Author: admin

கொசவபட்டியில் 15நாள் மின் தடையால் 150.ஏக்கர் நெல்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயம்

விக்கிரமங்கலம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் பழதால் 15.நாள் மின் தடையால் 150.ஏக்கர் நெல்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தால் விவசாயிகள் கவலை.! சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே கொசவபட்டியில் மின்சார…

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட் ட ராமன் மே தின வாழ்த்து

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட் ட ராமன் மே தின வாழ்த்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்களுக்குஊதியம் கொடுப்பவன்…

இலக்கியம்பட்டியில் ஏரியை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில், சேலம் – தர்மபுரி சாலையோரம் இலக்கியம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி பராமரிப்பின்றி, புதர் மண்டி காணப்பட்டது. இதையடுத்து, இந்த ஏரியை, தர்மபுரி…

மதுரையில் சிக்னலுக்காக நின்ற ரயிலில் பெண் கார்டை தாக்கி பணம், நகை பறிக்க முயற்சி

மதுரையில் சிக்னலுக்காக நின்ற ரயிலில் பெண் கார்டை தாக்கி பணம், நகை பறிக்க முயற்சி…… நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, வட மாநிலங்களில் இருந்து தென் மாவட்டம்…

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: நாளை மே தினத்தன்று (மே 1) மதுரை மாவட்டத்தில் உள்ள…

சுரண்டையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

சுரண்டையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி–போலீசார் தீவிர விசாரணை தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம்…

கொளக்காநத்தம் ஊராட்சியில் அதிமுக சார்பில்கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

பெரம்பலூர் அடுத்த கொளக்காநத்தம் ஊராட்சியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலோடு, ஆலத்தூர் மேற்கு…

கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாநில அளவில் கூடைப்பந்து போட்டி

கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாநில அளவில் கூடைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் மூன்றாவது மாநில அளவிலான ஒய்.எஸ்.பி.ஏ.மாநில சாம்பியன்ஷிப்-2024 கூடைப்பந்து போட்டி தஞ்சை…

விசிக கட்சிக் கொடி கம்பம் அகற்றம்- கட்சினர் வாக்குவாதம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிபட்டி கிராமத்தில் சுமார் 300 ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . இந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைச்…

மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி சோழபுரம் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி சோழபுரம் மின்வாரிய அலுவலகத்தில் உள்ளே புகுந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. கும்பகோணம்…

சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இறால் குட்டை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இறால் குட்டை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு. குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என வேதனை. இறால் குட்டை…

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தேர்தல் அதிகாரி வழக்கறிஞர்கள் சந்தனகுமார். பிள்ளை விநாயகம் தலைமையில் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில் நடைபெற்று…

பண்ருட்டியில் டாக்டர் சேஷன் நினைவு இலவச கண் சிகிச்சை முகாம்

பண்ருட்டி செய்தியாளர் V.சீராளன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரிமா சங்கம் சார்பில் டாக்டர் சேஷன் நினைவு இலவச கண் சிகிச்சை முகாம் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.…

கடத்தூரில் காளியம்மன் கோவில் திருவிழா

கடத்தூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்காளியம்மன் சுவாமி கருவறை முன்பாக ரூபாய் 5 லட்சம் மதிப்பில் தங்கம் முலாம் பூசப்பட்ட தகடுகளால் நாகாஜ்…

குழந்தையுடன், தாய் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

நீச்சல் பழக குழந்தைகளை கிணற்றுக்கு அழைத்துச் சென்ற தாய் குழுந்தைகள் உட்பட பரிதாபமாக நீரில் மூழ்கி பலி அணைக்கட்டு,ஏப்.30;வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் பகுதியை சேர்ந்த…

போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு

போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குட்டை ஏரி அருகாமையில்…

கடையத்தில் கலைஞர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கடையத்தில் கலைஞர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா–சுரண்டை ஜெயபாலன் திறந்து வைத்தார் தென்காசி தெற்கு மாவட்டம்கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நீர்…

