Category: தமிழ்நாடு

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம்

ஜே சிவகுமார், திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை…

கண் தானம் நீரிழிவு நோய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள்திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவை ஒருங்கிணைந்தலயன்ஸ் மாவட்டம் 324 I சார்பில் லயன்ஸ் ஆண்டின் தொடக்கத்தையொட்டிமாவட்டத்தில் உள்ள 90 சங்கங்களின் பதாகை அணிவகுப்பு…

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு…

வறட்சி, அதிக வெப்பத்தில் நெல் மணிஅதிகம் உற்பத்தியாகவேளாண் துறையினர்ஆலோசனை

வறட்சி, அதிக வெப்பத்தில் நெல் மணிஅதிகம் உற்பத்தியாகவேளாண் துறையினர்ஆலோசனை.நெல் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தை தாங்கி வளரவும், பூக்களில் மலட்டு தன்மைகுறைக்கவும் அதிக நெல் மணி பிடித்து…

கோவை புரோசோன் மால் 6-ம் ஆண்டு கொண்டாட்டம்

மகிழ்ச்சி, கொண்டாட்டம், உங்கள் மனதில் இடம் பிடித்த புரோசோன் மால் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியை தள்ளுபடிகள், பரவசமூட்டும் பல சலுகைகளுடன், பொழுது போக்கு…

வலங்கைமான் தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் சதசண்டிமஹா யாகம்

வலங்கைமான் தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் சதசண்டிமஹா யாகத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். திருவாரூர் மாவட்டம்…

திருவாரூரில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் போதைப் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் போதைப் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள…

மன்னார்குடி உப்புக்கார தெரு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை விழா

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி உப்புக்கார தெரு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் புகழ்வாய்ந்த…

வலங்கைமான் வர்த்தகர்சங்கத்தின் சங்க கட்டிடத்தை சீரமைக்கும்பணிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தாரின் வர்த்தகர்கள் ஒருங்கிணைந்து ரூபாய்25ஆயிரத்தை சங்கத்திற்கு அளித்தார்கள் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வர்த்தகர் சங்க கட்டிடத்தை சீரமைக்கும் பணிக்கு…

கோவை புறநகர் தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில் சார்பில் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர்…

சிவகங்கையில் தவப்புதல்வி தமிழ் காலாண்டிதழ் வெளியீட்டு விழா

தவப்புதல்வி தமிழ் காலாண்டிதழ் வெளியீட்டு விழா சிவகங்கை சீதா லட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் வைத்து கல்லூரி முதல்வர் முனைவர் நாகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருச்செங்கோடு…

காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்” காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஜி.அய்யல் ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில்…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! கவிஞர் இரா .இரவி !

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! கவிஞர் இரா .இரவி ! நினைவு நாள் 21.7.2013. தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீதமிழென அழியாப் புகழைப் பெற்றவன்…

வால்பாறையில் மகளீர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு வழங்கும் மகளீருக்கான உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதன்…

கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மறைந்த மூத்த வழக்கறிஞர் டாக்டர் பா.குப்புசாமியின்  நினைவு புகைப்படம் திறப்பு

மாவட்டத்தின் பிரபல சிவில் வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்தவழக்கறிஞர் டாக்டர் பா.குப்புசாமி (1932-2016) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவைவழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்…

தேனி ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா

தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் பத்திர பதிவுத் துறை சார்பில் ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை புதிய அலுவலக கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்…

வால்பாறை தூய இருதய மேல்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தில் நகர் மன்ற தலைவர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் சுமார் 4.30 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் அப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தின் மூலம்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்…

ஆலங்குடி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டஉரங்களை திமுக ஒன்றிய செயலாளர்கள் வழங்கினார்கள்

வலங்கைமான், ஆலங்குடி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டஉரங்களை திமுக ஒன்றிய செயலாளர்கள் வழங்கினார்கள்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு…

சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் மூன்றாம் நாள் மண்டலபிஷேகம் பூர்த்தி விழா 108 கலசாபிஷேகம்சிறப்பு வழிபாடு.

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் மூன்றாம் நாள் மண்டலபிஷேகம் பூர்த்தி விழா 108 கலசாபிஷேகம்சிறப்பு வழிபாடு. சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர்…

வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் புதிய முதல்வராக முனைவர் மு.சிவசுப்ரமணியன் பொறுப்பேற்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து வந்த முனைவர் இல.முத்துக்குமாரசாமி சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் முதல்வராக…

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவில் இருந்து சென்றது

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவில் இருந்து சென்றது அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்…

பாபநாசம் அருகே ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மன் ஆலயத்தில்ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் நல்லூரில் ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மன் ஆலயத்தில்ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

சோழவந்தான் அருகே சாலையில் இராட்சத குடிநீர் குழாய் பதிப்பு

சோழவந்தான் சோழவந்தான் அருகே கரட்டுபட்டி கீழ்நாச்சிகுளம் சாலாட்சிபுரம் நரிமேடு ஆகிய கிராம பகுதிகளில் மதுரை மாநாரட்சி வாழ் மக்களுக்கு பெரியாறு அணைலிருந்து குடிநீர் திட்டத்திகாக இராட்சத. குழாய்களை…

புகையிலை பொருட்கள் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி

வலங்கைமானில் புகையிலை பொருட்கள் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

