Category: தமிழ்நாடு

அலங்காநல்லூரில் திமுக தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கலந்து…

கோவையில் அனைத்து கிளப்புகளையும் இணைத்து விரைவில் கால்பந்து போட்டி

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது..இதில் புதிய அஜித்குமார் லால் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.…

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக அலைமோதிய பயணிகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தர்மபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டத்தில் இருந்து…

தீ விபத்தில் 6 கூரை வீடுகள் சேதம்

மன்னார்குடி அருகே வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 6 வீடுகளுக்கு தீ பரவியது: ரூ 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி…

அரசூர் ஊராட்சி எல்லையம்மன் ஆலையம் 14ஆம் ஆண்டு தீமிதி விழா

திருவள்ளூர் அரசூர் ஊராட்சி எல்லையம்மன் ஆலையம் 14ஆம் ஆண்டு திமிதி திரு விழாவில் 100க்கு மேற்பட் டோர் திமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் அழகாபுரி பார்த்திபன் இல்ல காதணி விழாவில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர்…

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை ஏறு முகத்தில் உள்ளது

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத் தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 610குவிண்டால் பருத்தி 44லட்சத்து 32ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. பருத்தி விளைச்சல் இறங்கு…

சோழவந்தான் அருகே தென்னைநார் கம்பெனியில் தீ விபத்து

சோழவந்தான் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரயில் நிலையம் அருகில் மதுரை முடக்குசாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் என்பவருக்ககு சொந்தமான தென்னை கழிவுநார் கம்பெனி செயல்பட்டு வருகின்றது. மஞ்சு…

மதுரை பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

மதுரை பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீமதி பங்கேற்பு…. ஜெர்மெனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ்…

நக்சலைட்டால் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகளின் 43ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நக்சலைட்டால் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகளின் 43ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் விழா 36 குண்டுகள் முழுங்க அஞ்சலி…

மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட வாழ்வுரிமை கட்சி சார்பில்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பஞ்செட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட முகாம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊரா ட்சிக்குட்பட்ட தச்சூர் பகுதியில் உள்ள அரசு…

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

வரவேற்பு” புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…

அரித்துவார மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வலங்கைமான் அருகில் உள்ள அரித்துவார மங்கலம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்…

கூடுதல் எடையுடன் நெல் மூட்டைகள் விவசாயிகள் வாக்குவாதம்.

செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை செய்யாறு அருகே கூடுதல் எடையுடன் இருந்த நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை சிறைபிடித்த விவசாயிகள் வியாபாரிகள் போலீஸாருடன் வாக்குவாதம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

கல்வித்துறையின் சார்பில் வளரிளம் பருவ மாணவர்களுக்கான மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் வட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் வளரிளம் பருவ மாணவர்களுக்கான மனநலம் மற்றும் வாழ்வியல் திறன்…

ருதம்பரா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற விதைப்பந்து திருவிழா

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாகவும்,பூமி வெப்பமயமாதலை தடுக்க மரங்களின் அவசியங்களை உணர்ந்து மரங்களை அதிகமாக்கும் நோக்கத்தில் கோவை ருதம்பரா பவுண்டேஷன் மற்றும்…

திருவாரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்திருவாரூர் நகரத்திற்குட்பட்ட நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட…

மாற்றுத்திறனாளி பெண்ணின் புத்தக மோகம்

மாற்றுத்திறனாளி பெண்ணின் புத்தக மோகம்” புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுகுணா என்ற பெண்மணி ஆம்புலன்ஸ் மூலமாக வந்து ஒவ்வொரு…

பொன்னேரியில் வாடகை கேட்கும் மரங்கள் நூல் வெளியீட்டு விழா

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய…

திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பங்கேற்பு .. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி…

புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 250ற்கும் மேற்பட்டோர் முருகனுக்கு காவடி எடுத்து திருத்தனி சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் ஓவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குடும்பத்திற்கு ஒருவர் என…

வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சி கலையரங்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, வடுகபட்டி டாக்டர்…

அத்திப்பேடு ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊரா ட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில்…

சினேகம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக உலக தாய்ப்பால் வாரம் விழிப்புணர்வு நிகழ்வு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சினேகம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் பாலூட்டும் தாய்மார்களை ஒருங்கிணைத்து…

பண்டிகாவனூர் ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்டிகாவனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள அரசு இ சேவை மையகட்டிடத்தில்…

ஆட்சிக்கு வந்த திமுக தற்போது 30 சதவீத கமிஷன் ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறது

சோழவந்தான் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண்.என் மக்கள் யாத்திரையைசோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாராயணபுரம் தொடங்கினார் அப்போது மாவட்ட தலைவர்…

வலங்கைமான் உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமை- திருவிளக்கு

வலங்கைமான் உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமையையொட்டி அபிஷேக ஆராதனை, திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சுப்பா நாயக்கன் தெருவில்…

செய்யாறு அருகே அபாயகரமான சாலை வளைவுகளை அகலப்படுத்த கோரிக்கை

செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை செய்யாறு அருகே அபாயகரமான சாலை வளைவுகளை அகலப்படுத்த கோரிக்கை. தொடர் விபத்துக்கள் நிகழும் புளிரம்பாக்கம் கிராமம் அருகே உள்ள அபாயகரமான வளைவுகளை கொண்ட…

பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் வளையப்பட்டி பகுதியில்…

கிராப் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் பொம்மை கொலு கண்காட்சி

கோவை ராம்நகர் அசோகா பிரேமா கல்யாண மண்டபத்தில் கிராப் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் பொம்மை கொலு கண்காட்சி இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது நவராத்திரி…

சீர்காழியில் அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பினர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பேரணி

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழியில் அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பினர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.800க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்பு போலீசார் பாதுகாப்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மணிப்பூர்…

நத்தம் ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம் : தலைவர் லட்சுமி துவக்கி வைப்பு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நத்தம் ஊராட்சி இந்த ஊராட்சி யில் உள்ள ஊராட்சிமன்ற கட்டிடம் அருகே…

போச்சம்பள்ளி அருகே மருதேரி தெண்பெண்ணை ஆற்றில் 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உள்ள தெண்பெண்னை ஆற்றில் சமீபத்தில் தடுப்பணை கட்டப்பட்டு அதில் நீர் சேமிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பிற்காக கடந்த 5 நாட்களாக தடுப்பணையில் இருக்கும்…

சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி

திருநெல்வேலி மாவட்டம்அருள்மிகு சொரிமுத்துயனார் திருகோவில்ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டுகோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கு வனத்துறை கட்டுப்பாடு குறித்து நல்லூர் சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள்…

ஆலங்குளம் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்;-

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது கடந்த 2019 ம் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசினார்…

கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம்-அமைச்சர்கள் ஆய்வு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்தங்கம்தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம்,…

தரங்கம்பாடியில் மீனவர்களின் தொழில்மறியல் போராட்டம் வாபஸ்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற 9 மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு.சுருக்கு வலைக்கு நிரந்தர தடை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்.…

ஜெர்மனி நாட்டில் நடந்த உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியா சாதனை

ஜெர்மனி நாட்டில் நடந்த உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் சாதனை…மதுரை ஜெர்மனி நாட்டில் உலக அளவில் உயரம்…

திருமால் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருமால் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நகர்மன்ற உறுப்பினர் பங்கேற்பு . திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்…

தீரன் சின்னமலை கவுண்டர் நினைவு நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை கவுண்டர் நினைவு நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை அலங்காநல்லூர் தீரன் சின்னமலை கவுண்டர் நினைவு நாளையொட்டி…

திருப்பத்தூரில் பாமக மாவட்ட செயற்குழு கூட்டம்

திருப்பத்தூரில் பாமக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம். மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள…

திருவாரூர் நேதாஜி கல்லூரியில் தாய்ப்பால் வார விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நேதாஜி கல்லூரியில் தாய்ப்பால் வார விழா திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியில் இன்று உலக தாய்ப்பால்…

கல்லூரிக்கு தாமதமாக வருவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்

கல்லூரிக்கு தாமதமாக வருவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த பெற்றோர்,ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தில்வலியுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள…

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு முடீஸ் பகுதியில் நகர் மன்ற தலைவர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு பகுதியில் உள்ள முடீஸ் பகுதியில் குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலைப் பணிகளை நகர்மன்ற தலைவர் அழகு…

அலங்காநல்லூரில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூரில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை கலைவாணர் நகர் ஏ.எம்.எம்.…

விநாயகபுரம் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விண்ணப்பங்கள் வினியோகம்-ஆட்சியர் நேரில் ஆய்வு

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. திருப்பத்தூர்…

திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் இணைந்து பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சி…

சீர்காழியில் 6 அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழியில் 6 அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளியில் சீர்காழி,…