Month: September 2023

SFI இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசு கலைக் கல்லூரியில் போராட்டம்

ஜி.பி.மார்க்ஸ் செய்தியாளர். செங்கல்பட்டில் அமைந்துள்ள ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை சரி செய்திட கோரி இந்திய மாணவர் சங்கத்தின் கிளை செயலாளர் தோழர் சத்யா…

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்- டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு நாள் வேளாண் பயிற்சி முகாம்

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு நாள் வேளாண் பயிற்சி முகாம் செய்தியாளர் ஜி.பி.மார்க்ஸ். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம்…

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். மதுராந்தகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய்யூர் பஜார், இடைக்கழிநாடு பேரூராட்சி, கடப்பாக்கம்,உள்ளிட்ட…

தஞ்சையில் பெண்கள் அதிகாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்தியாளர் இரா. ஏசுராஜ். தஞ்சாவூர் மாவட்டம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் தஞ்சாவூர் செட் இன்டியா சமூகசேவை நிறுவனமும் இணைந்து நடத்தும் பெண்கள் அதிகாரமளித்தல் என்ற தலைப்பில்…

விபத்துக்கள் தடுக்க சார்ஜ் போட்டுக்கொண்டு போனில் பேச வேண்டாம்-மகாலெட்சுமி-காவல் ஆய்வாளர்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் செல்போன் பேசிக் கொண்டு எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களை பழுது வேலை செய்யும் இப்பொழுது செல்போன் பேசிக் கொண்டு வேலை பார்க்க வேண்டாம் எனவும்…

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் சிபா ஆதித்தனாரின் – 119 ஆவது பிறந்தநாளில் புகழ் வணக்கம்

தென்காசி மாவட்ம் ஆய்க்குடி அருகே அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் அலுவலகத்தில்உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழக்கமிட்ட தமிழர் தந்தை சிபா ஆதித்தனார்…

லயன்ஸ் கிளப் ஆப் அக்‌சயம் சார்பாக போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

லயன்ஸ் கிளப் ஆப் அக்சயம் , கோவை மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் சி.எஸ்.டபிள்யூ பவுண்டேஷன் ஆகியோர் இணைந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு…

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12 மற்றும் 13 வது பட்டமேற்பு விழா

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12 மற்றும் 13 வது பட்டமேற்பு விழா நடைபெற்றது கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும்…

வலங்கைமானில் இல்லம் தோறும் திமுக இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

வலங்கைமானில் இல்லம் தோறும் திமுக இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில், இல்லம்தோறும்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…

வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் அதிர்ச்சி

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் அதிர்ச்சி.தேர்வு நேரத்தில் பணிக்கு…

வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகருக்கு மக்கள் சேவகர் விருது வழங்கி கௌரவிப்பு

கோவை என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் கோவை லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நற்றமிழ் நாயகர் டாக்டர்…

சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

சோழவந்தான் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக கிளை கழகங்களில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை.மகளிர் உள்ளிட்ட அதிமுக. அணிகளை…

கபிஸ்தலத்தில் சார்ச் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து பெண் ஒருவர் சாவு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சார்ச் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து பெண் ஒருவர் சாவு …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா…

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம் புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் கர்பிணிப்பெண்களுக்கு, வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நெட்டப்பாக்கம் ஶ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோயில் திடலில்…

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் சார்பில் தேசியக் கருத்தரங்கம்

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் சார்பில் தேசியக் கருத்தரங்கம் மருதம் நெல்லி கல்விக் குழுமம் , நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் மற்றும்…

தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூங்கில் நடும் பணி

வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூங்கில் நடும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய மூங்கில் இயக்க…

மணவெளி தொகுதி நோனாங்குப்பம் சுண்ணாம்பாற்று படுகை வடகறையில் ரூ. 2 கோடியில் 3 ஆழ்துளைக் கிணறுகள்

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மணவெளி தொகுதி நோனாங்குப்பம் சுண்ணாம்பாற்று…

கொல்லிமலையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நாமக்கல் உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் இன்று செப்டம்பர் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது இந்த 2023- ம் ஆண்டு சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் என்ற தலைப்பில்…

சுவாமிமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கைபேசி பயன்படுத்தக் கூடாது-அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் புதிய ஏற்பாடு

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே சுவாமிமலை முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கைபேசியை கோவில் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு சாமி தரிசனம் செய்ய…

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே பண்டாரவாடையில் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் மும்முனை மின்சாரம் செல்லும் மின்சார கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது.. அதிர்ஷ்டவசமாக…

புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் தவறினால் போராட்டத்தை முன்னெடுக்க திமுக தயங்காது எதிர்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி…

பாபநாசத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பியை திருடிய 5 பேர் கைது

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். பாபநாசத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பியை திருடிய 5 பேர் கைது … தஞ்சாவூர் மாவட்டம்…

குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடமாற்றம் செய்ய கிராம மக்கள் கோரிக்கை

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் சாலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடமாற்றம் செய்ய கிராம மக்கள் கோரிக்கை …. தஞ்சாவூர் மாவட்டம்…

அரியாங்குப்பம் தொகுதியில் மேற்கொள்ளபடடவேண்டி மின்துறை பணிகள்தலைமை கண்காணிப்பு பொறியாளரிடம்‌   எம்எல்ஏ மனு

புதுச்சேரி மின்துறை தலைமை பொறியாளர்‌ அலுவலகத்தில்‌ அரியாங்குப்பம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர்‌ பாஸ்கர்‌(எ) தட்சிணாமூர்த்தி…

