Month: September 2023

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா

வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கன்னி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா கடந்தமாதம் 29ந்தேதி செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு மதுரை…

கோவை கொடிசியா அரங்கில் ஆர்க்கிடெக்சர் மற்றும் இண்டீரியர் டிசைன் கண்காட்சி

கோவை கொடிசியா அரங்கில் ஆர்க்கிடெக்சர் மற்றும் இண்டீரியர் டிசைன் கண்காட்சியில் ஜி.சி.நிறுவனத்தின் அரங்கு பார்வையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது… கோவை கொடிசியா வளாகத்தில் ஆர்க்கிடெக்சர் மற்றும்…

தமிழகத்தில் திமுக ஆட்சி இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு வழங்கவில்லை-சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா

திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தந்த மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொடர்ந்து பத்திரிகையாளர்களை…

பழனியில் மாநில அளவிலான யோகாசன சேம்பியன்ஷிப் போட்டி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம். மற்றும் திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம்.…

ஆயக்குடியில் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக ஆதார் திருத்த முகாம் நிகழ்ச்சி..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி அத்தா மஹாலில் காய்தே மில்லத் அறக்கட்டளை நிறுவனர் அஜ்மத் அலி தலைமையில் ஆதார் சேவை திருத்த முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன..…

வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 12-ம் தேதி முதல் மறியல் போராட்டம்

வலங்கைமானில் ஒன்றிய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 12-ம் தேதி முதல் மறியல் போராட்டம். திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி யில்உள்ள…

கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

தென்காசி தெற்கு மாவட்டம்கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி மாணவ & மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா ஒன்றிய கழக செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமையில், நடைப்பெற்றது.…

திருவலஞ்சுழியில் குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் குடிநீரில் அலட்சியம் காட்டும் திருவலஞ்சுழி ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை…

மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

ஜே சிவக்குமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி கல்வித்துறையின் சார்பில்,பள்ளிமாணவ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிதிருவாரூர்…

குற்றாலத்தில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு

குற்றாலத்தில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு;- தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கம், மெயின் அருவியில் உள்ளிட்ட பகுதியில்தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு…

மதுரை பாலமேட்டில் விவசாயம் செழிக்கவும்,மழை வேண்டியும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை

மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் உலக மக்கள் நன்மை வேண்டியும்,விவசாயம் செழிக்கவும்,மழை வேண்டியும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து…

பாபநாசம் அருகே தனியார் பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கொண்டாடிய விளையாட்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நில்லைப் பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கோலாகலமாக கொண்டாடிய விளையாட்டு விழா…. பல்வேறு விளையாட்டு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்திய…

செப்டம்பர் 8: உலக எழுத்தறிவு தினம்-எழுத்து ! கவிஞர் இரா .இரவி

செப்டம்பர் 8: உலக எழுத்தறிவு தினம் – .எழுத்து ! கவிஞர் இரா .இரவி . அறிந்தது மனதில் நின்றதுஅறியாதது அறிய வைத்தது எழுத்து ! மனிதனின்…

பங்க் கடையிலிருந்து அரசு கல்லூரி பேராசிரியரான கதை

கல்வி ஒன்றுதான் வெற்றிக்கு வழி – கல்லூரி பேராசிரியர் பேச்சு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உன்னையே நீ…

வலங்கைமானில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது

வலங்கைமானில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 16-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி…

அரசு துறை தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குவிருது வழங்கும் விழா

தென்காசி தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தபட்ட பல்வேறு துறை தேர்வில்வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்குவிருது வழங்கும் விழா ஆலங்குளம் அரசு வட்ட…

கோவையின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள்

கோவையில் நடைபெற்ற தெற்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில் அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகளை பெற்ற கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது……

பாபநாசம் நீதிமன்றத்தில் சமரச துணை மையம் துவக்க விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் நீதிமன்றத்தில் சமரச துணை மையம் துவக்க விழா …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மையத்தில் சமரச…

தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவில் புதுமண தம்பதி களுக்கான கருத்தரங்கு

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைப்பெற்றது. ஆலங்குளம் ஒன்றிய…

பாபநாசத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,159 விலை போனது

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஒழுங்கு விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,159 விலை போனது … பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர்.இரா.தாட்சாயினி…

கோவையில் ஸ்கில் லிங் திட்டம் தொடக்க விழா

மின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை எதிர்த்துக் கொண்டு, பல்வேறு சாதனைகளை MSME தொழில் முனைவோர் புரிவர்:MSME துறை அரசு செயலாளர் வி. அருண் ராய்…

ராகுல்காந்தி காஷ்மீர் வரை மேற்கொண்ட நடை பயணத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழிப்புணர்வு பேரணி

அலங்காநல்லூர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்)…

கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைபிடிப்பு.

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டது. தன்னார்வலர் சுதா வரவேற்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம்தேடி…

ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணம்- கொண்டாட்ட ஊர்வலம்

நாமக்கல் அகில இந்திய முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணம்நடந்து இன்றுடன் ஓராண்டு் நிறைவடைந்துள்ளது என்பதால்அதைக் கொண்டாடும் வகையில் நாமக்கல்…

மதுரை மாவட்ட அளவிலான சிபிஎஸ்சி பள்ளிகளுகிடையே நடந்த கால்பந்து போட்டி

கால்பந்து போட்டியில் தங்கபதக்கம் வென்ற அணியினருக்கு பாராட்டு விழா சோழவந்தான் மதுரை மாவட்ட அளவிலான சிபிஎஸ்சி பள்ளிகளுகிடையே நடந்த கால்பந்து போட்டியில் வென்று தங்கபதக்கம் பெற்ற கல்வி…

