Category: தமிழ்நாடு

சந்திப்பு

சந்திப்பு” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், மீனா இணைந்து சின்னத்திரை…

அனார் பார்க் தர்கா இடிப்பு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருச்சி : தென்னூர் வக்பு வாரியத்திற்கு சொந்தமான உழவர் சந்தை அருகே…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரியான் – 3 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம்…

ஏழை மக்களுக்கான நீதி செத்து மடிந்து விட்டது-நடுரோட்டில் போராட்டம் நடத்தும் கிராமத்து பெண்

தனியார் நிதி நிறுவன மோசடி புகார்! பல கட்ட போராட்டத்திற்கு பின்பும் உரிய நீதி கிடைக்காததால் ஏழை மக்களுக்கான நீதி செத்து மடிந்து விட்டதாக தனது கையையும்,…

கடையத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா-அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

கடையத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கடையம் அரசு மருத்துவமனையில் பிறந்த…

மனோன்மணியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் நெறிமுறைகள் விழிப்புணர்வு

கடையநல்லூர் மனோன்மணியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமூக நலத்துறை சார்ந்த…

ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மைத்துறை மூலம் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் கடங்கனேரி ஊராட்சி வெங்கடேஸ்வரபுரம் காமராஜர் திருமண மண்டபத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆலங்குளம் வட்டார வேளாண்மைத்…

கரும்பு டன் ஒன்றுக்கு ₹5000 வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,நாடு தழுவிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிபாளையம் ஓடப்பள்ளி பகுதியில் செயல்படும்…

வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி துவக்கப் பள்ளியில் கண் சிகிச்சைமுகாம்

வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி துவக்கப் பள்ளியில் கண் சிகிச்சைமுகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி துவக்கப் பள்ளியில் பெருந்தலைவர்…

மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மத்திய பாஜக அரசு 2023- 24 பருவத்திற்கு 10. 25 சதவீதம் பிழித்திறன் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ 3150 அறிவித்ததை கண்டித்தும்9.5 சதவீதம் பிழித்திறன்…

பள்ளி மாணவ,மாணவிகள் துவக்கிய பொம்மை வங்கி

கோவை அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கும் டாய்ஸ் ஃபார் குட்டீஸ் திட்டம் கோவையில் துவக்கம். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் துவங்கிய…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா.1008 சங்காபிஷேகம் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்…

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமை மாநாடு குறித்து தெருமுனை கூட்டம்.

சோழவந்தான் சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய.பிஜேபி அரசின் மாநில கல்வி கொள்கையை பறிப்பு ஜிஎஸ்டி நிலுவை தொகை இழத்தடிப்பு.சிறு குறு தொழில் பாதிப்பினால் தொழிலாளர்…

சிவகங்கை நகர அதிமுக சார்பில், திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை நகர அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து சிவங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் சிவகங்கை நகர அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசின்…

செஞ்சி அடுத்த வடகாலில் சாலை வசதி வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வடகால் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து இருசக்கர வாகனம் கூட…

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கர்நாடகா சென்ற தமிழக முதலமைச்சர் காவிரி நீர் குறித்து எதிர்ப்பை பதிவு செய்யாததை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்…

கோமாரி நோயில் இருந்து கால்நடைகளைபாதுகாப்பது எப்படி

கோமாரி நோயில் இருந்து கால்நடைகளைபாதுகாப்பது எப்படி இயற்கை முறை வைத்தியம்.இந்தியாவில் கால்நடைகளை தாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடிய கொடிய நோய்களில் ஒன்றான கோமாரி நோயானது, பொதுவாக…

கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக செஸ் தினம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டியும், உலக செஸ் தினம் குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம்…

தருமபுரி அருகே காணாமல் போன 6 வயது சிறுவன்- மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்பு

தருமபுரி அருகே கடந்த 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது சிறுவன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்பு. காவல்துறையினர் விசாரணையில் பல…

சிறுதுளி அமைப்பு சார்பில் ‘கருட வனம்’ எனும் புதிய தோட்டத் தளம் துவக்கம்

சிறுதுளி மற்றும் கச்சித் குழுமம் இணைந்து போளுவாம்பட்டியில் நந்தங்கரை செக் டேம் அருகே புதிய தோட்டத் தளமான ‘கருட வனம்’ திறக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நந்தங்கரை…

திருவாரூர் மாவட்டம் சித்தாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், சித்தாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சித்தாடி…

திருவொற்றியூர்-மணலி மேம்பாலத்தை விரைவாக முடிக்க கோரி மணலி சேக்காடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்-மணலி மேம்பாலத்தை விரைவாக முடிக்க கோரி மணலி சேக்காடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர்- மணலிக்கு இடையே போக்குவரத்திற்காக பக்கிங்காம் கால்வாய். மீது மேம்பாலம் கட்டுமான பணி கடந்த…

சிவகங்கை மாவட்ட ஊராட்சி நூலகங்களுக்கு கூடுதல் புத்தகங்கள்

சிவகங்கை.கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சியின் கீழ் இயங்கி வரும் நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியின் மூலம்…

மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பலவித திட்டங்கள் செயல்பட்டுவருகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட விஜயபுரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 648 பயனாளிகளுக்கு ரூபாய் 55 லட்சத்து…

சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த அதிமுக மாநில நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற…

சங்கரன்கோவிலில் பாஜக ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாஜக நகரத் துணைத் தலைவர் கனி வீட்டில் வைத்து நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி…

வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை சாகுபடி கடன்

வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை சாகுபடி கடன், மகளிர் குழ கடன் தொகை ரூ. 17,75,850 க்கான காசோலைகளை வங்கி தலைவர் சா. குணசேகரன்…

பாபநாசத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம்-அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்த தொடர்பாக பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

சீர்காழி அடுத்த புத்தூரில் மக்கள் தொடர்பு முகாம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அடுத்த புத்தூரில் மக்கள் தொடர்பு முகாம். நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்…

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக ரூ.6,809 விலை போனது

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக ரூ.6,809 விலை போனது … தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி…

பருவம் தவறி பெய்த மழையால் பருத்தி செடிகளால் விவசாயிகள் வேதனை

வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி விதைத்த சில நாட்களிலேயே பருவம் தவறி பெய்த மழையால்,தற்போது உரிய மகசூல் தராமலேயே முடிவு நிலைக்கு வந்த பருத்தி…

வலங்கைமான் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழ கூட்டம்

வலங்கைமான் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழ கூட்டம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்பள்ளி…

கந்தர்வகோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதியில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் (பொறு) மு.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி…

ஜெயங்கொண்டம் பகுதியில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி-சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை மாணவ மாணவியர்களுக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்…

கோவையில் போட்டோ கிராபி மற்றும் 3 டி வகை நவீன தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சி

கோவையில் போட்டோ கிராபி மற்றும் 3 டி வகை நவீன தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வரும் மாக் அகாடமி இந்துஸ்தான் கல்லூரியில் தனது விரிவுபடுத்தப்பட்ட…

நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தான் முதலமைச்சர் மகளிர் உதவி தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்-எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

கோவை இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் என்றால் திமுக தான்- எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.. டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி விழா தொடக்கம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி விழா தொடக்கம். பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு யாகம் செய்து அபிஷேகம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம்…

திருச்செங்கோட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் -விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, தலைமையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் நாமக்கல் மாவட்டம்,…

மருத்துவ குணம் நிறைந்தது, புற்றுநோயை தடுக்கும் கருப்பு கவுனி அரிசி மதிப்பு கூட்டுவதால் அதிக பெறலாம்

மருத்துவ குணம் நிறைந்தது, புற்றுநோயை தடுக்கும் கருப்பு கவுனி அரிசி மதிப்பு கூட்டுவதால் அதிக பெறலாம். பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றான கருப்பு கவுனியின் மருத்துவ குணம்…

சீர்காழி- மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக சாலை பழுது-ஜல்லி கற்களை கடந்து அச்சத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக சாலை பழுது.ஜல்லி கற்களை கடந்து அச்சத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்.விரைந்து சீரமைக்க அரசுக்கு கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம்…

வால்பாறையில் ஆட்டோவை தாக்கிய காட்டெருமையால் இருவர் காயம்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது இதில் காட்டெருமைகளோ கூட்டம் கூட்டமாக சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும்…

அய்யம்பேட்டை அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ வைப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டை அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ வைப்பு.. தீ வைத்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

கடங்கனேரி ஊராட்சியில் தூய்மை பணிக்கு செல்வதற்கான புதிய டிராக்டர் துவக்க விழா

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்கடங்கனேரி கிராமம் வெங்கடேஸ்வரபுரத்தில் தூய்மை பாரத -15-வது நிதி மானிய குழு திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பைகளைகொண்டு செல்லும் வகையில்…

வலங்கைமான்-பெருந்தலைவர் காமாராஜர் பிறந்த நாள் விழா-கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்பட்டதது

வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம்டிஇஎல்சி அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121-பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்பட்டதது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில்…

அச்சங்குட்டம் லெட்சுமிபுரத்தில் காமராஜர் தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அச்சகுட்டம் ஊராட்சி லெட்சுமி புரத்தில் பெருந்தலைவர் காமாராஜர் 121 – வது பிறந்த நாள் விழா காமாராஜர் நற்பணி மன்றம்…

நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

நாமக்கல் வணிகர்கள் தங்களது மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் டோலோ-650, சாரிடான், அனாசின், கால்பால், விக்ஸ் ஆக்‌ஷன்-500 போன்ற எவ்வித மருந்து, மாத்திரைகளையும்…

இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின் 2022-23ம் வருட பொதுக்குழு கூட்டம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின் 2022-23ம் வருட பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜேபி (எ) ஜெயபிரகாஷ் தலைமையில் இராசிபுரத்தில் நடைபெற்றது. துணை…

தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம்

தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளான்…

திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு

திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள அணையா…

மேகதாது அணை கட்டுவதற்கு எந்த ஒரு சாத்தியக்கூறுகளும் கிடையாது-பாஜக மாநில விவசாய அணித் துணைத் தலைவர் பேட்டி

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்ல முடியாது என குடித்துவிட்டு முத்துசாமி பேசுகிறார்.திருவாரூரில் பாஜக மாநில விவசாய அணித் துணைத்…