கோவையில் சூரிய ஆற்றல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி
கோவையில் நிலையான இந்தியா-2023′ என்ற தலைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி துவங்கியது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கோவையில் நிலையான இந்தியா-2023′ என்ற தலைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி துவங்கியது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க…
நாமக்கல் பழங்குடியினர் பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுபான்மையினர் தாக்குதல் இவைகளை மணிப்பூர் மாநில பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மற்றும் மத்திய பாரதிய ஜனதா கட்சி…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும்…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு முகாமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டார். தமிழகத்தில் செப்டம்பர் 15-ஆம்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு திருவாரூர்…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பெண் வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்வதேச பொதுச்…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டமின்னல்சித்தாமூர் ஊராட்சியில் வன்னியர் சங்கம் மற்றும்பாட்டாளி மக்கள் கட்சியின்கல்வெட்டு திறப்பு விழாநடைபெற்றது. இந்நிகழ்வில்முன்னால் மாவட்ட செயலாளரும்மாநில உழவர் பேரியக்க தலைவருமானஎடையாளம் கி.குமரவேல் மற்றும்சி.நா.அம்பலவாணன்…
கோவை மகளிர் உரிமை திட்ட விண்னப்ப பதிவு முகாம்- நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர். கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமை…
நாமக்கல் மலைவாழ் மக்கள் குறவர் இன மக்கள் அருந்ததியர் இன மக்கள் இலவச பட்டா கேட்டு இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சித்…
கள்ளகுறிச்சி மாவட்டம் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் சோழன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்க்காக சாதனை முயற்சியாக இன்று காலை ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தசங்கர் – கவிதா…
தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் காய்கறிகள் மார்க்கெட் பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் வேண்டும் என பாஜக கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்…
சிவகங்கை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் நடத்தும் 12-வது மாவட்ட அளவிலான சிலம்பம் கோப்பைகாண போட்டி 2022-23 அழகப்பா மேல்நிலைப் பள்ளியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி…
செஞ்சி பேரூராட்சி குளிக்கரை எதிரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்பேரிலும், விழுப்புரம் மாவட்ட தலைவர் A.D.ராஜேந்திரன் அவர்களின் ஆணைகிணங்க மாவட்ட துணை…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்துக் கட்சியினர் மற்றும் பத்திர எழுத்தர்கள் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண…
திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் கிராம ஒன்றிணைப்பு சங்கம் சார்பில் 25 ஆவது ஆண்டு விழா 60 கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து காவல்துறை வல்லுறவு…
கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அனுகிரஹா எனும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பேசினார்… கோவை…
திருவள்ளூர் பெருவாயல் ஊராட்சியில் உள்ள எல்லையம்மனுக்கு ஆடி மாதத்தை முதல் ஞாயிற் கிழமை யொட்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் வாடை பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம்…
தென்காசி மாவட்டம்சுரண்டை அருகே சாம்பவர் வடகரை இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில்தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர்ருடைய 121 வது பிறந்தநாள் விழாபள்ளி…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் ஆலங்குளம் பேரூராட்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா அறிவுறுத்தலின்படி தமிழக…
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நெல்லை தென்காசி நெடுஞ்சாலையில் ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது.…
தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பாவூர்சத்திரத்தில்தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்குற்றாலம் குமார் தலைமையில் நடைப்பெற்றது. வழக்கறிஞர் அணி செயலாளர்வள்ளுவசெல்வம்,இளைஞர்…
கழகுமலையில் திமுக அரசை கண்டித்துகாந்தி மைதானத்தில் பாஜக சார்பில் தூத்துகுடி மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர்…
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் உள்ளகுமரன்நாயக் கன் பேட்டையில் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் உள்ளது இக் கோவிலின் 18ஆம் ஆண்டு…
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரங்களை கட்டுப்படுத்த தவறிய மாநில ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கண்டித்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…
கோவை இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் 10லட்சம் பஜாஜ் பல்சர் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் வரிசையில் இந்த இலக்கினை பஜாஜ் பல்சர் மட்டுமே எட்டியுள்ளது.…
திண்டிவனம் உழவர் சந் தையில், இலவச பொது மற்றும் எலும்பு முறிவு மருத்துவ முகாம் நடைபெற்றது. திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், சர்வீஸ் லயன்ஸ் டரஸ்ட் ஆர்த்தோ…
கோவை என்ஐஏ அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை கண்டித்து கோவையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில்…
பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம் ஈரோடு ஒன்றியம் சார்பாக 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்து மற்றும் எலவமலை…
சிவகங்கை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் நடத்தும் 12-வது மாவட்ட அளவிலான சிலம்பம் கோப்பைகாண போட்டி 2022-23 அழகப்பா மேல்நிலைப் பள்ளியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேன்கனிக்கோட்டை வட்டம், அரசக்குப்பம் ஊராட்சி,சின்ன பெண்ணாங்கூர் பிரதான சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர்…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பேறு அள்ளி ஊராட்சியில் தமிழக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிருஷ்ணரி கிழக்கு மாவட்ட…
தமிழகத்தில் திமுக அரசின் விலைவாசி உயர்வு., சட்டமன்ற பிரச்சனை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்! தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் படிவிழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் A.D.ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மயிலம் கிழக்கு மண்டலம் பாதிரா புலியூர் ஊராட்சியில் திறனற்ற திமுக…
கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). என்ஜினீயர். இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்று உள்ளார். இவர்களுக்கு…
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 35). இவர் சென்னை மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்து வந்தார். கடந்த 19-ந்தேதி இவர் தாம்பரத்திலிருந்து சென்னை…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி இன்று அண்ணாமலையார் கோவிலில்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக…
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக…
பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி நடிகர் சூர்யா ரசிகர்கள் 2 பேர் உயிரிழந்தனர். அமராவதி, நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம்…
பாஜக ஆட்சிசெய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை, திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசியதாவது;…
கபினி அணையின் நீர்வரத்து 13 ஆயிரத்து 114 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 146 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னை, கர்நாடக அணைகளில்…
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், அதில் அவர் கூறி…
வலங்கைமான் அருகில் உள்ள பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ பைரவ சித்தர் இராமலிங்க சுவாமிகள்74-ஆம் ஆண்டு ஆடிப்பூரகுருபூசை மற்றும் அன்னதான பெருவிழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள பாடகச்சேரி…
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டிப்பது, தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 வழங்கு வதாக வாக்குறுதி தந்த…
பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி திமுக அரசை கண்டித்து மற்றும் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட…
ஆளும் திமுக அரசை கண்டித்து செஞ்சி கிழக்கு ஒன்றிய தலைவர் தங்க ராமு தலைமையில் செஞ்சி கூட்ரோட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் எம் எஸ்…
சோழவந்தான் சோழவந்தான் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஊராட்சிகளில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அந்தந்த கிளைகளின் சார்பில் தமிழக அரசின் மக்கள் விரோத விலைவாசி…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திமுக அரசை கண்டித்து கொடராச்சேரி வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக அரசின் விலைவாசி உயர்வு சட்ட…
பொன்னேரி அத்திப்பேடு, அஞ்சிவாக்கம், ஊராட்சி களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு .…