Category: தமிழ்நாடு

தருமபுரி அருகே காணாமல் போன 6 வயது சிறுவன்- மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்பு

தருமபுரி அருகே கடந்த 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது சிறுவன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்பு. காவல்துறையினர் விசாரணையில் பல…

சிறுதுளி அமைப்பு சார்பில் ‘கருட வனம்’ எனும் புதிய தோட்டத் தளம் துவக்கம்

சிறுதுளி மற்றும் கச்சித் குழுமம் இணைந்து போளுவாம்பட்டியில் நந்தங்கரை செக் டேம் அருகே புதிய தோட்டத் தளமான ‘கருட வனம்’ திறக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நந்தங்கரை…

திருவாரூர் மாவட்டம் சித்தாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், சித்தாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சித்தாடி…

திருவொற்றியூர்-மணலி மேம்பாலத்தை விரைவாக முடிக்க கோரி மணலி சேக்காடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்-மணலி மேம்பாலத்தை விரைவாக முடிக்க கோரி மணலி சேக்காடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர்- மணலிக்கு இடையே போக்குவரத்திற்காக பக்கிங்காம் கால்வாய். மீது மேம்பாலம் கட்டுமான பணி கடந்த…

சிவகங்கை மாவட்ட ஊராட்சி நூலகங்களுக்கு கூடுதல் புத்தகங்கள்

சிவகங்கை.கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சியின் கீழ் இயங்கி வரும் நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியின் மூலம்…

மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பலவித திட்டங்கள் செயல்பட்டுவருகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட விஜயபுரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 648 பயனாளிகளுக்கு ரூபாய் 55 லட்சத்து…

சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த அதிமுக மாநில நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற…

சங்கரன்கோவிலில் பாஜக ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாஜக நகரத் துணைத் தலைவர் கனி வீட்டில் வைத்து நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி…

வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை சாகுபடி கடன்

வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை சாகுபடி கடன், மகளிர் குழ கடன் தொகை ரூ. 17,75,850 க்கான காசோலைகளை வங்கி தலைவர் சா. குணசேகரன்…

பாபநாசத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம்-அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்த தொடர்பாக பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

சீர்காழி அடுத்த புத்தூரில் மக்கள் தொடர்பு முகாம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அடுத்த புத்தூரில் மக்கள் தொடர்பு முகாம். நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்…

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக ரூ.6,809 விலை போனது

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக ரூ.6,809 விலை போனது … தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி…

பருவம் தவறி பெய்த மழையால் பருத்தி செடிகளால் விவசாயிகள் வேதனை

வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி விதைத்த சில நாட்களிலேயே பருவம் தவறி பெய்த மழையால்,தற்போது உரிய மகசூல் தராமலேயே முடிவு நிலைக்கு வந்த பருத்தி…

வலங்கைமான் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழ கூட்டம்

வலங்கைமான் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழ கூட்டம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்பள்ளி…

கந்தர்வகோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதியில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் (பொறு) மு.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி…

ஜெயங்கொண்டம் பகுதியில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி-சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை மாணவ மாணவியர்களுக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்…

கோவையில் போட்டோ கிராபி மற்றும் 3 டி வகை நவீன தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சி

கோவையில் போட்டோ கிராபி மற்றும் 3 டி வகை நவீன தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வரும் மாக் அகாடமி இந்துஸ்தான் கல்லூரியில் தனது விரிவுபடுத்தப்பட்ட…

நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தான் முதலமைச்சர் மகளிர் உதவி தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்-எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

கோவை இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் என்றால் திமுக தான்- எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.. டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி விழா தொடக்கம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி விழா தொடக்கம். பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு யாகம் செய்து அபிஷேகம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம்…

திருச்செங்கோட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் -விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, தலைமையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் நாமக்கல் மாவட்டம்,…

மருத்துவ குணம் நிறைந்தது, புற்றுநோயை தடுக்கும் கருப்பு கவுனி அரிசி மதிப்பு கூட்டுவதால் அதிக பெறலாம்

மருத்துவ குணம் நிறைந்தது, புற்றுநோயை தடுக்கும் கருப்பு கவுனி அரிசி மதிப்பு கூட்டுவதால் அதிக பெறலாம். பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றான கருப்பு கவுனியின் மருத்துவ குணம்…

சீர்காழி- மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக சாலை பழுது-ஜல்லி கற்களை கடந்து அச்சத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக சாலை பழுது.ஜல்லி கற்களை கடந்து அச்சத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்.விரைந்து சீரமைக்க அரசுக்கு கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம்…

வால்பாறையில் ஆட்டோவை தாக்கிய காட்டெருமையால் இருவர் காயம்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது இதில் காட்டெருமைகளோ கூட்டம் கூட்டமாக சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும்…

அய்யம்பேட்டை அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ வைப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டை அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ வைப்பு.. தீ வைத்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

கடங்கனேரி ஊராட்சியில் தூய்மை பணிக்கு செல்வதற்கான புதிய டிராக்டர் துவக்க விழா

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்கடங்கனேரி கிராமம் வெங்கடேஸ்வரபுரத்தில் தூய்மை பாரத -15-வது நிதி மானிய குழு திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பைகளைகொண்டு செல்லும் வகையில்…

வலங்கைமான்-பெருந்தலைவர் காமாராஜர் பிறந்த நாள் விழா-கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்பட்டதது

வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம்டிஇஎல்சி அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121-பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்பட்டதது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில்…