ஈராக்கில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர்

ஈராக் நாட்டின் வடக்கே நைன்வே மாகாணத்தில் ஹம்தனியா நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், நிகழ்ச்சியில் கலந்து…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை, டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு…

6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

கனடாவில் காலிஸ்தானியரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர் மீது…

நுண்ணீர் பாசன அமைப்புகளின் பராமரிப்பு முறைகள் குறித்த விவசாயிகள் பயிற்சி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாளாண்மை முகமை திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன அமைப்புகளின் பராமரிப்பு முறைகள் தொடர்பான விவசாயிகள் பயிற்சி பாவூர்சத்திரம் ஒருங்கிணைந்த…

திருநிலை ஊராட்சியில் பள்ளி கட்டிடம்- முதல்வர் காணொளியில் திறப்பு

திருநிலை ஊராட்சியில் பள்ளி கட்டிடம் முதல்வர் காணொளியில் திறப்பு : சேர்மன்,தலைவர்,துவக்கி வைப்பு. திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…

சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே அம்மாபேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை ஒன்றிய…

நாமக்கல் ஆல் மோட்டார் ஒர்க்க்ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் ஆல் மோட்டார் ஒர்க்க்ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில், லாரி பட்டறை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுசங்க தலைவர் ஆர். சென்னிமலை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சங்க…

டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்கிடு,ஏற்றுக்கூலியை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயம் செய் என கோரி நாமக்கல் டாஸ்மாக்…

இந்த தேர்தல் மிக முக்கியமானது-திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேச்சு

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி இந்த தேர்தல் மிக முக்கியமானது இந்த முறை ஏமாந்து விட்டால் நாடாளுமன்றம் பொம்மையாகிவிடும். அதிகாரம் ஒருவர் கையிலே சென்று விடும். அவர்கள்…

கோட்டைக்குப்பம் ஊராட்சி அரசு பள்ளியில் கதா மேஜிக் லேப் துவக்கம்

திருவள்ளூர் கோட்டைக்குப்பம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் 21 ஆம் நூற்றாண்டுக்கான கற்றல் கருவிகளைக் கொண்டு புதுமை முறையில் அமைக்கப்பட்ட கதா மேஜிக் லேப் துவக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்…

பூண்டி ஊராட்சியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அம்மாப்பேட்டை அருகே பூண்டி ஊராட்சியில்ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா….. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேபூண்டி ஊராட்சியில்…

ஆர்.வி.எஸ் பல் மருத்துவ மருத்துவமனை சார்பில் தேசியஆர்த்தடான்டிஸ்ட் ( Orthodontist ) தினம்

தேசியஆர்த்தடான்டிஸ்ட் தினத்தை கொண்டாடும் வகையில், டாக்டர் ராஜசேகரன் தலைமையிலான ஆர்.வி.எஸ் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூ. 9 லட்சம் மதிப்பிலான நீக்கக்கூடிய ஆர்த்தோடோன்டிக் உபகரணங்கள் தேவைப்படுபவர்களுக்கு…

கண்ணுடையாள்புரத்தில் குடிநீர் வழங்ககோரி பெண்கள் சாலை மறியல்

சோழவந்தான் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி கண்ணுடையாள்புரம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் காளியம்மாள் மாரியம்மாள். விநாயகர் .கருப்புசாமி ஆகிய கோவில்களில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செப்.19.ல்…

அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு

திருஷ்ணகிரி மாவட்டம்.காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மாணவர் பேரணி நடத்தப்பட்டது. இப் பேரணியில் டெங்குக் காய்ச்சல் என்றால் என்ன?…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி …..தமிழகத்திலிருந்து ஏராளாமான பங்கேற்பு… துபாய் அமீரக தமிழ் சங்கத்தின் நிறுவனர் டாக்டர்ர.ஷீலா…

ராக் பிக்கி புளோ அமைப்பு சார்பில் பசுமையை நோக்கி செல்வோம் திட்டம் துவக்கம்

ராக், பிக்கி புளோ அமைப்பு சார்பில்‘பசுமையை நோக்கி செல்வோம்’திட்டம் துவக்கம் கோவை குடியிருப்போர் விழிப்பு ணர்வு சங்கம் (ராக்) மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மகளிர்…

மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமது மறைவுக்கு-எம் .எச். ஜவாஹிருல்லா இரங்கல்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமது மறைவுக்குமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் .எச். ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்…. மலேசியாவில்…

டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கபட்டு 3 லட்சம் கோடி ரூபாயில் Infra Struture மத்திய அரசாங்கம் கொடுத்துள்ளது

கோவை குனியமுத்தூர் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் மத்திய அரசின் புதிதாக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன கடிதங்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். ரோஜ்கர் மேளா…

புங்கனூர் ஊராட்சி- பள்ளி கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்…

நார்த்தாங்குடியில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடியில் குடியிருப்பு பகுதியில் மேலும் ஒரு செல்போன் டவர் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தில்நேற்று புகார் அளித்தனர். திருவாரூர்…

குமரகுரு கல்லூரியில் பாரத் ப்ளாக்செயின் யாத்ரா விழிப்புணர்வு

கோவை குமரகுரு கல்லூரியில் பாரத் ப்ளாக்செயின் யாத்ரா விழிப்புணர்வு…. பாரத் ப்ளாக்செயின் யாத்ரா (BBY) எனும் புகழ் பெற்ற நிகழ்ச்சி Information Data Systems (IDS) எனும்…

பாபநாசம் திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்… திருவையாறு கும்பகோணம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.…

பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 1,300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. கூடுதல்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…

சென்னை மணலியில் ரூபாய் 1. 90 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

சென்னை மணலியில் ரூபாய் 1. 90 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்று…