சேந்தமங்கலத்தில் மதிமுக 31 ஆம் ஆண்டு துவக்க விழா
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது அதில் ஒரு பகுதியாக…
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது அதில் ஒரு பகுதியாக…
தென்காசி கேரள மாநிலம் புனலூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் நாயர் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ.பத்மநாதன்கொல்லம் மாவட்ட திமுக செயலாளர்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் போடி நகர் திமுகவினர் சார்பாக நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில்…
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் கோடைகால நீர் மோர் பந்தலை முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில்…
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். 2 நாட்கள் முன்னதாகவே கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந்தேதி தனது…
வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட…
தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தில் அதிமுக வேட்பாளர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம் தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று முடிந்த…
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்தார். கோடை வெயில் தாக்கத்தினால் பொதுமக்கள்…
பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் திறந்து வைத்தனர்! பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர்…
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் திறந்து வைத்தனர்! பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள்…
ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாசிச பாஜக பிரதமர் மோடியின் வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து தாலிக்கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! தமிழ்நாடு மகிளா…
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழனி முருகன் கோவில் மலை அடிவார கிரிவலைப் பாதை சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்! திண்டுக்கல் அதிமுக…
ராணிப்பேட்டை அம்மூர் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா :- தமிழ்நாடு முழுவதும் நிலவும் கடும் கோடை வெப்பத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்த்திடும்…
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு..! சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துள்ள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்திடுக!…
வலங்கைமானில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
பெரம்பலூர் அடுத்த கொளக்காநத்தம் ஊராட்சியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலோடு, ஆலத்தூர் மேற்கு…
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிபட்டி கிராமத்தில் சுமார் 300 ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . இந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைச்…
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெயிலின்…
அலங்காநல்லூர்.ஏப்.29- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி வாட்டி வதைக்கிறது இந்த நிலையில் அதிமுக நகர் கழகம் சார்பில் ஜல்லிக்கட்டு வாடிவாசல்…
ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாஜக பிரதமர் மோடியின் வரம்பற்ற வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் அறிவுறுத்தலின்…
கோவை வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல் இளநீர், தர்பூசணி, மோர், சர்பத், திராட்சை, ஆரஞ்ச் உள்ளிட்ட பல வகைகள்…
தேனி மாவட்ட திமுக துணை ஒருங்கிணைப்பாளரு ம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவருமானபோடிநாயக்கனூர் 20 வது வார்டு நகராட்சி நகர்மன்ற உறுப்பினருமான பி. எஸ். பி.…
போடிநாயக்கனூரில் அண்ணா திமுக சார்பில் நீர் மோர் பந்தல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்டி .கே. ஐக்கையன் திறந்து வைத்தார்.\ தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக முன்னாள்…
கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு விழா;– தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூரில் அதிமுக கழகபொதுச் செயலாளர் முன்னாள்…
கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் தாகம் தீர்க்க காஞ்சிபுரம் மாவட்ட மாநகர தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா…
வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில்பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம்;- தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி…
கடையம் பேருந்து நிலையத்தில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா;- தென்காசி மாவட்டம்கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கடையம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி நீர் மோர் பந்தல் திறப்பு விழா திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டியன்…
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட…
அதிமுக சார்பில் தொழுப்பேடு பேருந்து நிலையத்தில்தண்ணீர் பந்தல் திறப்பு விழா. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பேருந்து நிலையத்தில்அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…
காஞ்சி , புதுப்பாளையம் , அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நீர் மோர் , இளநீர் , தர்பூசணி குளிர்பானங்களை…
அண்ணா திமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் அண்ணா திமுக சார்பில் தேனி தொகுதியில்…
மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ ஆர். எல். வி. ஜனநாயக பேரவையில் இணைந்தார்.!!!. சுமைதாங்கி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் S. மாஸ்கோ அவர்கள் RLV…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் முழுவது ம் கோடை காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்…
திருவொற்றியூரில் சாலை மறியல் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்இரண்டு நாட்களுக்கு முன் அ. தி. மு. க சார்பில் வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் இருந்த முன்னாள் முதல்வர்கள்…
ராணிப்பேட்டை மேல்விஷாரம் கிழக்கு நகர செயலாளர் விஜி (எ)சித்தார்தன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பங்கேற்பு :- தமிழக அஇஅதிமு…
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் பேச்சு…
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் எதிரே கோடைகால வெப்பத்தின் காரணமாக…
சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்;- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அதிமுக சார்பில்…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான ஏ.பி முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பாரதிய…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகரச் செயலாளர் அழகுராஜ்…
அலங்காநல்லூர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பிரிவில் நகரி செல்லும் சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் நீர் மோர்…
அதிமுக சார்பில் மேல்விஷாரம் மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் கலிலுல்லா ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் பங்கேற்று திறந்து வைப்பு ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக…
வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்ட்டி பேரூராட்சியில் 8.வது வார்டு அதிமுக செயலாளராக திருப்பதி என்பவர் செயலாற்றி வருகின்றார். மேலும் முன்னாள் பேரூர் அதிமுக கவுன்சிலரான இவர் தமிழகம்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக நகர் கழகம் சார்பில் நகரச் செயலாளர் C.பழனியப்பன் தலைமையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள்…
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…
டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும். ஜூன் 4க்கு பிறகு சாராய அதிபர்கள், ஊழல் செய்த அமைச்சர்கள், முதல்வரும் கைது…
R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆண்டுதோறும்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மேல கபிஸ்தலம் , கபிஸ்தலம் ஊராட்சி அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் மேற்கு மாவட்ட…
இலக்கியம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இலக்கியம்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு…