Category: தமிழ்நாடு

இராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக கழக இளைஞரணி பொறுப்புகளுக்கு விருப்ப மனு

இராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அறிக்கையின்படி, இராமநாதபுரம்…

பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆடிமாதம் ஞாயிற்றுகிழமை, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.…

வேப்பூர்- கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வேப்பூர் நெடுஞ்சாலை ஹோட்டலில் திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு வேப்பூர் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ரோகினி கார்டன் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணன் மகன்விஸ்வநாதன் (வயது-55) இவர்…

விளையாட்டு வீரர்களுக்கு பசுமைத்தாய்நாடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு பசுமைத்தாய்நாடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி…

ஒரு மாதத்திற்குப் பிறகு தான் தக்காளியின் விலை குறை வாய்ப்பு உள்ளது

பாலக்கோடு மார்கெட்டில் இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகு தான் தக்காளியின் விலை குறை வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தகவல் விலை அதிகரிப்பினால் ஒரு சில விவசாயிகள்…

சிப்காட் டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நாமக்கல் தமிழ்நாடு அரசு அமைக்கும் சிப்காட் டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர்…

மேலப்பூண்டி வாழகட்டை தோப்பு பத்ரகாளியம்மன் ஆலய த்தில் 6-ஆம் ஆண்டு ஆடிதிருவிழா

வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி வாழகட்டை தோப்பு பத்ரகாளியம்மன் ஆலய த்தில் 6-ஆம் ஆண்டு ஆடிதிருவிழா நடைப் பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி…

பாலமேட்டில் இரத்த தான முகாம்

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏவிபி குழுமம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஏ.வி.பி…

சென்னை வடகிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் வேண்டாம் போதை விழிப்புணர் நிகழ்ச்சி

சென்னை வடகிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் வேண்டாம் போதை விழிப்புணர் நிகழ்ச்சியில் நடைபெற்றது. திருவொற்றியூர் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன் குமார்…

திருச்சி வேளாண் கண்காட்சியில் வலங்கை மான் விவசாயிகள் 150 பேர் பங்கேற்பு

திருச்சி வேளாண் கண்காட்சியில் வலங்கை மான் விவசாயிகள் 150 பேர் பங்கேற்பு.திருச்சி வேளாண் கண்காட்சியில் வலங்கை மான் வட்டரத்தை சேர்ந்த150 விவசாயிகள் கலந்துகொண்டனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரம்வேளாண்மை…

நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் அபிஷேகம்

நாமக்கல் உலகப் புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் அபிஷேக குழு சார்பில் சிறப்பு தங்ககவச அலங்காரம் மற்றும்…

மத்தூரில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் பதிவேற்றும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி

போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள்…

கிணத்துக்கடவு தொகுதி சுகுணாபுரம் பகுதியில் தளபதி இலவச பயிலகம் துவங்கப்பட்டது

விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு மக்கள் நல பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய்,காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ஊரக மற்றும் கிராம…

வால்பாறையில் புரட்சித்தலைவி ஆட்சியின் சாதனைகளை விளக்கி 73 வயதில் முதியவர் தண்டூரா மூலம் தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு செய்த சாதனைகளை எடுத்துக்கூறி பொள்ளாச்சியைச் சேர்ந்த 73 வயதுடைய கோயா சுப்பிரமணியம் என்பவர்…

சீர்காழியில் சாலையோரத்தில் கொத்தனார் மர்ம சாவு- போலீஸார் விசாரணை

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் சாலையோரத்தில் கொத்தனார் மர்ம சாவு. போலீஸார் விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க…

வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக்கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்ட விநாயகர் சதூர்த்தி ஆலோசனைக்கூட்டம் இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர்…

பாபநாசம் ஸ்ரீ முத்து முனியாண்டவர் ஆலய 51 -ஆம் ஆண்டு பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ முத்து முனியாண்டவர் ஆலய 51 -ஆம் ஆண்டு பால்குட திருவிழா திரளான பக்தர்கள் முளைப்பாரி , பால்குடம், காவடி…

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கற்பித்தல் பணி பாதிப்பதால், மாற்றுப்பணியில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க கூடாது. திருவாரூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.…

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சுருளி அருவி பகுதியில் சுருளி சாரல் திருவிழா

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சுருளி அருவி பகுதியில் சுருளி சாரல் திருவிழா 2023 நடைபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை…

திருநாட்டியத்தான்குடி அருள்மிகு ஸ்ரீமாணிக்கவண்ணர் சுவாமி ஆலயத்தில் நடவு திருவிழா

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் வடபாதிமங்கலம் அருகே திருநாட்டியத்தான்குடி அருள்மிகு ஸ்ரீமாணிக்கவண்ணர் சுவாமி ஆலயத்தில். நடவு திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் விவசாயம் செழித்தால் நாடு வளமாகும்…

சின்னக்காவனம் நெல்லூரம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

சின்னக்காவனம் நெல்லூரம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம். திருவள்ளூர் பொன்னேரி அருகே உள்ள சின்ன காவனம் நெல்லூரம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர் சையாக நடைபெற்றது. இதில்…

வள்ளலார் 200-வது அவதார ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக அகவல் பாராயணம்

வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் திருக்கோயிலில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது அவதார ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக அகவல் பாராயணம், அன்னதானம் நடைப்பெற்றது,திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜப் பேட்டை…

பிஎஸ்ஜி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கொண்டாட்டம்

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கொண்டாட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, 1995-ம் ஆண்டு நிலவிய சூழ்நிலையை, மீண்டும் உருவாக்கிய முன்னாள்…

சீர்காழியில் மாற்றுக்கச்சினரை சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் அதிமுகவில் சேர்ந்தனர்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் மாற்றுக்கச்சினரை சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் அதிமுகவில் சேர்ந்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

ஜெயங்கொண்டம் அருகே பல்வேறு நலத்திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் காசொக கண்ணன் துவக்கி வைத்தார்.

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…

கரடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து, இழப்பீட்டு தொகையினை வழங்கினார்- கே. ஆர். என். இராஜேஷ்குமார் எம். பி

கரடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து இழப்பீட்டு தொகையினை வழங்கினார் கே. ஆர். என். இராஜேஷ்குமார் எம். பி நாமக்கல்…

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள்

கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள் கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரியான…

தனியார் எலக்ட்ரானிக் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதில் தமிழ்நாடு தற்போது முதலிடம் பிடித்திருக்கிறது

நாமக்கல் தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றதிலிருந்து தனியார் எலக்ட்ரானிக் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதில் தமிழ்நாடு தற்போது முதலிடம் பிடித்திருக்கிறது பாராளுமன்ற மாநிலங்கள்…

பாலமேடு ஸ்ரீ அய்யனார் சுவாமிக்கு ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கனிமாற்றும் விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு வடக்கு தெரு பொது மகா சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அய்யனார் சுவாமிக்கு ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கனிமாற்றும் விழாவில் 500 மேற்பட்ட…

பழனி திருக்கோயில் ரோப்கார் இயந்திரம் பழுதடைந்ததால் பக்தர்கள் அதிருப்தி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக செயல்பட்டு வரும் ரோப் கார் சேவை கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாத…

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை-ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

கோவை ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி…

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் இயங்கி வந்த மொத்த விற்பனை பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் இயங்கி வந்த ரவி என்பவருடைய மொத்த விற்பனை பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து: கிருஷ்ணகிரி காட்டினாம்பட்டி கோயில் சாலையில் ரவி என்பவருடைய பட்டாசு…

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சமூக விழிப்புணர்வு-விபத்திலிருந்து பாதுகாக்கும் மாதிரி பயிற்சி

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சமூக விழிப்புணர்வுக்காக “விபத்திலிருந்து பாதுகாக்கும்” மாதிரி பயிற்சியை நடத்தினார்கள். ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை RTO அலுவலக பிரதான சாலை அருகே விபத்துதிலிருந்து பாதுகாக்கும்” மாதிரி…

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து” நடிகர் ராதாரவி அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் பிறந்த நாள்…