கடையம் மாலிக்நகரில் இலவச பொது மருத்துவ முகாம்

கடையம் மாலிக்நகரில் இலவச பொது மருத்துவ முகாம்-முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் மாலிக் நகரில் திமுக சார்பில்…

கீழப்பாவூரில் பேரூர் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

கீழப்பாவூரில் பேரூர் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார் தென்காசி, ஏப்.- 30 தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் அதிமுக…

தென்காசி – ஆயிரப்பேரி தெட்சணாமூர்த்தி கோவிலில்குரு பெயர்ச்சி விழா

தென்காசி – ஆயிரப்பேரி தெட்சணாமூர்த்தி கோவிலில்குரு பெயர்ச்சி விழா தென்காசி ஆயிரம் பெரிய சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகுரு தெஷ்ணாமூர்த்தி சைவ சித்தாந்த மடாலயத்தில் உள்ள…

உலக கவிஞர் தினம்

மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் உலகக் கவிஞர் தினத்தினை முன்னிட்டு மாங்குடி மருதனார்…

செங்கோட்டை அருகே குடிநீர் பிரச்சனை – பொதுமக்கள் சாலை மறியல்

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி மற்றும் செங்கோட்டை அருகே உள்ள புதூர் பேரூராட்சி பகுதியில் பல நாட்களாக குடிநீர் வரவில்லை எனவும் அடிப்படை வசதிகளை செய்து…

ஆறுமுகனேரியில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா ;-

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நாடார் ஏற்பாட்டில் தமிழ்நாடு நாடார் சங்கம் துணை தலைவர் தீதத்தாபுரம் சு.ராஜேஸ் நாடார், மகளிர்…

கழுகுமலை சுற்றுலா மலையில் உள்ள சமணர் சிற்பங்கள் முன்பு 5 ம் வகுப்பு மாணவி யோகாசனம்;-

கழுகுமலை சுற்றுலா மலையில் உள்ள சமணர் சிற்பங்கள் முன்பு மழை வளம் வேண்டியும், விவசாயங்கள் செழிக்கவும், உலக மக்களின் நலனுக்காகவும் கோவில்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும்…

சங்கரன்கோவிலில் ஓடையில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் கணவன் மனைவி பலி

சங்கரன்கோவிலில் ஓடையில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் கணவன் மனைவி பலி;- சங்கரன்கோவிலில் நடந்த சோகம்;- பாளையங்கோட்டை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் மாதவ ராஜா மகன் வெங்கடேஷ்…

ரோட்டில் ஆதரவற்று கிடந்த பெரியவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்த மாவட்ட வருவாய் அலுவலர்

ரோட்டில் ஆதரவற்று கிடந்த பெரியவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்த மாவட்ட வருவாய் அலுவலர்;- திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யாமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்இரவு 8.09க்கு…

கபிலர் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பு செய்தல் விழா

கபிலர் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பு செய்தல் விழா. தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளான ஏப்ரல் 29 நாளை கவிஞர் தினமாக அறிவித்து…

பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் திருவிழா

நாமக்கல் மாவட்டம்.பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் காப்பு கட்டுதல் பூச்சாற்றுதல் கம்பம் நடுதல் ஆகியவற்றோடு திருவிழா வைபவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை…

பாபநாசம் அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா..திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.. தஞ்சாவூர் மாவட்டம்…

வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா-முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தேனி மாவட்டம்வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி .ஷ ஜீவனா…

சாமுண்டிபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் 52 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா

திருப்பூர் சாமுண்டிபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்52 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாஇப்பிரபஞ்சத்தில் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளால் என ஐந்தொழில் பரிவாரம் சிவபெருமானின் சித்தசக்தியாகவும்…

அவிநாசி பாளையம் அருகே இளைஞரின் உடல் கிணற்றில் சடலமாக மீட்பு

திருப்பூர் சிட்டி தாலுகா செய்தியாளர் சரவணகுமார் திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் வயது. 30 வேங்கி பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக…

வலங்கைமானில் 94 ஆவது உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை

வலங்கைமானில் 94 ஆவது உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 94-வது…

மனைவியுடன் போலீஸ் ஏட்டு உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு

திருப்பூர் தாலுகா செய்தியாளர் எம் சரவணகுமார் மனைவியுடன் போலீஸ் ஏட்டு உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை…

ஸ்ரீபெரும்புதூரில் விளைநிலத்தில் கடும் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூரில் விளைநிலத்தில் கடும் தீ விபத்து, தீயணைப்பு வாகனம் பழுதடைந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் அவதி அருகே குடிசை வீடுகள் இருப்பதால் மக்கள் அச்சம்…

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்று சாதனை

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்று சாதனை 2023 UPSC முடிவுகளின்படி, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில்…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மும்முனை மின்சாரம் சீராக வழங்கக் கோரி மனு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்தனர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அவினாசி செயற்பொறியாளர் மின்சார வாரியம் அவினாசி தாலுக்காவிற்குட்பட்ட கிராமங்களில் உள்ள கானூர்,…

வில்லிவாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

செங்குன்றம் செய்தியாளர் வில்லிவாக்கம் செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வில்லிவாக்கம் ராஜா தெருவை…

வாலாஜாபேட்டையில் இருசக்கர வாகனம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்கடப்பந்தாங்கல் மேம்பாலம் அருகில் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும்போது அந்த…

ராணிப்பேட்டை -குடிநீர் பிரச்சினை குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மாவட்ட ஆட்சியர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெயிலின்…

அலங்காநல்லூரில் அதிமுக நகர் கழகம் சார்பாக ஒரு வாரமாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்

அலங்காநல்லூர்.ஏப்.29- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி வாட்டி வதைக்கிறது இந்த நிலையில் அதிமுக நகர் கழகம் சார்பில் ஜல்லிக்கட்டு வாடிவாசல்…

ஈரோடு மாநகர் மகிளா காங்கிரஸ் சார்பாக 30.04. 2024 கண்டன ஆர்ப்பாட்டம்.!

ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாஜக பிரதமர் மோடியின் வரம்பற்ற வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் அறிவுறுத்தலின்…

குருவித்துறை குரு பகவான் கோவில் குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை தொடங்கியது

குருவித்துறை குரு பகவான் கோவில்குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை தொடங்கியது. மதுரை மாவட்டம் குருவித்துறையில்வைகையாற்று கரையில் அமைந்து குருஸ்தலமாக விளங்கி வரும் சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில் முன்பு தவக்கோலத்தில் சுயம்புவாக…

300 கோடி ரூபாய் மோசடி வழக்கு – குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கோவை 300 கோடி ரூபாய் மோசடி வழக்கு – குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு… தொழில் அதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் பணத்தை…

மதுரை யானை மலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக திருவிழா

மதுரையில் நாடகத் திருவிழா…. மதுரை யானை மலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 160 வது வார நிகழ்வாக நாடகத் திருவிழா மற்றும் மரம் நடும் விழா ஒத்தக்கடையில்…

கோவில்பட்டி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சாலையோர வியாபாரிகளை அகற்ற முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு கோவில்பட்டியில் ஊர்வலமாக சென்று அரசு அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்த சாலையோர வியாபாரிகள். கோவில்பட்டி…

குண்டடம் பகுதியில் நூதன முறையில் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயம் மற்றும் வாகனம் திருட்டு-இருவர் கைது

குண்டடம் வெங்காய வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயம் மற்றும் வாகனம் திருட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள…

காஞ்சி ஸ்கேட்டிங் &ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி

காஞ்சி ஸ்கேட்டிங் &ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் கோடை விடுமுறை ஒட்டி பள்ளி மாணவ மாணவியரை ஸ்கேட்டிங் பயிற்சியில் சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு மாநில அளவிலான…