Category: தமிழ்நாடு

இயற்கை முறை விரலி மஞ்சள் சாகுபடி யில் கூடுதல் மகசூல்

ஒரு ஏக்கர் நடவுக்கு 600 முதல் 800 கிலோ விதை போதும், இயற்கை முறை விரலி மஞ்சள் சாகுபடி யில் கூடுதல் மகசூல் பெறலாம். இதேபோல்7முதல்9மாதத்தில் அறுவடை…

புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாநில எழுத்தறிவு விருது வழங்கும் விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுந்தரவளாகம் பள்ளிக்கு மாநில எழுத்தறிவு விருது மதுரை கலைஞர் நூற்றாண்டு கூட்ட அரங்கில்…

கடையம் தெற்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன்…

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் என் எம் ஆர் ஊழியர்கள் சங்கம் சி ஐ டி யு கண்டன ஆர்ப்பாட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் என் எம் ஆர் ஊழியர்கள் சங்கம் சி ஐ டி…

பாலக்கோடு பெட்ரோல் பங்கில் மாற்றுதிறனாளி பெண்ணை சராமாரியாக தாக்கிய வாலிபரை தேடி வரும் போலீசார்*

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெருவில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியராக பணியாற்றி வருபவர் தீர்த்தகிரி நகரை சேர்ந்த மாற்றுதிறனாளி கோவிந்தம்மாள் (22),இவர் நேற்று…

கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்…

பெருங்கட்டூர் ஊர்ப்புற நூலகத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

செய்யாறு செய்தியாளர்MS.பழனிமலை திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் லயன் சங்க மாவட்ட…

பொள்ளாச்சி ஆனைமலையில் விநாயகர் சதுர்த்தி விழா- இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இந்து முன்னணியின் சார்பாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆனைமலையில் உள்ள லட்சுமி…

தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம் விழிப்புணர்வு நிகழ்வு

பென்னாகரம் அடுத்துள்ள சிடுவம்பட்டி கிராமத்தில் தருமபுரி மாவட்ட சங்க இலக்கிய ஆய்வு நடுவம், தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கமும் இணைந்து தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம்…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் லாரி உரிமையாளர் சங்கத்தின் 33 வது ஆண்டு விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் லாரி உரிமையாளர் சங்கத்தின் 33 வது ஆண்டு விழா, மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆண்டறிக்கை, வரவு செலவு குறித்த விழா…

கலைஞரின் பெண்களுக்கு உரிமை தொகை பெறுவதற்கு மனு அளிக்கும் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா வெப்பாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் கலைஞரின் உரிமை தொகை படிவத்தினை பெண்கள் வழங்கி வருகின்றன. பொறுப்பு அலுவலர்…

கந்தசாமி கண்டர் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு

பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா. பசுமையான நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். பரமத்திவேலூர், ஆக 6:பரமத்தி…

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ரத யாத்திரை நடத்தப்படும்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ரத யாத்திரை நடத்தப்படும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

அலங்காநல்லூரில் திமுக தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கலந்து…

கோவையில் அனைத்து கிளப்புகளையும் இணைத்து விரைவில் கால்பந்து போட்டி

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது..இதில் புதிய அஜித்குமார் லால் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.…

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக அலைமோதிய பயணிகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தர்மபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டத்தில் இருந்து…

தீ விபத்தில் 6 கூரை வீடுகள் சேதம்

மன்னார்குடி அருகே வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 6 வீடுகளுக்கு தீ பரவியது: ரூ 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி…

அரசூர் ஊராட்சி எல்லையம்மன் ஆலையம் 14ஆம் ஆண்டு தீமிதி விழா

திருவள்ளூர் அரசூர் ஊராட்சி எல்லையம்மன் ஆலையம் 14ஆம் ஆண்டு திமிதி திரு விழாவில் 100க்கு மேற்பட் டோர் திமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் அழகாபுரி பார்த்திபன் இல்ல காதணி விழாவில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர்…

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை ஏறு முகத்தில் உள்ளது

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத் தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 610குவிண்டால் பருத்தி 44லட்சத்து 32ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. பருத்தி விளைச்சல் இறங்கு…

சோழவந்தான் அருகே தென்னைநார் கம்பெனியில் தீ விபத்து

சோழவந்தான் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரயில் நிலையம் அருகில் மதுரை முடக்குசாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் என்பவருக்ககு சொந்தமான தென்னை கழிவுநார் கம்பெனி செயல்பட்டு வருகின்றது. மஞ்சு…

மதுரை பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

மதுரை பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீமதி பங்கேற்பு…. ஜெர்மெனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ்…

நக்சலைட்டால் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகளின் 43ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நக்சலைட்டால் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகளின் 43ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் விழா 36 குண்டுகள் முழுங்க அஞ்சலி…

மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட வாழ்வுரிமை கட்சி சார்பில்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பஞ்செட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட முகாம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊரா ட்சிக்குட்பட்ட தச்சூர் பகுதியில் உள்ள அரசு…

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

வரவேற்பு” புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…

அரித்துவார மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வலங்கைமான் அருகில் உள்ள அரித்துவார மங்கலம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்…

கூடுதல் எடையுடன் நெல் மூட்டைகள் விவசாயிகள் வாக்குவாதம்.

செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை செய்யாறு அருகே கூடுதல் எடையுடன் இருந்த நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை சிறைபிடித்த விவசாயிகள் வியாபாரிகள் போலீஸாருடன் வாக்குவாதம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

கல்வித்துறையின் சார்பில் வளரிளம் பருவ மாணவர்களுக்கான மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் வட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் வளரிளம் பருவ மாணவர்களுக்கான மனநலம் மற்றும் வாழ்வியல் திறன்…

ருதம்பரா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற விதைப்பந்து திருவிழா

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாகவும்,பூமி வெப்பமயமாதலை தடுக்க மரங்களின் அவசியங்களை உணர்ந்து மரங்களை அதிகமாக்கும் நோக்கத்தில் கோவை ருதம்பரா பவுண்டேஷன் மற்றும்…

திருவாரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்திருவாரூர் நகரத்திற்குட்பட்ட நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட…

மாற்றுத்திறனாளி பெண்ணின் புத்தக மோகம்

மாற்றுத்திறனாளி பெண்ணின் புத்தக மோகம்” புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுகுணா என்ற பெண்மணி ஆம்புலன்ஸ் மூலமாக வந்து ஒவ்வொரு…

பொன்னேரியில் வாடகை கேட்கும் மரங்கள் நூல் வெளியீட்டு விழா

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய…

திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பங்கேற்பு .. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி…

புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 250ற்கும் மேற்பட்டோர் முருகனுக்கு காவடி எடுத்து திருத்தனி சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் ஓவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குடும்பத்திற்கு ஒருவர் என…

வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சி கலையரங்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, வடுகபட்டி டாக்டர்…

அத்திப்பேடு ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊரா ட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில்…

சினேகம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக உலக தாய்ப்பால் வாரம் விழிப்புணர்வு நிகழ்வு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சினேகம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் பாலூட்டும் தாய்மார்களை ஒருங்கிணைத்து…

பண்டிகாவனூர் ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்டிகாவனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள அரசு இ சேவை மையகட்டிடத்தில்…

ஆட்சிக்கு வந்த திமுக தற்போது 30 சதவீத கமிஷன் ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறது

சோழவந்தான் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண்.என் மக்கள் யாத்திரையைசோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாராயணபுரம் தொடங்கினார் அப்போது மாவட்ட தலைவர்…

வலங்கைமான் உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமை- திருவிளக்கு

வலங்கைமான் உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமையையொட்டி அபிஷேக ஆராதனை, திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சுப்பா நாயக்கன் தெருவில்…

செய்யாறு அருகே அபாயகரமான சாலை வளைவுகளை அகலப்படுத்த கோரிக்கை

செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை செய்யாறு அருகே அபாயகரமான சாலை வளைவுகளை அகலப்படுத்த கோரிக்கை. தொடர் விபத்துக்கள் நிகழும் புளிரம்பாக்கம் கிராமம் அருகே உள்ள அபாயகரமான வளைவுகளை கொண்ட…

பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் வளையப்பட்டி பகுதியில்…

கிராப் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் பொம்மை கொலு கண்காட்சி

கோவை ராம்நகர் அசோகா பிரேமா கல்யாண மண்டபத்தில் கிராப் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் பொம்மை கொலு கண்காட்சி இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது நவராத்திரி…

சீர்காழியில் அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பினர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பேரணி

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழியில் அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பினர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.800க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்பு போலீசார் பாதுகாப்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மணிப்பூர்…

நத்தம் ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம் : தலைவர் லட்சுமி துவக்கி வைப்பு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நத்தம் ஊராட்சி இந்த ஊராட்சி யில் உள்ள ஊராட்சிமன்ற கட்டிடம் அருகே…

போச்சம்பள்ளி அருகே மருதேரி தெண்பெண்ணை ஆற்றில் 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உள்ள தெண்பெண்னை ஆற்றில் சமீபத்தில் தடுப்பணை கட்டப்பட்டு அதில் நீர் சேமிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பிற்காக கடந்த 5 நாட்களாக தடுப்பணையில் இருக்கும்…

சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி

திருநெல்வேலி மாவட்டம்அருள்மிகு சொரிமுத்துயனார் திருகோவில்ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டுகோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கு வனத்துறை கட்டுப்பாடு குறித்து நல்லூர் சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள்…

ஆலங்குளம் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்;-

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது கடந்த 2019 ம் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசினார்…