யாறு செய்தியாளர்MS.பழனிமலை. சதுரங்கப் போட்டி சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.மண்டல அளவுலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.…

இயற்கை முறை விரலி மஞ்சள் சாகுபடி யில் கூடுதல் மகசூல்

ஒரு ஏக்கர் நடவுக்கு 600 முதல் 800 கிலோ விதை போதும், இயற்கை முறை விரலி மஞ்சள் சாகுபடி யில் கூடுதல் மகசூல் பெறலாம். இதேபோல்7முதல்9மாதத்தில் அறுவடை…

புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாநில எழுத்தறிவு விருது வழங்கும் விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுந்தரவளாகம் பள்ளிக்கு மாநில எழுத்தறிவு விருது மதுரை கலைஞர் நூற்றாண்டு கூட்ட அரங்கில்…

கடையம் தெற்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன்…

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் என் எம் ஆர் ஊழியர்கள் சங்கம் சி ஐ டி யு கண்டன ஆர்ப்பாட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் என் எம் ஆர் ஊழியர்கள் சங்கம் சி ஐ டி…

பாலக்கோடு பெட்ரோல் பங்கில் மாற்றுதிறனாளி பெண்ணை சராமாரியாக தாக்கிய வாலிபரை தேடி வரும் போலீசார்*

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெருவில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியராக பணியாற்றி வருபவர் தீர்த்தகிரி நகரை சேர்ந்த மாற்றுதிறனாளி கோவிந்தம்மாள் (22),இவர் நேற்று…

கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்…

பெருங்கட்டூர் ஊர்ப்புற நூலகத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

செய்யாறு செய்தியாளர்MS.பழனிமலை திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் லயன் சங்க மாவட்ட…

பொள்ளாச்சி ஆனைமலையில் விநாயகர் சதுர்த்தி விழா- இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இந்து முன்னணியின் சார்பாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆனைமலையில் உள்ள லட்சுமி…

தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம் விழிப்புணர்வு நிகழ்வு

பென்னாகரம் அடுத்துள்ள சிடுவம்பட்டி கிராமத்தில் தருமபுரி மாவட்ட சங்க இலக்கிய ஆய்வு நடுவம், தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கமும் இணைந்து தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம்…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் லாரி உரிமையாளர் சங்கத்தின் 33 வது ஆண்டு விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் லாரி உரிமையாளர் சங்கத்தின் 33 வது ஆண்டு விழா, மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆண்டறிக்கை, வரவு செலவு குறித்த விழா…

கலைஞரின் பெண்களுக்கு உரிமை தொகை பெறுவதற்கு மனு அளிக்கும் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா வெப்பாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் கலைஞரின் உரிமை தொகை படிவத்தினை பெண்கள் வழங்கி வருகின்றன. பொறுப்பு அலுவலர்…

கந்தசாமி கண்டர் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு

பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா. பசுமையான நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். பரமத்திவேலூர், ஆக 6:பரமத்தி…

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ரத யாத்திரை நடத்தப்படும்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ரத யாத்திரை நடத்தப்படும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

அலங்காநல்லூரில் திமுக தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கலந்து…

கோவையில் அனைத்து கிளப்புகளையும் இணைத்து விரைவில் கால்பந்து போட்டி

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது..இதில் புதிய அஜித்குமார் லால் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.…

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக அலைமோதிய பயணிகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தர்மபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டத்தில் இருந்து…

தீ விபத்தில் 6 கூரை வீடுகள் சேதம்

மன்னார்குடி அருகே வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 6 வீடுகளுக்கு தீ பரவியது: ரூ 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி…

அரசூர் ஊராட்சி எல்லையம்மன் ஆலையம் 14ஆம் ஆண்டு தீமிதி விழா

திருவள்ளூர் அரசூர் ஊராட்சி எல்லையம்மன் ஆலையம் 14ஆம் ஆண்டு திமிதி திரு விழாவில் 100க்கு மேற்பட் டோர் திமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் அழகாபுரி பார்த்திபன் இல்ல காதணி விழாவில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர்…

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை ஏறு முகத்தில் உள்ளது

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத் தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 610குவிண்டால் பருத்தி 44லட்சத்து 32ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. பருத்தி விளைச்சல் இறங்கு…

சோழவந்தான் அருகே தென்னைநார் கம்பெனியில் தீ விபத்து

சோழவந்தான் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரயில் நிலையம் அருகில் மதுரை முடக்குசாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் என்பவருக்ககு சொந்தமான தென்னை கழிவுநார் கம்பெனி செயல்பட்டு வருகின்றது. மஞ்சு…

மதுரை பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

மதுரை பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீமதி பங்கேற்பு…. ஜெர்மெனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ்…

நக்சலைட்டால் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகளின் 43ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நக்சலைட்டால் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகளின் 43ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் விழா 36 குண்டுகள் முழுங்க அஞ்சலி…

மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட வாழ்வுரிமை கட்சி சார்பில்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பஞ்செட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட முகாம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊரா ட்சிக்குட்பட்ட தச்சூர் பகுதியில் உள்ள அரசு…

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

வரவேற்பு” புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…

அரித்துவார மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வலங்கைமான் அருகில் உள்ள அரித்துவார மங்கலம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்…