போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி
நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச. உமா தலைமையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச. உமா தலைமையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத்உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும்இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமையான கிராம தேவதையை குலதெய்வமாகவும் வழிபட்டு…
தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது.
தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்ற…
செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை செய்யாறு சிமெண்ட் சாலைகள் நியாய விலைக் கடை திறப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட விண்ணவாடி , அரும்பருத்தி,கீழ்புதுப்பாக்கம் ஆகிய கிராமங்களில்…
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் “எனக்கும் வேண்டாம்” “நமக்கும் வேண்டாம்” போதைபொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… 500 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு…… தஞ்சை…
காரிமங்கலம் அருகே ஒடைச்சக்ரை என்ற இடத்தில் மின்சாரம் தாக்கயதில் மூன்று பேர் பலி … சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்வீட்டருகே இருந்த மின்கம்பத்திலிருந்து…
மைண்ட்டாக்ஸ் டெக்னோ இன்டியா பிரைவேட் லிமிடெட் விரிவாக்கம் கோவையில் இரண்டாவது கிளை துவக்கம் மைண்ட்டாக்ஸ் டெக்னோ பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் தனது விரிவாக்க நடவடிக்கையாக இரண்டாவது கிளையை…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் நூற்றாண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் ஆலய திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் இந்து சமய…
செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை. கூட்டுறவு சர்க்கரை ஆலை நிரந்தர தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிரந்தர தொழிலாளர்கள் 175 பேர்…
ஆர்.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 47 பேரை போலீசார் கைது செய் தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருப்பூரில் முறையற்ற…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மணிப்பூர் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறையை கண்டித்து கிறிஸ்தவர்கள் கண்டன பேரணி.. மத்திய அரசை கண்டித்து கருப்பு பேஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும்…
வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நிழற்குடையுடன் கூடிய பேருந்துநிறுத்தம் அமைக்க வேண்டும் என பள்ளிமேலாண்மைக் குழ கோரிக்கை விடுத்து ள்ளனர். திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் மகாகவி…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே, சக்கராபள்ளி ஹஜ்ரத் சையத் முஹம்மது தர்வேஷ் வலியுல்லாஹ் ஹந்தூரி எனும் சந்தனக்கூடு உரூஸ் பாத்திஹா.. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் ஃபோட்டோ மற்றும் வீடியோ கிராபர்ஸ் நல சங்கத்தினருக்கு panasonic நிறுவனத்தின் சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்…
கோவையின் அடையாளமக திகழ்கிறது கோவை டவுன்ஹால் அருகே ராஜ வீதியில் உள்ள மணிக்கூண்டு. கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தென்னக வனக்காப்பாளர் கல்லூரி மற்றும் ராஜவீதியில் உள்ள…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நன்னிலம் வட்டம் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், மத்திய…
சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மாநில நிதி குழ மான்ய திட்டத்தின் கீழ் 2..கோடி, மதிப்பீட்டில் புதிய பேரூந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டிடம்…
புளியம்பட்டி ஊராட்சியில் 75 -வது சுதந்திர திருநாளை முன்னிட்டு அமுத பெருவிழா கூடுதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் 3000-பண விதைகளை நட்டு துவக்கி வைத்தார்.…
பெண்கள் உரிமை தொகை, காவிரி நதி நீர், என்.எல்.சி நிர்வாக பிரச்சினை உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தி தேமுதிக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன…
எஸ். செல்வகுமார்செய்தியாளர் சீர்காழி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்.வடிகால் வாய்க்கால்கள் சரிவர துருவாரப்படாததே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு. மயிலாடுதுறை மாவட்டம்…
சந்திப்பு” பரமக்குடி புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த சின்னத்திரை புகழ் மதுரை முத்துவை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…
செய்யாறு செய்தியாளர்MS.பழனிமலை செய்யாறு அருகே இன்று அதிகாலை தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்தது.இதில் 22 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மட்டதாரி கிராமத்தை சேர்ந்தவர்…
நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்டங்களான வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பாக இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழக அரசை…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து தொழிலாளர்கள், பணியாளர்கள், கரும்பு உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் விவசாயிகளின் நிலத்தை என்எல்சி இடம் இருந்து மீட்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட தேமுதிக 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்…
நூலகம் மற்றும் அங்கன்வாடி கட்டுவதற்கான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தை தலித் மக்கள் முற்றுகை. ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தை…
வலங்கைமான் அருள் மிகு தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயம், அருள்மிகு பெரியநாயகிசமேத ஸ்ரீ கைலாசநாதர்ஆலயங்களில் தேய்பி றை அஷ்டமி பூஜைகள்நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத்…
தேனி மாவட்டம் பெரியகுளம் வறட்டாறு பகுதியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக பிஎல்எ-2வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேனி…
திருக்கோவிலூர் தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் எங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெறவுள்ளது, திருக்கோவிலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம்…
திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவலூரில் நடைபெற்று வரும் என்.சி.பி.எச். புத்தகக் கண்காட்சியில் இன்று திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பாவலர்,…
தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்ஊத்துமலையில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா, ரூபாய் 15 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை…
நாமக்கல் பிரணவ் சொல்யூசன் நிறுவனத்துடன் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் இராசிபுரம்- வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்பு தஞ்சாவூர் மேற்கு மாவட்டம்…
வலங்கைமான் மகாமாரி யம்மன் ஆலயத்தில் 6 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ. 20.32லட்சமும்,பொன் இனங்கள் 0.275கிராமும், வெள்ளி இனங் கள் 0.423கிராமும் காணி க்கையாக கிடைக்கப் பெற்றது.…
கலைஞர்-100 இலக்கிய விழா” திட்டமிடல் கூட்டம் 20-ஆம் தேதி திருச்சியில் நடக்கிறது … தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பாக… முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 100 -ஆவது பிறந்த…
நாமக்கல் 76வது சுதந்திர திருநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் நேரு யுவகேந்திரா சார்பில் பாப்பிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது…
கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல குழுமம் மற்றும் கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிர்ப்பு…
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யம் சின்னம்பேடு ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள் மிகு பாலசுப்பிரமணியர் திருக் கோவில் உள்ளது.…
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எனது மண் எனது தேசம் மரக்கன்று நடும் விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு…
அதிமுக மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு மறுக்கன்று வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அழைப்பு சோழவந்தான் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் அருகில்…
தருமபுரி மாவட்ட பத்திரிகையாளர் சங்க ஆலோசனை கூட்டம் தர்மபுரி ரயில்வே கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பத்திரிகையாளர் நலன்களை பற்றி மற்றும் விபத்து காப்பீட்டுத்…
சோழவந்தான் மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி மேற்கு ஒன்றிய மதிமுக. செயல்வீரர்கள் கூட்டம் சோழவந்தானில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் துரைபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பழங்குடியினருக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உலக…
வலங்கைமான் பகுதி யில் நாளை(10-ந்தேதி)மின் நிறுத்தம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் துணைமின்நிலையத்தில் நாளை (10-ந்தேதி வியாழக் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள் ளது. இதனால் வலங்கை மான்…
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்; தி.சாருஸ்ரீ.,இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் பகுதியில் ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற்றது மாங்கனி முருகன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றின மொட்டை அடித்து அழகு…
பெரியகுளம் அருகே மக்கள் தொடர்பு முகாம். தேனி, ஆக.10- தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே புதுக்கோட்டை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட முருகமலை ஊராட்சி அரசுப்பள்ளி வளாகத்தில், மக்கள்…
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது. சின்னம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் உள்ளது…