தேனி மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா
தேனி மாவட்டம் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்…
தேனி மாவட்டம் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்…
தாராபுரம், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின், மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கான ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சி.மனோகரன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து நிறைந்தது மனம் என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வு…
வரும் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தா. பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தா.…
குறிஞ்சிப்பாடி வட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி, வடலூரில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், விழா பந்தல் அமைத்தல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…
மதுரைப் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்துவின் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி.உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் கிறிஸ்து பிறந்த நாளில் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்தைத் தெரிவித்துக்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் வருடந்தோறும் மூன்று நாட்கள் ஆஞ்சநேய ஸ்வாமி ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெறுவது…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் 190 நல்லாமூர் முகாம் தேமுதிக சார்பில் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் 2 ம் ஆண்டு நினைவு தினம்நல்லாமூர் முகாமில் மாபெரும் இலவச…
தேனி மாவட்டம் பெரியகுளம் காலேஜ் விளக்கு உள்ள அன்ன பாக்கியம் மகளிர் கல்லூரி கிறிஸ்மஸ் விழா மற்றும் மாணவிகளின் கிறிஸ்மஸ் நாடகம். நடன . பாடல்.. நிகழ்ச்சி…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் மறவர் உறவின்முறை கல்வி சங்கம் அறக்கட்டளையின் சார்பாக மூன்றாம் ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு பழனி…
பா.வடிவேல், அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரம், தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்…
கோவையில் சிறந்த ஆரம்ப கல்வி வழங்கும் கல்வி நிறுவனமாக பால்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த (Firstcry Intellitots pre school) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் தேர்வு…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில் பாகம் 33- க்கான என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.…
தேனியில் 4 ஆவது புத்தக திருவிழா மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு தேனி மாவட்டம் தேனி நகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில்…
ஆதித்யா மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக புதுமை, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த சர்வதேச மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் சர்வதேச பல்கலைகழக அறிஞர்கள் பங்கேற்பு…
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாத தி.மு.க அரசு : முருக பக்தர் தற்கொலை – கோவையில் புஷ்பாஞ்சலி செலுத்திய இந்து முன்னணியினர் ….!!! உயர் நீதிமன்றம் மதுரைக்…
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில்…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் காக்கூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராஜகோபலசுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தின் 48வது நாள் மண்டலபூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து பொது…
தமிழக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டத்தை மாற்றிய மத்திய அரசை கண்டித்து தேனி எம்பி ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களின் தொழிலாளர்களின்…
காத்திருப்பு போராட்டத்தில் உள்ள தற்காலிக செவிலியர்களை தவெக நிர்வாகிகள் ராமநாதபுரத்தில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர் இராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிக செவிலியர்களின் காத்திருப்பு…
தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் தியான ஆஞ்சநேயராக எழுந்தருளியுள்ளாா். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நல்லமழை…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செவிலியர்களின் காத்திருப்பு போராடத்திற்க்கு பாமக ஆதரவு..கரூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்க்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் சங்கம் நடத்தும்…
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிச. 28 மற்றும் ஜன. 4 இரவு 11:30 க்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 10:55…
கோவை, 20 டிசம்பர் 2025 : உலகின் முன்னணி ஏர் கம்ரஸர்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் கோயம்புத்தூர் மாரத்தான் உடனான தனது 13…
தூத்துக்குடிதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் வாகைக்குளம் வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக…
சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது…
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி தூத்துக்குடி.தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை ராயப்பேட்டையில்…
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.…
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூரில் என் வாக்குச்சாவடி வெற்றி…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் நயாகரா அருவி மற்றும் அதிசய கடல்கன்னி பொருட்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை, கருப்பண்ண சாமி கோவில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் உயர்கல்வி மற்றும் அயல்நாட்டுத் தொடர்பு மையம் சார்பில், ஜப்பானிய கலாச்சார பரிமாற்ற விழா பள்ளி…
தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டார் மொத்தம் 1.25. லட்சம் பேர் புதிய வரைவு புதிய வரைவு வாக்காளர்…
பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மார்கழி மாதம் அம்மாவாசையையொட்டி, சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் டிச. 20.பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ…
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர் விருப்பமனு தூத்துக்குடி.தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் தாராபுரத்தில் 2 கிலோ கஞ்சா போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொண்டனர். தாராபுரம்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, நாய்களால் துரத்தப்பட்ட மான் ஒன்று கீழே விழுந்து…
கோவை கோவை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- 6.5 லட்சம் பேர் நீக்கம்.. கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள்…
தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட விவசாய புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரகுரு…
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 25 ஆண்டுகளுக்கு பிறகு பழைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து நினைவுகளை பகிர்ந்த சுகுணா பாலிடெக்னிக்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், டிச- 20. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன…
பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூரில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு, எல்ஐசி முகவர்கள் சங்கமான லிகாய் சங்கத்தின் 22-வது அமைப்பு தின விழா…
குமுளியில் புதிய பஸ் நிலையம் திறப்பு அமைச்சர் திறந்து வைத்தார் தேனி மாவட்டம் குமுளியில் புதிய பஸ் நிலையத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜ. பெரியசாமி ரிப்பன்…
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு 14,01,198 வாக்காளர்கள் இருந்தனர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் இன்ஷூரன்ஸ் துறையில் 100 சதவிகிதம் எப்டிஐ உயர்வை அனுமதிக்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய இன்சூரன்ஸ்…