கோவை சரவணம்பட்டியில் உள்ள புரோசோன் மாலின் 6-ஆம் ஆண்டு விழா

கோவை பைக் ஆர்வலர்களை கவரும் பல்சர் மேனியா 2.0- சாகசங்களை நிகழ்த்திய இளைஞர்கள் கோவை சரவணம்பட்டியில் உள்ள புரோசோன் மாலின் 6-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக…

வால்பாறை அக்காமலை செக்டேம் பகுதியில் கனமழையால் ஆற்றில் அடித்து வரப்பட்ட கடமான் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக பெய்துவரும் தொடர் மழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து நீர் பெருக்கெடுத்து ஓடியது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள…

மணிப்பூர் விவகாரம் திருவாரூர் மாவட்ட சி ஐ டி யு விவசாய சங்கம் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மணிப்பூர் விவகாரம் திருவாரூர் மாவட்ட சி ஐ டி யு விவசாய சங்கம் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன…

எர்ணாபுரத்தில் ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம்

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா.500 க்கும் மேற்ப்பட்ட சிறுமியர், சிறுவர்பெண்கள், ஆண்கள் பங்கேற்றனர். இந்த கொங்குநாட்டின் பிரதான…

பவானிசாகர் வனப்பகுதியில் புலி இறப்பில் ஏழு பேர் கைது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பத்திற்கும் மேற்பட்ட வனச்சரக்கங்களில் ஏராளமான உயிரினங்கள் வசித்து வருகின்றன இதில் சிறுத்தை மான் யானை போன்ற பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன…

சென்னையில் நடக்கவுள்ள ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான கோப்பை கோவைக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னையில் நடக்கவுள்ள ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான கோப்பை கோவைக்கு கொண்டுவரப்பட்டது. ‘ஏழாவது ஹீரோ ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி வரும், 3ம் தேதி முதல் 12ம்…

மணிப்பூர் பழங்குடியின பெண்களை கூட்டு பாலியல் வல்லுரவுக்கு உள்ளாக்கிய கொடூர செயலை கண்டித்து மக்கள் அதிகார அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மணிப்பூர் பழங்குடியின பெண்களை கூட்டு பாலியல் வல்லுரவுக்கு உள்ளாக்கிய கொடூர செயலை…

பர்கூர் சின்னமலை பாடி இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை வரை புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி நெடுஞ்சாலை முதல் சின்னமலை பாடி இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை வரை புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை பர்கூர் சட்டமன்ற…

மாணவிகளுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி

திருக்கோவலூர் கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பாக, திருக்கோவலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50 பேருக்கு,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டு…

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக வரவேற்பு குழு அமைப்பு கூட்டம்

நாமக்கல் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக நாமக்கல் மாவட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு…

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு தல 1000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை சிங்கப்பூர் பரம சாந்தி அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 53 தாய்மார்களுக்கு தல 1000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை சிங்கப்பூர் பரம சாந்தி அமைப்பின் சார்பில்…

பாபநாசம் அருகே ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 19-ஆம் ஆண்டு திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 19-ஆம் ஆண்டு திருவிழா.. திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.. தஞ்சாவூர் மாவட்டம்…

மேலையூர் பத்தினி கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினி கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா. நகரத்தார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு. மயிலாடுதுறை…

விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நெய்வேலி என் எல் சி நிறுவனத்தை கண்டித்து மாபெரும் போராட்டம்

விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நெய்வேலி என் எல் சி நிறுவனத்தை கண்டித்து மாபெரும் போராட்டம் பர்கூர் பேருந்து நிலையம் முன்பு என்.எல்.சிக்கு எதிராக நெய்வேலியில் போராட்டத்தில்…

நாட்டறம்பள்ளி அருகே புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்த திமுக எம்எல்ஏ

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி அருகே புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்த திமுக எம்எல்ஏ.. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்கா மல்லகுண்டா ஊராட்சி கோயாண்கொல்லை, மல்லகுண்டா,…

அன்புமணி ராமதாஸ் கைது கண்டித்து, போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில்

என்.எல்.சிக்கு எதிராக நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்ததை கண்டித்து, போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில்…