Category: தமிழ்நாடு

கடையநல்லூரில் உயர் கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு கூட்டம்

கடையநல்லூரில் உயர் கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு கூட்டம்;- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் திருநெல்வேலி மனித உரிமை களம் மற்றும் அகம் பவுண்டேசன், இணைந்து…

வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் நிலைய எழுத்தர் முருகன் ஆகியோரது பிரிவு உபசார விழா

செங்குன்றம் செய்தியாளர் வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் நிலைய எழுத்தர் முருகன் ஆகியோரது பிரிவு உபசார விழாவில் கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையாளர்…

ஆய்க்குடி பகுதியில் கிராமப்புற வேளாண்மை பயிற்சி – பேரணி

ஆய்க்குடி பகுதியில் கிராமப்புற வேளாண்மை பயிற்சி – பேரணி தென்காசி தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியின் நான்காம்…

தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் பழுது-மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் 96 கேமராக்கள் பழுது அதிகாரிகள் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி – மாவட்ட ஆட்சியர் விளக்கம் தென்காசி தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு…

செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் ஐஏஎஸ் தேர்வில் பெற்ற இன்பாவிற்கு பாராட்டு விழா

செங்கோட்டையில் பாராட்டுவிழா தென்காசி,செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இன்பாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை…

ஐ என் ஆர் பி டி எம் ஏ : மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலர் சாமுவேல், பொருளாளர் ஜெகதீசன் தேர்வு.

ஐ என் ஆர் பி டி எம் ஏ : மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலர் சாமுவேல், பொருளாளர் ஜெகதீசன் தேர்வு. திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி…

மதுரையில் கின்னஸ் புத்தகத்திற்காக எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து இடம் பிடித்த ஐ.டி. ஊழியர்

மதுரையில் கின்னஸ் புத்தகத்திற்காக எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து இடம் பிடித்த ஐ.டி. ஊழியர் பாகிஸ்தான் வாலிபரின் முந்தைய சாதனையை முறியடித்தார்……. மதுரை சின்ன சொக்கி குளத்தை…

செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா;- தென்காசி அருகே உள்ள விஸ்வநாத புரத்தைச்சேர்ந்த இன்பா குடிமைப்…

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டாரங்கில் இரண்டு அலுவலருக்குபணி நிறைவு விழா;- மே;-01 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர்பாலகிருஷ்ணன்,சமூக நலத்துறையில் ஊர் நல…

வலங்கைமான் அருகே மும்முனை மின்சாரம் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் வலங்கைமான் அருகே ஏரியில் 12 மணி நேரம் கூடுதலாக மும்முனை மின்சாரம் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்….. திருவாரூர் மாவட்டம்…

அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியல் கல்லூரியில் கல்விச் சுற்றுலா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகேஅய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியல் கல்லூரியில் கல்விச் சுற்றுலா…. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில்…

அந்தியூர்-வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

ஈரோடு-அந்தியூர் செய்தியாளர்; எஸ். திருபாலா. வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவருக்கு ஈரோட்டை சேர்ந்த…

மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் மங்களேஸ்வரன் பணி நிறைவு பாராட்டு விழா

மதுரை மாநகர் காவல் துணை ஆணையர்மங்களேஸ்வரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் நமது சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் .…

கண்ணனூர் புது மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா மற்றும் பெண்கள் பூ வாரிப்போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் வேலூர்…

மன்னவனூர் செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை

கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்வதால், பூம்பாறையில் இருந்து கூக்கல், மன்னவனூர் செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை உள்ளூர்…

குனியமுத்தூர் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல்

கோவை குனியமுத்தூர் 87 வார்டு வகாப் பெட்ரோல் பங்க் அருகில் மனிதநேய மக்கள் கட்சி குனியமுத்தூர் மேற்கு கிளையின் சார்பாக வெயில் காலத்தில் தாகம் தீர்க்க நீர்…

