பத்து வயது சிறுமி ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை
கோவையை சேர்ந்த கவினிலவு என்ற பத்து வயது சிறுமி ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கோவையை சேர்ந்த கவினிலவு என்ற பத்து வயது சிறுமி ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில்…
வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 1057 குவிண்டால் பருத்தி ரூ. 78.66 லட்சத்திற்கு ஏலம் போனது. இடை த்தரகர்கள் இல்லாததால்விவசாயிகள் மகிழ்ச்சி.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நீடாமங்க…
நாமக்கல் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மருத்துவ சேவை அணி மற்றும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை…
கோவை வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்களின் ஒயிலாட்டம்-கவனத்தை ஈர்த்த நாட்டுப்புற கலை.. கோவையில் கிராமிய கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 76வது சுதந்திர தின விழாவை…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில் இருந்து திமுக , பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சுமார் 200 பேர் அக்கட்சியில் இருந்து…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் ஒன்றிய அரசு…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் புலிவலம் கிளை சார்பாக ரத்ததான முகாம் 77 வது இந்திய சுதந்திர…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான விளம்பர வாகனத்தை கொடி…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா…
போச்சம்பள்ளி அருகே 19 ம் ஆண்டு ஸ்ரீ சென்னம்மாள் ஆலய தேர்திருவிழா மற்றும் பால்குடம் எடுக்கும் திருவாழா நடைபெற்றது : கொதிக்கும் எண்ணெய்யில் கையால் அதிரசம் எடுத்து…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் அமைந்துள்ள சிறுபனையூர் ஊராட்சியில் கடந்த 25 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மேல் தேக்க குடிநீர் தொட்டி தற்பொழுது பழுதடைந்து…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடிய கிராம மக்கள்- சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம்,…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்.. 1000-த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை…
தற்போது கல்வித்துறை,கணிணி துறை,போக்குவரத்து,காவல்துறை என பல்வேறு துறைகளில் மனஅழுத்தம் அதிகரித்து வருவதால் துறை சார்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் என மனநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.…
கோவை ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், பணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவை தடாகம் சாலை இடையார்பாளையம் பகுதியில்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உதகை- மைசூரி தேசிய நெடுஞ்சாலை யில் சாலை விரிவாக்க பணிக்காக பாலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. வேலை நடந்து கொண்டிருக்கும்…
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் பேரூரா ட்சிக்கு உட்பட்ட ஹேமச்சந்திரா நக ரில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் பேரூர் கழக செயலாளரும் முன்…
வலங்கைமானில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கடைத்தெருவில் மதுஒழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜா…
கே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் அண்ணா திமுகவில் இணைந்த. மாற்றுக் கட்சியினர் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசத்தில் அண்ணா…
தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் துவங்கி 20 ஆண்டுகள் நிறைவடைவதை சாம்சங் நிறுவனத்தின் GALAXY Z FOLD5,Z FLIP5 என்ற புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…
வலங்கைமானில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ 7,850-வழங்க வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலங்கைமான் வட்டத்தின்…
கோவையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற உள்ளது 10,000 மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர் ‘வீ…
கோவையில் முதன் முறையாக தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெறுகிறது – கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான போட்டிக்கான தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி ராக்ஸ் பள்ளிக்கூடத்தில்…
ஆயக்குடியில் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக இ சேவை முகாம்… திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி அத்தா மகாலில் காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் காயிதே…
பழனியில் உலக யானைகள் தினம் பற்றிய விழிப்புணர்வு முகாமில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வனத்துறை சார்பில் உலகை யானைகள் தின…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஒடை மறிச்சான் கிராமம் 228 – எண் அங்கன்வாடி மையத்தில் சுதந்திர தின விழா ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர்எம்…
ஆர்கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறையில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான…
செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் புரிசை எல்லையம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. இதில், ரூ.4.34 லட்சம் வசூலானது. இப்பணியில்,…
கொங்குநாட்டின் தனித்த அடையாளமான எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் இணைந்து நடத்திய உடல் உறுப்புதானம்…
செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுடன் அமைச்சர் மெய்ய நாதன் கலந்துரையாடல் ராமநாதபுரத்தில் நடைபெறும் திமுக மீனவர் மாநாடு குறித்து ஆலோசனை. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் மத்திய அரிமா சங்கம் சார்பாக இதய நோய்க்கான இலவச மருத்துவ…
இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த கமான்டோ படை காவலர் முகம்மது பர்லிஸ்கான் 70கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று அசத்தல் வெற்றி: சென்னை அண்ணா நகரில் Mr.சென்னை ஆணழகன் போட்டி…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக கடந்த 8 ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி முடிய 4 நாட்கள்…
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வி.முகேஷ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட…
கிராம வேளாண் முன்னேற்றக் குழ விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் சந்திரசேகரபுரம் கிராமத்தில் கிராம வேளாண்…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷன் பகுதியில் வனத்தையொட்டி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வனப்பேச்சியம்மன் கோவில் விழா ஆண்டுதோறும் இரண்டாவது…
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாலை முரசு அதிபரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனருமான பா ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 89 வது பிறந்தநாளை…
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் கோட்டாட்சியர் அலுவலத்தில் பராமரிப்பின்றி இருக்கும் கழிவறையை சீரமைக்கக்கோரி சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் கோரிக்கை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வட்டாட்சியர் அலுவலகம்…
ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 108 பால் குட ஊர்வலம் புழலில் நடைபெற்றது. சென்னை கொளத்தூர் செய்தியாளர்அகமது அலி புழல் திருவீதியம்மன் திருக்கோவிலின் மூன்றாம்…
கொளத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு. நடிகர் தாமு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை…. சென்னை பெருநகர…
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி பவள விழாவில் உயர்கல்வி வளர்ச்சி யார் காலத்தில் இருந்தது என்பது தொடர்பாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன், தி.மு.க., அமைச்சர்…
வலங்கைமான் மகாமாரி யம்மன் ஆலயத்தில் ஆடிகடை வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் வரதராஜம் பேட்டை மகாமாரியம் மன் ஆலயம் தமிழகத் தில் தலைசிறந்த…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது அரியலூர்…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் திமுக மீனவர் அணி சார்பில் மாநாட்டிற்கு செல்வதற்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்றது…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் அத்தனூர் அரியசெல்லம் திருக்கோவில்ஆடி வெள்ளி குத்துவிளக்கு பூஜை….. திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர்தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் விரைவில் பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம் குறித்து வணிகர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், டிராவல்ஸ் உரிமையாளர்கள் சங்கம், ஜே.சி.பி.உரிமையாளர்கள்…
கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக மருத்துவ முகாம்,கல்வி உதவி தொகை வழங்குவது,சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதே போல…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை காவல் சார்பு ஆய்வாளர் தலைமையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி…