புதிய அங்கன்வாடி கட்டிடம்-பூமி பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் ஏகே மோட்டூர் ஊராட்சி அண்ணா நகர் கிராமத்திற்க்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 14,00,000 மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஊராட்சி…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
திருப்பத்தூர் மாவட்டம் ஏகே மோட்டூர் ஊராட்சி அண்ணா நகர் கிராமத்திற்க்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 14,00,000 மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஊராட்சி…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். திருப்பத்தூர்…
வாழ்க்கையின் புதிய மாற்றத்திற்குரிய விருது எனும் பெயரில் கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல் மைக்ரோ கல்லூரியில் சாதனை விழா நடைபெற்றது… கோவை சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் கே.ஜி.ஐ.எஸ்.எல் மைக்ரோ கல்லூரியில்…
சோழவந்தான் மதுரை மாவட்டம் வாடிப்பபட்டி வேளாண்மைதுறை சார்பில் மன்னாடிமங்கலம் கச்சகட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளூக்கு உணவு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பு கரீப் முன் பருவ குறித்து…
அலங்காநல்லூர் அருகே ஶ்ரீ தீர்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் 1008 சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை விழா அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழச்சின்னணம்பட்டி பிரிவில் அமைந்துள்ள…
திருவள்ளூர் செங்குன்றம் விஜயகீதம் பவுண் டேஷன் மற்றும் தாட்கோ நிறுவன ம் சார்பில் பெண் கைதிகளுக்கு அழகு கலை பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவள்ளூர்…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குறுவட்ட அளவிலான…
மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்த தொன்னாடு கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் மற்றும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத…
பெரியகுளத்தில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டமினி மாரத்தான் போட்டி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியின் சார்பில் கலைஞர்…
வலங்கைமான் அருகில் உள்ள மாடகுடியிலிருந்துசெம்மங்குடி வரை நெடு ஞ்சாலையை அகலப்படு த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல். கும்பகோணம்-நீடாமங்கலம் நெடுஞ்சாலையில்மாடகுடியிலிருந்து செம் மங்குடி வரை சாலையைஅகலப்படுத்த வேண்டும்…
தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கோவையில் பி.பி.ஜி. செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. நமது நகரை நாம் தூய்மையாக வைப்போம் எனும் அடிப்படையில் தூய்மை…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறையின் சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் “போதை ஒழிப்பு விழிப்புணர்வு” மன்னார்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு 10 கி.மீ மரத்தான் ஓட்டம் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சே நோ…
திருக்கோவலூர் மேனாள் முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு….. அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை…
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழியில் தனியார் கல்லூரியில் மாவட்ட காவல் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனியார்) விவேகனந்தா…
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் கடலூர் மாவட்ட பொது மண்டல மேலாளராக எஸ். ராஜா நியமனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம்…
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்பட்ட பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைத்தல் பணியினை பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள்…
பொன்னேரி முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுகவினர் அன்ன தானம். திருவள்ளூர் பொன்னேரி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடை பெறுவதையொட்டி அதிமுக சார் பில் அன்னதானம் வழங்கி சுவாமி…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் அரசு உதவி பெறும் வா சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் ஜெனிவா தினா ஒப்பந்த விழா திருவாரூர்…
நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச. உமா தலைமையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத்உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும்இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமையான கிராம தேவதையை குலதெய்வமாகவும் வழிபட்டு…
தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது.
தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்ற…
செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை செய்யாறு சிமெண்ட் சாலைகள் நியாய விலைக் கடை திறப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட விண்ணவாடி , அரும்பருத்தி,கீழ்புதுப்பாக்கம் ஆகிய கிராமங்களில்…
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் “எனக்கும் வேண்டாம்” “நமக்கும் வேண்டாம்” போதைபொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… 500 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு…… தஞ்சை…
காரிமங்கலம் அருகே ஒடைச்சக்ரை என்ற இடத்தில் மின்சாரம் தாக்கயதில் மூன்று பேர் பலி … சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்வீட்டருகே இருந்த மின்கம்பத்திலிருந்து…
மைண்ட்டாக்ஸ் டெக்னோ இன்டியா பிரைவேட் லிமிடெட் விரிவாக்கம் கோவையில் இரண்டாவது கிளை துவக்கம் மைண்ட்டாக்ஸ் டெக்னோ பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் தனது விரிவாக்க நடவடிக்கையாக இரண்டாவது கிளையை…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் நூற்றாண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் ஆலய திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் இந்து சமய…
செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை. கூட்டுறவு சர்க்கரை ஆலை நிரந்தர தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிரந்தர தொழிலாளர்கள் 175 பேர்…
ஆர்.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 47 பேரை போலீசார் கைது செய் தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருப்பூரில் முறையற்ற…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மணிப்பூர் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறையை கண்டித்து கிறிஸ்தவர்கள் கண்டன பேரணி.. மத்திய அரசை கண்டித்து கருப்பு பேஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும்…
வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நிழற்குடையுடன் கூடிய பேருந்துநிறுத்தம் அமைக்க வேண்டும் என பள்ளிமேலாண்மைக் குழ கோரிக்கை விடுத்து ள்ளனர். திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் மகாகவி…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே, சக்கராபள்ளி ஹஜ்ரத் சையத் முஹம்மது தர்வேஷ் வலியுல்லாஹ் ஹந்தூரி எனும் சந்தனக்கூடு உரூஸ் பாத்திஹா.. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் ஃபோட்டோ மற்றும் வீடியோ கிராபர்ஸ் நல சங்கத்தினருக்கு panasonic நிறுவனத்தின் சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்…
கோவையின் அடையாளமக திகழ்கிறது கோவை டவுன்ஹால் அருகே ராஜ வீதியில் உள்ள மணிக்கூண்டு. கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தென்னக வனக்காப்பாளர் கல்லூரி மற்றும் ராஜவீதியில் உள்ள…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நன்னிலம் வட்டம் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், மத்திய…
சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மாநில நிதி குழ மான்ய திட்டத்தின் கீழ் 2..கோடி, மதிப்பீட்டில் புதிய பேரூந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டிடம்…
புளியம்பட்டி ஊராட்சியில் 75 -வது சுதந்திர திருநாளை முன்னிட்டு அமுத பெருவிழா கூடுதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் 3000-பண விதைகளை நட்டு துவக்கி வைத்தார்.…
பெண்கள் உரிமை தொகை, காவிரி நதி நீர், என்.எல்.சி நிர்வாக பிரச்சினை உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தி தேமுதிக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன…
எஸ். செல்வகுமார்செய்தியாளர் சீர்காழி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்.வடிகால் வாய்க்கால்கள் சரிவர துருவாரப்படாததே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு. மயிலாடுதுறை மாவட்டம்…
சந்திப்பு” பரமக்குடி புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த சின்னத்திரை புகழ் மதுரை முத்துவை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…
செய்யாறு செய்தியாளர்MS.பழனிமலை செய்யாறு அருகே இன்று அதிகாலை தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்தது.இதில் 22 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மட்டதாரி கிராமத்தை சேர்ந்தவர்…
நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்டங்களான வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பாக இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழக அரசை…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து தொழிலாளர்கள், பணியாளர்கள், கரும்பு உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் விவசாயிகளின் நிலத்தை என்எல்சி இடம் இருந்து மீட்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட தேமுதிக 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்…
நூலகம் மற்றும் அங்கன்வாடி கட்டுவதற்கான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தை தலித் மக்கள் முற்றுகை. ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தை…
வலங்கைமான் அருள் மிகு தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயம், அருள்மிகு பெரியநாயகிசமேத ஸ்ரீ கைலாசநாதர்ஆலயங்களில் தேய்பி றை அஷ்டமி பூஜைகள்நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத்…
தேனி மாவட்டம் பெரியகுளம் வறட்டாறு பகுதியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக பிஎல்எ-2வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேனி…
திருக்கோவிலூர் தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் எங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெறவுள்ளது, திருக்கோவிலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம்…