பெரம்பலூர்-காட்டுமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

பெரம்பலூர் : எசனையில் நடைபெற்ற காட்டுமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா : பெரம்பலூர் மாவட்டம், எசனை ஊராட்சியில் எழுந்தருளியுள்ள காட்டுமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவானது ஏப்ரல்- 30 ஆம் தேதியான…

ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாசிச பாஜக பிரதமர் மோடியின் வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து தாலிக்கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! தமிழ்நாடு மகிளா…

பெரியகுளம் தென்கரை கம்பம் ரோடு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

குரு பெயர்ச்சி விழா அழைப்பிதழ்பெரியகுளம் தென்கரை கம்பம் ரோடு ஸ்ரீ காளியம்மன் கோவிலில்நிகழும் மங்களகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 18 ஆம் நாள் (01/05/2024) புதன்கிழமை…

திண்டுக்கல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டம்முதன்மை நிலை விளையாட்டு மையம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன – மாவட்ட…

சேத்தியாதோப்பு பகுதியில் தொடரும் மின்மோட்டார் திருட்டு-விவசாயி வேதனை

செய்தியாளர் கே பாலமுருகன் சேத்தியா தோப்பு குறுக்கு ரோடு பகுதியில்தொடரும் மின்மோட்டார் திருட்டு தொடர்ந்து நான்காவது மின்மோட்டரையும் திருடுகொடுத்த விவசாயி வேதனை கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு குறுக்குரோடு…

பழனி-வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழனி முருகன் கோவில் மலை அடிவார கிரிவலைப் பாதை சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்! திண்டுக்கல் அதிமுக…

விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரர் வேன் மோதி பலி

இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் வீரமணி கண்ணன் (வயது 38) ராணுவ வீரரான இவர் அசாம் மாநிலத்தில் பணியாற்றி சமீப நாளில்…

வாலாஜாபேட்டை அரசினர் கல்லூரியில் தபால் வாக்குகள் என்னும் அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு :-

ராணிப்பேட்டை மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்குகள் என்னும் மையமான வாலாஜாபேட்டை உள்ள அறிஞர் அண்ணா…

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை 2 லட்சம் 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி…

திமிரி ஆயிரமங்கலம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கற்றல் திறமையை பரிசோதித்த மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்து ஆயிரமங்களம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையத்தில்கற்றல் திறமையைபரி சோதித்த மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி. அதனைத்…

ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ்-மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திடுக-எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு..! சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துள்ள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்திடுக!…

வேலூரில், தொழிலாளர்கள் தினம்-அரசு மருத்துவமனையில் ரத்ததானம்

வேலூரில், தொழிலாளர்கள் தினம் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிர்வாக இயக்குனர்கள் பிறந்தநாள் முன்னிட்டு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம்…

வலங்கைமானில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்-முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்

வலங்கைமானில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

கோடை வெயில்- போக்குவரத்து காவலர்களுக்கு கூலிங் கிளாஸ் வழங்கிய மாநகராட்சி ஒப்பந்ததாரர்

கோடை வெயில் காரணமாக போக்குவரத்து காவலர்களுக்கு கூலிங் கிளாஸ் வழங்கிய மாநகராட்சி ஒப்பந்ததாரர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் , மூங்கில் மண்டபம் சிக்னல் ஆகிய பகுதிகளில் பணிபுரியும்…

கோடை வெயிலை எதிர்கொள்ளும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைப்பு.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை…

கொசவபட்டியில் 15நாள் மின் தடையால் 150.ஏக்கர் நெல்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயம்

விக்கிரமங்கலம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் பழதால் 15.நாள் மின் தடையால் 150.ஏக்கர் நெல்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தால் விவசாயிகள் கவலை.! சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே கொசவபட்டியில் மின்சார…

இலக்கியம்பட்டியில் ஏரியை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில், சேலம் – தர்மபுரி சாலையோரம் இலக்கியம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி பராமரிப்பின்றி, புதர் மண்டி காணப்பட்டது. இதையடுத்து, இந்த ஏரியை, தர்மபுரி…

