கோவையில் அந்தமான் டூரிசம் ரோட்ஷோ
கோவை அவிநாசி சாலையில் உள்ள கிரான்ட்ட ரீஜன்ட் ஹோட்டலில் அந்தமான் சங்கம் டூர் ஆபரேட்டர்கள் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள டிராவல் ஏஜென்ட் அசோசியேசன் சார்பில் அந்தமான் டூரிசம்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கோவை அவிநாசி சாலையில் உள்ள கிரான்ட்ட ரீஜன்ட் ஹோட்டலில் அந்தமான் சங்கம் டூர் ஆபரேட்டர்கள் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள டிராவல் ஏஜென்ட் அசோசியேசன் சார்பில் அந்தமான் டூரிசம்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா காட்டக்காரம் ஊராட்சி சந்தூர் கூட்ரோடு பகுதியில் உயர்மீன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது உயர்மீன் கோபுர பணி செய்யும் போது பணி…
திருவள்ளூர் அத்திப்பேடு ஊராட்சி மக்களுக்கு சுடுகாடு பாதை கோவில் செல்லும் வழி கேட்டு ஊராட்சி மன்ற தலை வர் ரமேஷ் கோரிக்கை மனு அளித் தார். திருவள்ளூர்…
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில்…
கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் குரும்பரப் பள்ளியில் பாமகவினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள். கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட குரும்பரப்பள்ளி மேம்பாலம் அருகே பாமக ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில்…
விக்கிரமங்கலம் அருகே ரிட்டையர்டு எஸ் ஐ. க்கு சொந்தமான. தென்னை தோப்புக்கு தீ வைப்பு. 4.5.லெட்சம் மரங்கள் கருகி நாசம் 4.பேருக்கு போலீசார் வலைவீச்சு. சோழவந்தான் சோழவந்தான்…
கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் புதிய தார்சாலைக்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை…
முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ரூ..28.லெட்சம் மதிப்பீட்டிலான திட்ட பணிகளுக்கு வெங்கடேசன் எம்.எல்.எ. தலைமையில் பூமி பூஜை நடந்தது. சோழவந்தான் சோழவந்தான் அருகே.முள்ளிப்பள்ளம். கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி.மற்றும்…
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்13-வது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்குவலங்கைமான் சி பி ஜஒன்றிய குழுவின் சார்பில் கதர் ஆடை அணிவித்து, வாழ்த்து க்களை…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் மாவட்டஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுவிநியோகத்திட்டத்திற்கு தேவையான இன்றியமையாப் பொருட்களை சேமித்து விநியோகிக்கும் பணி…
தேனி மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளராக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக்,மண்டல செயலாளர்…
எண்ணூர் தாழங்குப்பம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது திருவொற்றியூர் கொசத்தலை ஆற்றில் மின்…
கோயம்புத்தூர் லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைதி மற்றும் நல்லிணக்க மன்றம் (LMHSS-PHC) துவக்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்க மன்றம் என்பது மாணவர்களின் அர்ப்பணிப்புணர்வை செயலாக்குவதில் பெரும் பங்கு…
கோவையில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள யூஸ்டு கார் விற்பனை மேளாவில் உயர் ரக சொகுசு கார்கள் முதல் நடுத்தர வகை கார்கள் என 600 க்கும்…
மாயமான்குறிச்சி கிராமத்தில்கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்:- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம்மாயமான்குறிச்சி கிராமம் இந்து தொடக்க பள்ளியில் தமிழக…
கோவை உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு லேடீஸ் சர்கிள் ஆப் இந்தியா – ஏரியா 7 சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நன்கொடை வழங்கல் லேடீஸ் சர்கிள்…
நாமக்கல் கொல்லிமலையில் ஆடி 18 ஆம் தேதி ஆடி பெருக்கு விழா வை முன்னிட்டு அருள்மிகு அரப்பிளீஸ்வரர் கவுண்டர் சேர்ப்பு தேர்த்திருவிழா ஆடி 17 ஆம். தேதி…
கோவை கெம்பட்டி காலனியில் உள்ள,மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு,தமிழக அரசு சார்பில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள்…
நாமக்கல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி வில்வித்தையில் சிறந்து விளங்கி கொல்லிமலையை ஆண்ட மன்னராவார். இவர் தானத்தில் சிறந்து விளங்கியதால் கடையேழு வள்ளல்களில்…
ஆடிபெருக்கு – மஞ்சமேடு தென்பெண்ணையாற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு ஆடிப்பெருக்கு, சஷ்டி விரதம், நாளில் சகல நதி தீரங்களில் புனித நீராடுதல், முருகனுக்கு விரதமிருந்தும்,…
சமூக நலம் பயக்கும் நல்விதைகளை விதைக்கும் குழந்தைகளைத் தேடும் கடவுள் கவிஞர் இரா.இரவி விமர்சனம் ‘குழந்தைகளைத் தேடும் கடவுள்’நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 9790231240நூல்…
ஆர்.கண்ணன்,செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறை அருகே ராஜகோடாங்கிபட்டியில் எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் திருவிழா. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள ராஜகோடாங்கிப்பட்டியில் அமைந்துள்ள…
சென்னை கொளத்தூர் செய்தியாளர்மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட 31-வது வார்டு பத்மாவதி நகர் பிரதான சாலையில் தனியார் பள்ளி அருகே சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால்…