வால்பாறையில் ஜார்கண்ட் மாநில 13 வயது சிறுமி காணவில்லை- காவல்நிலையத்தில் பெற்றோர் புகார்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட் யூ.டி. டிவிஷனில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்துவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சை ஓரான் மற்றும்…

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அறிமுக கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அறிமுக கூட்டம் பி.ஜி. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது…

மணிப்பூர் மாநிலத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை-அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மணிப்பூர் மாநிலத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடி அரசு கல்லூரி வாயிலில் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில்…

சீர்காழி விளந்திட சமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடி மாத உற்சவம்- பெண்கள் பால்குடங்கள் எடுத்து வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி விளந்திட சமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடி மாத உற்சவம் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்து வழிபாடு அலகு காவடி, பறவை காவடிகள்…

தொழு நோய் சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தனியார் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் வீடு தேடி சென்று தொழு நோய்…

திருப்பத்தூரில் வணிகவரித்துறை துணை ஆணையர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூரில் வணிகவரித்துறை துணை ஆணையர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை சாலையில் உள்ள…

கோவையில் பெண்களின் பெரும் வரவேற்பை பெற்ற கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோவையில் பெண்களின் பெரும் வரவேற்பை பெற்ற கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோலாகலமாக துவங்கியது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,வீட்டு அலங்கார பொருட்களுக்கான அரங்குகள்…

2-வது ஆண்டாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறப்பு, ஆடி பட்டத்தில் தேடி விதைக்க விவசாயிகள் ஆர்வம்

2-வது ஆண்டாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறப்பு, ஆடி பட்டத்தில் தேடி விதைக்க விவசாயிகள் ஆர்வம்,வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல்லும் தயார்.சாகுபடி பணிக்காக மேட்டூர்…

பெரியகுளத்தில் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊர்புற நூலகத்தில் வாசகர் வட்டம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2022 _ 2023…

செய்யூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

செய்யூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்… செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் படத்தை வைக்கும் வரை சாலை மறியல் போராட்டம் தொடரும் என்று…

மன்னார்குடி அருகே மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்களை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி அருகே வல்லூர் ஊராட்சியில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்களை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம்,…

கடங்கனேரியில் வேளாண்மை துறை மூலம் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் கடங்கனேரி சமுதாய நலகூடத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மூலம் தென்னங்கன்றுகள் வழங்கும்…

அவசரமாக ஆணையத்தை கூட்டி ஜூன் ஜூலை மாதத்திற்கான 43 டிஎம்சி தண்ணீரை பெற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்-பி ஆர் பாண்டியன்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் அவசரமாக ஆணையத்தை கூட்டி ஜூன் ஜூலை மாதத்திற்கான 43 டிஎம்சி தண்ணீரை பெற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு…

வால்பாறையில் காட்டுயானை படுத்துத்தூங்கி எழுந்து நிற்கும் அழகிய காட்சி வைரல்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் ஆரஞ்சுபாடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அதிகமாக பலா மரங்கள் உள்ளன இந்நிலையில் தற்போது பலா காய்கள் பழுத்து…

பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு வழிகாட்டி பயிற்சி

கோவை அரசு பழங்குடியினர் நல இயக்குனரகம் சார்பில்நடத்தப்படும் பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு வழிகாட்டி பயிற்சி-கோவையில் இருந்து சென்ற அரசு பள்ளி மாணவ மாணவிகள்.. தனியார் பள்ளிகளைப்…

பெண்ணை மண் வெட்டியால் வெட்டிய வாலிபர்கைது

வலங்கைமான் அருகே உள்ள தென்குவளைவேலியில்பெண்ணை மண் வெட்டியால் வெட்டிய வாலிபர்கைது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள தென்குவளைவேலியைசேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் குருமூர்த்தி (26), இந்நிலையில் சண்முகத்திற்கும்,…

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் கொட்டப்படும் மீன் கழிவுகள்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழவேண்டியே தினந்தோறும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் தங்களின் குடும்பத்தினருடன் அதிக அளவில் அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர் இந்நிலையில்…

கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா உரையரங்கம் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க துணை…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிவன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு துவக்க விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிவன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு துவக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சீர்காழி திருக்கோலக்கா தெரு சரவணன் இல்லத்தில் அமைந்துள்ள…

உரிமம் இல்லாத மதுபான கடை, மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு

கோவை உரிமம் இல்லாத மதுபான கடை, மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு. பெரியநாயக்கன்பாளையத்தில் உரிமம் இல்லாத மதுபான கடை மற்றும் மன மகிழ் மன்றத்தை…

வால்பாறையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது இந்நிலையில் நேற்று இரவு வால்பாறை 9 வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர்…

வால்பாறை முருகன் எஸ்டேட் ஊ.ஒ.து.பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகப்பை வழங்கப்பட்டது

வால்பாறை முருகன் எஸ்டேட் ஊ.ஒ.து.பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகப்பை வழங்கப்பட்டது கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முருகன் எஸ்டேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்…

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன்…

அனிச்சம் பாளையம் கிராமம் எந்த அடிப்படை வசதியும் சாலை வசதி இல்லாத தவிக்கும் பொதுமக்கள்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் அனிச்சம் பாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக போக்குவரத்து வசதி இல்லை,மண் சாலையை விட்டால் ஒரு தார் சாலை கூட இல்லை…

திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு அண்ணா சாலை முன்பு நடைபெற்றது அதிமுக…