மதுரையில் சிக்னலுக்காக நின்ற ரயிலில் பெண் கார்டை தாக்கி பணம், நகை பறிக்க முயற்சி

மதுரையில் சிக்னலுக்காக நின்ற ரயிலில் பெண் கார்டை தாக்கி பணம், நகை பறிக்க முயற்சி…… நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, வட மாநிலங்களில் இருந்து தென் மாவட்டம்…

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: நாளை மே தினத்தன்று (மே 1) மதுரை மாவட்டத்தில் உள்ள…

சுரண்டையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

சுரண்டையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி–போலீசார் தீவிர விசாரணை தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம்…

கொளக்காநத்தம் ஊராட்சியில் அதிமுக சார்பில்கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

பெரம்பலூர் அடுத்த கொளக்காநத்தம் ஊராட்சியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலோடு, ஆலத்தூர் மேற்கு…

கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாநில அளவில் கூடைப்பந்து போட்டி

கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாநில அளவில் கூடைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் மூன்றாவது மாநில அளவிலான ஒய்.எஸ்.பி.ஏ.மாநில சாம்பியன்ஷிப்-2024 கூடைப்பந்து போட்டி தஞ்சை…

விசிக கட்சிக் கொடி கம்பம் அகற்றம்- கட்சினர் வாக்குவாதம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிபட்டி கிராமத்தில் சுமார் 300 ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . இந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைச்…

மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி சோழபுரம் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி சோழபுரம் மின்வாரிய அலுவலகத்தில் உள்ளே புகுந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. கும்பகோணம்…

சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இறால் குட்டை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இறால் குட்டை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு. குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என வேதனை. இறால் குட்டை…

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தேர்தல் அதிகாரி வழக்கறிஞர்கள் சந்தனகுமார். பிள்ளை விநாயகம் தலைமையில் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில் நடைபெற்று…

பண்ருட்டியில் டாக்டர் சேஷன் நினைவு இலவச கண் சிகிச்சை முகாம்

பண்ருட்டி செய்தியாளர் V.சீராளன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரிமா சங்கம் சார்பில் டாக்டர் சேஷன் நினைவு இலவச கண் சிகிச்சை முகாம் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.…

கடத்தூரில் காளியம்மன் கோவில் திருவிழா

கடத்தூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்காளியம்மன் சுவாமி கருவறை முன்பாக ரூபாய் 5 லட்சம் மதிப்பில் தங்கம் முலாம் பூசப்பட்ட தகடுகளால் நாகாஜ்…

குழந்தையுடன், தாய் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

நீச்சல் பழக குழந்தைகளை கிணற்றுக்கு அழைத்துச் சென்ற தாய் குழுந்தைகள் உட்பட பரிதாபமாக நீரில் மூழ்கி பலி அணைக்கட்டு,ஏப்.30;வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் பகுதியை சேர்ந்த…

போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு

போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குட்டை ஏரி அருகாமையில்…

கடையத்தில் கலைஞர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கடையத்தில் கலைஞர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா–சுரண்டை ஜெயபாலன் திறந்து வைத்தார் தென்காசி தெற்கு மாவட்டம்கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நீர்…

கடையம் மாலிக்நகரில் இலவச பொது மருத்துவ முகாம்

கடையம் மாலிக்நகரில் இலவச பொது மருத்துவ முகாம்-முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் மாலிக் நகரில் திமுக சார்பில்…

கீழப்பாவூரில் பேரூர் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

கீழப்பாவூரில் பேரூர் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார் தென்காசி, ஏப்.- 30 தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் அதிமுக…

தென்காசி – ஆயிரப்பேரி தெட்சணாமூர்த்தி கோவிலில்குரு பெயர்ச்சி விழா

தென்காசி – ஆயிரப்பேரி தெட்சணாமூர்த்தி கோவிலில்குரு பெயர்ச்சி விழா தென்காசி ஆயிரம் பெரிய சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகுரு தெஷ்ணாமூர்த்தி சைவ சித்தாந்த மடாலயத்தில் உள்ள…