அச்சங்குட்டம் லெட்சுமிபுரத்தில் காமராஜர் தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அச்சகுட்டம் ஊராட்சி லெட்சுமி புரத்தில் பெருந்தலைவர் காமாராஜர் 121 – வது பிறந்த நாள் விழா காமாராஜர் நற்பணி மன்றம்…

நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

நாமக்கல் வணிகர்கள் தங்களது மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் டோலோ-650, சாரிடான், அனாசின், கால்பால், விக்ஸ் ஆக்‌ஷன்-500 போன்ற எவ்வித மருந்து, மாத்திரைகளையும்…

இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின் 2022-23ம் வருட பொதுக்குழு கூட்டம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின் 2022-23ம் வருட பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜேபி (எ) ஜெயபிரகாஷ் தலைமையில் இராசிபுரத்தில் நடைபெற்றது. துணை…

தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம்

தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளான்…

திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு

திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள அணையா…

மேகதாது அணை கட்டுவதற்கு எந்த ஒரு சாத்தியக்கூறுகளும் கிடையாது-பாஜக மாநில விவசாய அணித் துணைத் தலைவர் பேட்டி

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்ல முடியாது என குடித்துவிட்டு முத்துசாமி பேசுகிறார்.திருவாரூரில் பாஜக மாநில விவசாய அணித் துணைத்…

தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் உரிய பணம் வழங்காததால் வட்டாட்சியர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்த மக்கள்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை மூன்று வட்டாட்சியர்கள் மாறிய போதும் உரிய தொகை பொதுமக்களுக்கு வழங்கப்படாததால் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!! சிவகங்கையில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள…

வால்பாறை சோலையாறு அணை இடது கரை பகுதி மக்கள் நலன் கருதி புதிய குடிநீர் தொட்டி

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையாறு அணை இடது கரை சினிமா தியேட்டர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த குடிநீர் தேவையை அப்பகுதி…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு தினம் கடைபிடிப்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு தினம் கடைபிடிக்கப்பட்டது. மாணவர்கள் தமிழ்நாடு தினம் குறித்து ஓவியம் வரைந்தனர். அந்த…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்-தொடர்பான ஆய்வுக்கூட்டம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கந்தர்வகோட்டையில் வட்டாட்சியர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு இதை தொடர்ந்து மல்லப்பாடி புதிய பள்ளி கட்டிடம் தரத்துடன் கட்டப்படுகின்றதா…

கொடிசியா சார்பாக ஏழாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா

கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் எனும் கொடிசியா சார்பாக ஏழாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2023 எனும் கண்காட்சி வரும் ஜூலை 21 ஆம்…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரளா மாநில முன்னால் முதல்வருமான உம்மன்சாண்டி மறைவிற்கு அஞ்சலி

கோவை மாவட்டம் வால்பாறையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி இன்றுஅதிகாலை காலமானார் அவரின் மறைவிற்கு வால்பாறை நகர…

குங்குமகோதை கோவிலில் மண்டல அபிஷேகம் விழா

சோழவந்தான் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் விநாயகாபுரம் வைகையாற்று கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் குங்குமகோதை மதுமதுராக்கு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜுன். 2.ல் நடந்து முடிந்தநிலையில்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும்…

பொன்னேரியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் பொன்னேரியில் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அடுத்த கொக்கு மேடு பகுதி யில் உள்ள…

நாமக்கல்-தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி தெற்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம்…

பொன்னேரியில் ராஜஸ்தானியர்களுக்கு சொற்பொழிவு விழா

பொன்னேரியில் ராஜஸ்தானியர்களுக்கு சொற்பொழிவு விழா பொன்னேரியில் ராஜஸ்தானியர்களுக்கு உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த பூஜ்யஸ்ரீ வெங்கடேஷ் பாய்ஜி தலைமையில் பகவத் கீதை சொற்பொழிவு விழா நடைபெற்றது.…

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கோலகலமாக துவங்கியது

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் “திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கோலகலமாக துவங்கியது”.தமிழ்நாடு நாள் விழா தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் செய்தி மக்கள்…

காவியக் கவிஞர் வாலி நினைவு நாள் இன்று-காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !

காவியக் கவிஞர் வாலி நினைவு நாள் இன்று 18.7..2023 காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !காவியக் கவிஞர் வாலியே !உந்தன் மரணம் எங்களுக்கு…

நெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை-கவிஞர் இரா .இரவி !

நெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை !கவிஞர் இரா .இரவி ! ஆரம்பப்பள்ளி ஆசிரியரால் நெல்சன் என்றுஅன்பாகப் பெயரிட்டு அழைக்கப் பட்டவரே ! கருப்பு இனத்தின்…

வால்பாறை நகராட்சியில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்ட பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் சுமார் 61 மையங்கள் செயல்பட உள்ளது இந்நிலையில் அம்மையங்களில் பணிபுரிய உள்ள பணியாளர்கள் 61…

வால்பாறை நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பராமரிப்பு பணி பூமி பூஜை

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்புகள் பராமரிப்பு பணிக்காக சுமார் ரூ.10 லட்சம் செலவில் அதற்க்கான பூமி பூஜை நகர் மன்ற தலைவர் அழகு…

வால்பாறை அங்கன்வாடி மையங்களுக்கு இருக்கைகள் வழங்கிய நகர் மன்ற துணைத்தலைவர்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், அண்ணா நகர்,நடுமலை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான 40 பிளாஸ்டிக் இருக்கைகளை (சேர்கள்)11…