கோவை பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரியில் உலக பிசியோதெரபி தினம்

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு கோவை பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் ராஜராஜன் கலந்து கொண்டார்… ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்…

கும்பகோணம் அருகே 15 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்ட இ- சேவை மையம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே 15 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்ட இ- சேவை மையம் …. மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கேட்டால்…

அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய சாமியாரின் உருவ பொம்மை எரிப்பு – ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுக்கடையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசி தலைக்கு 10 கோடி என்று அறிவித்த சாமியார் பரமஹம்ச…

தச்சூரில் மாற்றுத்திறனாளிக்கு உபகரணம்

தச்சூரில் மாற்றுத்திறனாளிக்கு உபகரணம் : மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் ஏற்பாட்டு. திருவள்ளூர் தச்சூரில் மாற்றுத்திறனாளிகளு க்கு மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் ஏற்பாட்டில் சி எஸ்…

நாமக்கல் மாவட்ட அளவிலான கலைப் பண்பாட்டு திருவிழா

நாமக்கல் நாமக்கல் மாவட்ட அளவிலான கலைப் பண்பாட்டு திருவிழா போட்டிகள் செப்டம்பர் 7-8 கலை உற்சவம் எனப்படும் மாவட்ட அளவிலான கலைப் பண்பாட்டு திருவிழா போட்டிகள் நாமக்கல்…

கோவை மாநகராட்சி-குப்பைகள் தரம் பிரித்தல் பணிகள் குறித்து ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் ஆய்வு கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது…

பழனியில் காங்கிரஸ் சார்பாக இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் இளம் தலைவர் ராகுல் காந்தி…

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் உலக இயன்முறை மருத்துவ தினம் கடைபிடிப்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வளமையத்தில் உலக இயன்முறை மருத்துவ தினம் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர்…

கோவையில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு

கண் தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கும் விதமாக கோவையில் பி.பி.ஜி.ஆப்டோமெட்ரி கல்லூரி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது…. கண்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் இரங்கல் செய்தி

ஆழ்ந்த இரங்கல்” திரைப்பட துறையிலும், டி.வி தொடரிலும் புகழ் பெற்ற நடிகர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் காலமானார். ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட…

தென்னிந்திய நடிகர் சங்க கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்க கூட்டம்” சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வருகிற பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் 67 ஆம் ஆண்டு…

வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்83 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…

தருமபுரியில் ரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது..

வேலை கொடு.. விவைவாசியை குறைத்திடு என்பது உள்ளிட்ட ஒன்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்,ஒன்றிய அரசை கண்டித்தும் தருமபுரி ரயில் மறியல் போரட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில் தெப்ப திருவிழா

வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில்ஆவணி கடைசி ஞாயிறு நடைபெறும் தெப்ப திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன்…

குறுவை சாகுபடி நஷ்டம் அடைந்த நிலையில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் குறுவை சாகுபடி நஷ்டம் அடைந்த நிலையில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகளுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர்…

மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது

மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில்,சனாதன தர்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக விளையாட்டு துறை…

இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலருக்கு இ சேவை மையம் தொடங்க வாய்ப்பு

இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலருக்கு இ சேவை மையம் தொடங்க வாய்ப்பு. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. மஞ்சுளா அவர்களின் வழிகாட்டுதலின்படிபுதுக்கோட்டை…

தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு சிறுபாலம் அமைப்பதாக ஏழூர் மண்டு கிராம மக்கள் குற்றச்சாட்டு

முதல்வரின் கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தில் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு சிறுபாலம் அமைப்பதாக ஏழூர் மண்டு கிராம மக்கள் குற்றச்சாட்டு கிருஷணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த…

வைத்தீஸ்வரன் கோவில் புங்கனூர் மருதங்குடி உள்ளிட்ட கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் புங்கனூர் மருதங்குடி உள்ளிட்ட கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.வி மகாபாரதி ஆய்வு.…

பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம்- ஆளுநரின் எதேச்சதிகாரச் செயல் கண்டத்துக்குரியது-எம் .எச்.ஜவாஹிருல்லா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயான் பாபநாசத்தில்பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம் மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் ஆளுநரின் எதேச்சதிகாரச் செயல் கண்டத்துக்குரியது எனமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும்…

ஸ்ரீ ரூபா ராம் அறக்கட்டளை சார்பில் கக்கன் திரைப்படத்தை மாணவர் கள் பார்க்க ஏற்பாடு

திருவள்ளூர் ஸ்ரீ ரூபா ராம் அறக்கட்டளை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் கக்கன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பார்க்க மாணவ மாணவிகளுக்கு ஏற்பாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…

திருவொற்றியூர் தேரடி தபால் நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்

சாலை மறியலில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவொற்றியூர், தேரடி தபால் நிலையம் அருகே, விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு…

திருவொற்றியூரில் உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

திருவொற்றியூரில் ரூ 58.64 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார். முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். திருவொற்றியூர்,ஆக. திருவொற்றியூர் மணலி…

பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

நாமக்கல் நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, வேலையினமையை போக்கிடு, அரசு காலி பணியிடங்களை நிரப்பிடு, வேளாண் விலை…

தனது சொந்த நிலத்தை சாலை அமைக்க தானமாக வழங்கிய கோவையை சேர்ந்த தொழிலதிபருக்கு குவியும் பாராட்டு

சாலை வசதி இல்லாத இடத்தில் தனது சொந்த நிலத்தை சாலை அமைக்க தானமாக வழங்கிய கோவையை சேர்ந்த தொழிலதிபருக்கு குவியும் பாராட்டு…. கோவை மாநகராட்சி 95 வது…