மாவட்ட ஆட்சியர் அலுவக கூட்ட அரங்கில் வெளியிட்டார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கணக்கெடுப்புப் பணி 14.12.2025 அன்றுடன் நிறைவடைந்துள்ளது.இப்பணியில் 105 சிறப்பு அலுவலர்களும்,652 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள திமுக பேரூர் அலுவலகத்தில் திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ (எம் எல்) அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பல அறிவியல் துறை தோட்டக்கலை இவற்றின் சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் பட்டியலின…
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு டிவிங்கிள் டவுன் பாப் அப் சார்பாக கிறிஸ்துமஸ் பஜார் விற்பனை கண்காட்சி லூலு ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் டிசம்பர் 19 ந்தேதி…
கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் முன்னோடிகளை கவுரவிக்கும் விழா பவள விழாவின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்ற இதில்,கல்லூரியின் முதல் பேட்ஜ் பட்டதாரிகள்…
துறையூர் டிச-19திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றம் தொகுதி சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.துறையூர் எம்எஸ்கே மஹாலில் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமையில் துறையூர் சட்டமன்றம்…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். ரோல்பால் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்கள். உலகக்கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.வை பசுபதி விருப்பமனு.. பொது தேர்தல் வருகின்ற 2026 ல் நடைபெறவுள்ள நிலையில் கரூர் மாவட்டம்…
தூத்துக்குடி வண்ணார் முதல் தெருவை சேர்ந்த சரவணகுமார் வயது 41 இவர் கடந்த 16ஆம் தேதி இரவு 8:55 மணி அளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அய்யம்பாளையத்தில் அனுமதியின்றி சாலையில் அமைக்கப்பட்ட சோலார் மின் கம்பங்கள் – 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட விபத்துகள் புதைவழி கேபிள் கோரி மனு…
தேனியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் வியாழக்கிழமை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின…
இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு, திருவிழா நாட்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதை கருத்தில்கொண்டு,…
சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு பேரணிக்கு 5 பஸ்களில் 500 க்கும் மேற்பட்டோர் சென்னை பயணம் சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை…
பாலின பாகுபாடு இல்லா சமூக நீதிக்கான பாதுகாப்பு திட்ட அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் பாலின பாகுபாடு இல்லா சமூக நீதிக்கான பாதுகாப்பு…
திருவாரூரில் ஊரக வளர்ச்சி. ஊராட்சி துறை ஓய் ஊதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க…
மதுரை ரயில் நிலையம் அருகே மேலவெளிவீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் மேலாளர் பலியானார் மதுரை ரயில் நிலையம் எதிரே மேலவெளி வீதியில்…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுநெல் மற்றும் மிளகாய் விவசாயம் மிகவும் பாதிப்பு அடைந்தது. இதற்கானதேசிய வேளாண் பயிர் காப்பீடு வழங்கக் கோரியும்,மேலும்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் போட்டியிட பாமக சுரேஷ் விருப்ப மனு.. வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டபேரவை பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி சென்னையில்…
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூரில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…
இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலங்கைமான் ஒன்றிய குழு மற்றும் கிளை செயலாளர்கள் கூட்டம் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…
பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…
குமரகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவக்கம்; இந்திய ராணுவ தலைமை தளபதி பங்கேற்பு கோவை, 18 டிசம்பர்…
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை இரணியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் ஸ்ரீரங்கத்தைச்…
கும்பகோணம்:ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு தரிசனப் பாதை அமைக்கப்பட வேண்டும்: சிவசேனா கட்சி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் எஸ் பூக்கடை ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து…
பரமத்திவேலூர் நன்செய் இடையாறு செல்லும் சாலையில் காமராஜர் திடலில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெரு முனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பரமத்தி…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்கோனா முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்புவிழா ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் கௌரவ தலைவர்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், டிச- 18.தஞ்சையில் உள்ள அடைக்கல அன்னை சபையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் ஆகிய சமூகத்தினர்கள் கலந்து கொண்டு பல்…
திருவெற்றியூர் வட்டார வளையத்தில் உள்ள பள்ளி ஆயத்த பயிற்சியில் பயிலும் 25 சிறப்பு குழந்தைகள் உலக மாற்ற திறனாளிகள் தின விழாவை புழல் பொப்புலி ராஜா மேல்நிலைப்…
செங்குன்றம் செய்தியாளர் தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் தலைமை கிளையின் சார்பாக பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்ஷனர் தின விழா நடைபெற்றது. இதில்…
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் எம்ஆர்எச் சாலையில் டாக் என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் பயின்று…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. அச்சம்பட்டி முதல் வலசை வரை இரண்டு…
மத்திய அரசு ஓய்வூதியர்களை புறக்கணிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டும்: தென்இந்திய இரயில்வே ஓய்வூதிய சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல் தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு முகாம் 19.12.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி முன்னாள் பாரதப்…
அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் படுகாயம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுபாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் படுகாயத்துடன்…
மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தில் கழிவறை கட்டி திறப்பு. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு உயிர்ம வேளாண்மை கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்.. கரூரை அடுத்துள்ள மணவாடியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத்…
மதுரையில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த ஊக்குவிப்பு முகாம்….. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் செயற்குழு கூட்டம் அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள்…
திருவாரூர் அருகே நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்.. 12 கோடி மதிப்பிலான நூல்கள். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள…
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 70, மாநகராட்சி 6 வது வார்டு பகுதியில்“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரை. “தமிழ்நாடு தலைகுனியாது – என்…
“செய்தி ஜீவா செந்தில் “ குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் மனவளக்கலை மன்றத்தின், பதினாறாவது ஆண்டு துவக்க விழா, தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது, மன்றசெயலாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.…
கோவை குமரகுரு கல்லூரியில் ‘க்ரு’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கான 2 நாள்’மாணவர் மாநாடு’ சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கல்வி…
கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி கடந்த…
இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம்…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே ஆக்கூர் கிராமத்தில் சாலையோரங்களில் கிடக்கும் பாட்டில்களை சேகரித்து கண்ணு தெரியாத மகனுடன் மழைக் காலங்களில் வசிக்க முடியாத நிலையில் உள்ள…