வலங்கைமான் தாலுக்காவில் மேலும்விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும் நிலை உள்ளது. இதனால்முதல்வருக்கு, வலங்கை மான் விவசாயிகள் நன்றி தெரிவிப்பு.தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் ஒரு லட்சம்விவசாயிகளுக்கு இலவச…
தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் பெருந்ததலைவர் காமராஜர் திருவுருவசிலைக்கு தமிழக சட்ட பேரவை தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்காசியில் நடைபெறுகின்ற அரசு விழாவில் கலந்து கொள்ளவதற்காகஆலங்குளம்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தஞ்சை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான திருவலஞ்சுழி சாலையில் திடிரென சாய்ந்த வழி தகவல் பலகையால் சற்று போக்குவரத்து பாதிப்பு… அதிஷ்டவசமாக…
கடையம் அருகே பாப்பான் குளத்தில்சமுதாய நலக்கூடம் . மற்றும் நியாய விலை கட்டிடம் கட்டும் இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி 800க்கும் மேற்பட்டபொதுமக்கள் காத்திருப்பு…
திண்டிவனம் நகர லயன்ஸ் சங்க தலைவர் ஓவியர் பா.தேவ் தந்தையாரின் நினைவு நாளை முன்னிட்டு நேரு வீதியில் உள்ள காய்கனி மார்கெட் சந்திப்பு பகுதியில் அரிமா புலி…
திருவள்ளூர் சேலியம்பேடு ஊராட்சியில் உள்ள பத்ரகாளியம்மன் மற்றும் மங்கா வரத்தார் மற்றும் முனீஸ்வர சுவாமி ஆலயம் 10ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 250க்கு மேற்பட் டோர் கலந்து…
வாழ்த்து” சென்னை கமலா சினிமாஸ் வி.என்.சி.வள்ளியப்பன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…
விடுதலை சிறுத்தை கட்சியின் புதிய தெற்கு மாவட்ட செயலாளர் எல் கே மணவாளன் க்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். காட்டுமன்னார்கோயில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்…
தேனி மாவட்ட சுதந்திர போராட்டதியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர போராட்டதியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கரகத அள்ளியில் 5.80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கும் பணிக்கு…
வலங்கைமான் அருள்மிகு தையல்நாயகி சமேதஸ்ரீவைத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாதசெவ்வாய்க்கிழமை முன்னிட்டும், பெளர்ணமி தினத்தை முன்னிட்டு 1008 தாமரை மலர்கள் அர்ச்சனை நடைப்பெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத் தெருவில்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கெராடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் மற்றும் பத்தூர் மேல்கரை முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ. நேரில்…
நாமக்கல் தாய்ப்பாலை பாதுக்காகவும் ,ஊக்குவிக்கவும்,மற்றும் ஆதரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது இந்த நாளை முன்னிட்டு நாமக்கல்…
கடந்த ஆண்டு ரூ. 10 ஆயிரம் ஏலம் போன பருத்தி, இந்தாண்டு குவிண்டால் ரூ. 7,500 க்கு விற்பதால் விவசாயிகள்கவலையடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா வில் உள்ள…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய சபைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஸ்டேட் பேங்க் எதிரில் மணிப்பூர்…
கோவை அவிநாசி சாலையில் வைக்கப்பட்டுள்ள 40 கிலோமீட்டர் வேகத்தடுப்பு கேமரா மூலமாக இதுவரை யாருக்கும் சாலான் அபராதம் விதிக்கப்படவில்லை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன். கோவை…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் காக்கணாம்பாளையம் ஊராட்சியில்15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட…
பெரியகுளம் எம்எல்ஏ- வுடன் விசிக நிர்வாகிகள் சந்திப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளராக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு…
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய பழவேற்காடு ஊராட்சி யில் உள்ள கொளத்து மேடு கிராம த்தைச் சேர்ந்த சுப்ரமணி முனிய ம்மாள் தம்பதியினர் மகள் காவியா…
அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்…
காவலர்கள் பற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் ஆரோவில் காவல் நிலையம் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது ஆரோவில் காவல் நிலையம்…
தென்காசி மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.10- லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார். தென்காசி மாவட்ட…
ஆர்.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சேத்துப்பட்டி(எ) சாத்தாம்பாடியில் ஸ்ரீ ஆலடியான், ஸ்ரீ செங்கடா முனி, ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ பிடரி…
சத்தியமங்கலம் பவானிசாகர் வனச்சரகத்துக்குட்பட்ட பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தினமும் யானைகள் அதிகாலையில் காட்டுப்பகுதியில் இருந்து அணையின் மேல் பரப்பிலிருந்து அணைப்பகுதிக்கு தண்ணீர் குடிப்பது வாடிக்கையாகிவிட்டது அதேபோல்…
கழுகுமலை அருகே களப்பாளங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சம்பகுளம் கிராமத்தில் வடக்கு தெரு பகுதியில் உள்ள பழமையான உறை கிணற்றை சீரமைத்து அதில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து அப்பகுதி…
நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளி வனத்துறை சோதனை சாவடியில் கொல்லிமலை வல்வில் ஓரி 2023 விழா நடைபெறுவதை முன்னிட்டு, பிளாஸ்டிக்…