Month: September 2023

திருப்பத்தூரில் CPM கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூரில் CPM கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் . திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி…

கோவை மாநகராட்சி 95 வது வார்டு பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது

கோவை மாநகராட்சி 95 வது வார்டு பகுதியில் உள்ள பாரதி நகர் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது.. கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு…

ஆரணி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி- எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருவள்ளூர் ஆரணி அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை எம் எல் ஏக்கள் உள்ளிட்ட பலர் பங் கேற்று மாணவர்களுக்கு…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மறியல் போராட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட. கொள்கைகளை கண்டித்து ரயில் மறியல் மற்றும் தபால்…

மாடப்பள்ளி ஊராட்சியில் மின்வாரிய அலுவலகம் திறப்பு விழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் அம்மா பூங்கா, அங்கன்வாடி மையம், மின்வாரிய அலுவலகம் திறப்பு விழா. எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு .. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்…

பாபநாசத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து…

திருவாரூரில் தமிழ்நாடு கார் வியாபாரிகள் ஆலோசர்கள் நல சங்க கலந்தாய்வு கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் தமிழ்நாடு கார் வியாபாரிகள் ஆலோசர்கள் நல சங்க கலந்தாய்வு கூட்டம் திருவாரூரில் தமிழ்நாடு கார் வியாபாரிகள் ஆலோசகர்கள் நல…

நடப்பாண்டில் மகசூல், விலை குறைவால் பருத்தி விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம்

வலங்கைமான் தாலுகாவில் நடப்பாண்டில் மகசூல், விலை குறைவால் பருத்தி விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம்அடைந்துள்ளனர். உரிய மகசூல் தராத நிலையில் விளைநிலம் மேய்ச்சல்நிலமாக மாறியது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

தென்காசி மாவட்டம், ஆட்சியரக கூட்டரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கைக் எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் காவல் நிலையத்தில் பா.ஜ.க., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில், அதன் நகரத் தலைவர் பெருமாள் தலைமையிலான கட்சியினர், சென்னையில்…

மீஞ்சூர் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி :ஆசிரியர் தின விழா.

திருவள்ளூர் மீஞ்சூர் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரி யர் தின விழா நடத்தி ஆசிரியர்க ளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது. திருவள்ளூர் மாவட்டம்…

செங்கோட்டையில் பொற்கிழி பெற்ற கழக மூத்த முன்னோடிகளுக்கு நகர திமுக சார்பில் வாழ்த்து.;-

தென்காசி மாவட்டம்செங்கோட்டை நகர திமுக அலுவலக த்தில் வைத்து பொற்கிழி பெற்ற கழக மூத்த முன்னோடிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நகர கழக செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன்…

நுகர்வோர் சட்டங்கள் குறித்தும், தரமற்ற பொருட்கள், போலி பொருட்கள் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு

V C A & P C A தினத்தை முன்னிட்டு இன்று FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY & CONSUMER CONFEDERATION OF INDIA…

நல்லூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா…. சுட்டி குழந்தைகள் கிருஷ்ணன் , ராதே போன்று வேடமணிந்துஏராளமானோர் பங்கேற்பு…..…

பாபநாசம் உத்தானியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் உத்தானியில் கிருஷ்ண ஜெயந்தி விழா… தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகே உத்தாணியில் 9 ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆன்மீக அறிவியல் விழா வெகு…

உடையார்பாளையம் அருகே ஆடு திருடிய மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் உடையார்பாளையம் அருகே ஆடு திருடிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை உடையார்பாளையம் போலீசார் கைது செய்து ஆடு கடத்தலுக்கு பயன்படுத்திய…

வால்பாறையில் விஷ்வ ஹிந்து பரிஷத் தர்ம பிரசார் சமீதி 60 வது கிருஷ்ணர் ஜெயந்தி விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் தர்ம பிரசார் சமீதியின் 60 வது ஆண்டு விழா வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெகு…

காரமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா

மேட்டுப்பாளையம் காரமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காந்திநகர்(ஓடந்துறை ) பள்ளியில் “ஆசிரியர் தினவிழா”நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் புனித செல்விமற்றும் ஆசிரியர்கள் உமா ,அமலசிந்தியாஅபிராமி ஆகியோர்களுக்கு பள்ளி…

திமுக அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் பிச்சை அளிக்கும் நூதன போராட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக நாமக்கல் பூங்கா சாலையில் பிச்சை கொடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக பட்டியலலின தலைவர்…

ஸ்ரீ கத்திரிக்காய் சித்தர், கருப்பணசாமி கோவில் வருஷாபிஷேக விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி உட்கடை அ.புதுப்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியார் கால்வாய் அருகே அமைந்துள்ள ஸ்ரீ கத்திரிக்காய் மலையாண்டி சித்தர், ஸ்ரீ கருப்பணசுவாமி…

வ. உ.சிதம்பரம் பிள்ளை பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் மாலை அனைத்து மரியாதை

அலங்காநல்லூர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்சேரியில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அ.இ.அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்…

போச்சம்பள்ளி MGM மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

போச்சம்பள்ளி MGM மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி சேர்மன் G.P.பன்னீர்,தாளாளர் M.மாதவி பன்னீர் ஆகியோர் தலைமை வகித்தனர்.பள்ளி முதல்வர்…

தேனூரில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பேரன் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார்

சோழவந்தான் மதுரை மாவட்டம் தேனூரில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரத்தின் 152.வது பிறந்த நாளை முன்னிட்டு வஉசி இளைஞர் பேரவை சார்பில் நடந்த நலதிட்ட உதவிகள்…

சோழவந்தானில் மூக்கையாதேவர் நினைவு தினம்

சோழவந்தான் சோழவந்தானில் முன்னாள் அஇபாபி மாநில தலைவர் பி கே மூக்கையாதேவரின் 44.வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேரூந்து நிலையம் முன்பு உள்ள அவரது முழ…

விவசாயின் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் வண்டி மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது

நாமக்கல் ஜேடர்பாளையம் அருகில் இன்று அதிகாலை விவசாயின் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் வண்டி மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது இதனால் மீண்டும் அப் பகுதியில் பரபரப்பும்…

முன்னால் முதல்வர் ஓபிஎஸ் ஐ சந்தித்த வால்பாறை நகரச்செயலாளர் மிக்சர் கடை முருகன்

கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னால் முதல்வர் ஓபிஎஸ் அணியின் நகரச்செயலாளர் மிக்சர் கடை முருகன் தலைமையில் பொள்ளாச்சி வந்திருந்த ஓபிஎஸ் ஐ மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை…

திமுக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் பிச்சை அளிக்கும் நூதன போராட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திமுக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட பாஜக பட்டியல அணி சார்பில் பிச்சை அளிக்கும் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர்…

தேசிய விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி-தயாரிப்பாளர் டி.கே.சந்திரன்

வணிக ரீதியாக அல்லாமல், தமிழர்களின் கலை இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை கூறும் வகையில் கே கே வி மீடியா சார்பாக ஆவணப்படங்கள் குறும்படங்கள் தயாரிக்க…

கபிஸ்தலத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் முதலாம் ஆண்டு மாவட்ட மாநாடு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் வரும் 2024 ல் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கபிஸ்தலத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்…

பாபநாசம் அருகே சிபிஐ.எம்.எல் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் பரப்புரை பயணம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சிபிஐ.எம்.எல் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் பரப்புரை பயணம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சிபிஐ .எம்.எல்…

சீமான் கொள்கைகள் இல்லாத ஒரு அரசியல்வாதி-கார்த்திக் சிதம்பரம்

இந்தியாவில் அடிக்கடி தேர்தல் வந்தால் ஜனநாயகத்திற்கு நல்லது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி விபரீத முடிவுகள் எடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.கார்த்திக் சிதம்பரம்…

கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக ஏழாவது ஆண்டாக ஆவணி மாத கிருத்திகை கூட்டு வழிபாடு

கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக ஏழாவது ஆண்டாக ஆவணி மாத கிருத்திகை கூட்டு வழிபாடு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் சங்கல்பம்,நாம சங்கீர்த்தனையுடன் நடைபெற்றது……

வைத்தீஸ்வரன் கோவிலில் பன்னாட்டு லயன் சங்கத்தின் சார்பாக ஆசிரியர் தின விழா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பன்னாட்டு லயன் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா தனியார் பள்ளி கணினி அறிவியல்…

76 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்வு

பனை விதை நடவு நிகழ்ச்சி பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி, சென்னை காயத்ரி சாரீஸ், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஒயிட் டவுன், மற்றும் Rain மழைத்துளி…

ஜெகநாதபுரம் ஊராட்சி அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

திருவள்ளூர் ஜெகநாதபுரம் ஊராட்சி அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா விமர்சையாக கொண்டாடப் பட்டது. இதனையடுத்து மாணவ தலைமை தாங்க ஆசிரியர்களு க்கு போட்டிகள்…

கலைஞர் மு கருணாநிதி அவர்களின் நூறாம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி தெருமுனைப் பிரச்சாரம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,நாயகனைபிரியாள், காடுவெட்டான்குறிச்சி,கோட்டியால் – பாண்டிபஜார் ஆகிய ஊராட்சிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம்…

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யூசார்பில் ஆசிரியர் தினம்

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யூசார்பில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யூசார்பில் தொழிற்சங்கம்மாவட்ட…

வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியர் தினம் விழா

வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியர் தினம் விழாநடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்ஆசிரியர்…

பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்-சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு எச்சரிக்கை

இரா.மோகன்,தரங்கம்பாடி,செய்தியாளர். பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா…

அரிசியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் படம் வரைந்து அசத்திய மாணவர்

ஆசிரியர் தின விழா அரிசியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் படம் வரைந்து அசத்திய மாணவர்…. ஆசிரியைகளுக்கு ரோஜா பூ, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறிய மாணவர்கள்… தேவகோட்டை –…

வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாளையொட்டி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாளையொட்டி பெரியஊர்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்…

ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மாட வீதியில் புறப்பாடு உற்சவம்

மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள அன்னூர் K. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர்கே. ஜி. தொழில் நிறுவனங்களின் தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு…

காரமடை அறிவு திருக்கோயில் மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அறிவு திருக்கோயில், மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை பேராசிரியரும் காரமடை மன்ற தலைவருமான ராஜ்குமார் தலைமை…

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மலை அணிவித்து மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோவை மத்திய சிறையில் வ.உ.சி.இழுத்த செக்கிற்கும்,வ.உ.சி.மைதாதினத்தில் உள்ள அவரது சிலைக்கும் மலை…

பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் …. தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் நலப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் பூபதிராஜா…

முருகன் எஸ்டேட் பள்ளி குழந்தைகளுக்கு காவல் துறை சார்பாக விழிப்புணர்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காவல் துறையினரின் சார்பாக பள்ளிக்குழந்தைகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அதேபோல வால்பாறை அருகே உள்ள முருகன் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய…

சோழவந்தானில் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா

சோழவந்தானில் வ.உ. சிதம்பரனாரின் 152.வது பிறந்த நாள் விழா சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலையணிவித்து மரியாதை சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.…

கீழபழூவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ளமீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் மீரா…

கோவையில் தேவாங்க மேல்நிலைபள்ளியில் ஆசிரியர் தின விழா

கோவையில் சுமார் 75 ஆண்டு காலம் நிறைவு செய்த தேவாங்க மேல்நிலைபள்ளியில் ஆசிரியர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது… கோவை பூமார்க்கெட் பகுதியில் கடந்த 1948…

வாடிப்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வாடிப்பட்டி வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் .2024 ம் வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை கூட்டம் வாடிப்பட்டி…