பாபநாசம் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.. அந்தப் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தொண்டர்கள் குவிந்து வருவதால் பதட்டம்.. தஞ்சை மாவட்டம் பாபநாசம்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.. அந்தப் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தொண்டர்கள் குவிந்து வருவதால் பதட்டம்.. தஞ்சை மாவட்டம் பாபநாசம்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மயிலாடுதுறை -மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழா … மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு. …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் கூடுதல் பொறுப்பு ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் மற்றும் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ஆகியோர் ஆலோசனைக்கு இணங்க…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தலைமை அஞ்சலகம் எதிரே புதிய நவீன பயணிகள் நிழற்குடை அமைக்க சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் அதற்கான பூமிபூஜை…
கோவை ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும்…
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கந்தர்வக்கோட்டை…
கவிஞர்களின் காலச்சுவடு !நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் .கவியரசு கண்ணதாசன் ,காவியக் கவிஞர் வாலி இருவரின் வரலாறு நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .…
சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி வெளியீடு சங்கரி 16/4c.சொக்கம்பட்டி ,பாரதியார் புரம் ,மேலூர் .625106 நூல்…
அலங்காநல்லூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில்…
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் பாலமேட்டில் பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் கைப்பந்து குழு சார்பில் 21 ஆம் ஆண்டு ஆண்கள் –…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் நான்கு முதல் ஐந்து…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் இராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் மன்னார்குடி இராஜகோபால சுவாமி ஆலயத்தில் செங்கமலத்தாயார் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் ரத்த தானம் தான் நடைபெற்றது இதில் சுமார் 35 பேர் ரத்ததானம்…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி.. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளரை செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர் சந்தித்தார்….. சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர்…
தர்மபுரி கோட்டை ஸ்ரீ வர மகாலட்சுமி சமேத பர வாசுதேவ பெருமாள் கோவிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு ஆடிப்பூர விழா நடந்தது. ஆடி மாதம் ஆறாம் நாள் பூர…
அபிராமி கல்வி நிறுவனத்தின் 11-வது பட்டமளிப்பு விழா ஈச்சனாரியில் உள்ள பிஒய் மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் செவிலியர், மருந்தாளுனர் மற்றும் துணை மருத்துவ அறிவியல் மற்றும் பிசியோதெரபி,…
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 24 அன்று தர்மபுரி மாவட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை தொப்பூர் அரசு…
ஜே சிவகுமார், திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை…
மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள்திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவை ஒருங்கிணைந்தலயன்ஸ் மாவட்டம் 324 I சார்பில் லயன்ஸ் ஆண்டின் தொடக்கத்தையொட்டிமாவட்டத்தில் உள்ள 90 சங்கங்களின் பதாகை அணிவகுப்பு…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு…
வறட்சி, அதிக வெப்பத்தில் நெல் மணிஅதிகம் உற்பத்தியாகவேளாண் துறையினர்ஆலோசனை.நெல் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தை தாங்கி வளரவும், பூக்களில் மலட்டு தன்மைகுறைக்கவும் அதிக நெல் மணி பிடித்து…
மகிழ்ச்சி, கொண்டாட்டம், உங்கள் மனதில் இடம் பிடித்த புரோசோன் மால் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியை தள்ளுபடிகள், பரவசமூட்டும் பல சலுகைகளுடன், பொழுது போக்கு…
வலங்கைமான் தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் சதசண்டிமஹா யாகத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். திருவாரூர் மாவட்டம்…
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் போதைப் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி உப்புக்கார தெரு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் புகழ்வாய்ந்த…
கோவையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில் சார்பில் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர்…
தவப்புதல்வி தமிழ் காலாண்டிதழ் வெளியீட்டு விழா சிவகங்கை சீதா லட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் வைத்து கல்லூரி முதல்வர் முனைவர் நாகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருச்செங்கோடு…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்” காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஜி.அய்யல் ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில்…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! கவிஞர் இரா .இரவி ! நினைவு நாள் 21.7.2013. தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீதமிழென அழியாப் புகழைப் பெற்றவன்…
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு வழங்கும் மகளீருக்கான உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதன்…
மாவட்டத்தின் பிரபல சிவில் வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்தவழக்கறிஞர் டாக்டர் பா.குப்புசாமி (1932-2016) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவைவழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்…
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் பத்திர பதிவுத் துறை சார்பில் ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை புதிய அலுவலக கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் சுமார் 4.30 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் அப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தின் மூலம்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்…
வலங்கைமான், ஆலங்குடி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டஉரங்களை திமுக ஒன்றிய செயலாளர்கள் வழங்கினார்கள்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் மூன்றாம் நாள் மண்டலபிஷேகம் பூர்த்தி விழா 108 கலசாபிஷேகம்சிறப்பு வழிபாடு. சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து வந்த முனைவர் இல.முத்துக்குமாரசாமி சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் முதல்வராக…
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவில் இருந்து சென்றது அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் நல்லூரில் ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மன் ஆலயத்தில்ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
சோழவந்தான் சோழவந்தான் அருகே கரட்டுபட்டி கீழ்நாச்சிகுளம் சாலாட்சிபுரம் நரிமேடு ஆகிய கிராம பகுதிகளில் மதுரை மாநாரட்சி வாழ் மக்களுக்கு பெரியாறு அணைலிருந்து குடிநீர் திட்டத்திகாக இராட்சத. குழாய்களை…
வலங்கைமானில் புகையிலை பொருட்கள் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட் யூ.டி. டிவிஷனில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்துவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சை ஓரான் மற்றும்…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அறிமுக கூட்டம் பி.ஜி. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மணிப்பூர் மாநிலத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடி அரசு கல்லூரி வாயிலில் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில்…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி விளந்திட சமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடி மாத உற்சவம் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்து வழிபாடு அலகு காவடி, பறவை காவடிகள்…
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தனியார் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் வீடு தேடி சென்று தொழு நோய்…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூரில் வணிகவரித்துறை துணை ஆணையர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை சாலையில் உள்ள…