Month: September 2023

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. உயிரியல் அறிவியலின் எல்லைகளில் சமீபத்திய வளர்ச்சி என்னும் தலைப்பில்…

பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்கு எம் .எச். ஜவாஹிருல்லா கண்டனம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்குமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் .எச். ஜவாஹிருல்லா கண்டனம்…

இளையரசனேந்தல் கிராமத்தில் மதிமுக கொடியேற்று விழா

கழுகுமலை அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு குருவிகுளம்…

தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா

தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில்அன்னூர் கே கோவிந்தசாமி நாயுடு…

விளத்தூரில் மழை வேண்டியும், கருகும் விவசாய பயிர்களை காப்பாற்றவும் சிறப்பு குத்து விளக்கு பூஜை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே விளத்தூரில் மழை வேண்டியும், கருகும் விவசாய பயிர்களை காப்பாற்றவும் சிறப்பு குத்து விளக்கு பூஜை…. 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு………

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின்(சைமா) 64-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்

தமிழகத்தில் பருத்தி உற்பத்தி 9 லட்சம் பேல்களாக அதிகரிப்பு ‘எல்டி’, ‘எல்டிசிடி’ நூற்பாலைகளுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேர மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் ‘சைமா’ புதிய நிர்வாகிகள்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

செய்யூர் செங்கல்பட்டு மாவட்டம்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு மண்டபம்…

முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது

சோழவந்தான் மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் அரசு நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை சாந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர். பசும்பொன்மாறன் முன்னிலை…

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு”திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு”…

சீர்காழியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி- கல்லூரி மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் விவேகானந்தா மகளிர் கல்லூரி மற்றும் நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. மயிலாடுதுறை…

பிள்ளையார்பட்டி கிராமத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் ஜோ.லியோ. தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தஞ்சாவூர்தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தந்தை பெரியாரின்…

அரசு சான்று பெற்ற விதை நெல்லின் போலியான விதை நெல்- விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் “விதை நெல் முளைப்பு இல்லாமல் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் கவலை” அரசு சான்று பெற்ற விதை…

குடவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை-சிபிஎம் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி

வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. உடனடியாக உன் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சிபிஎம்…

திமுகவோ, வேறு எந்த கட்சியும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது-கமலஹாசன்

கோவை மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டுவிட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன்- கமலஹாசன். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நாடாளுமன்ற தேர்தல்…

சிறு தானியங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி

தென்காசி மாவட்டம்கீழப்பாவூர் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாளாண்மை முகமை திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் தொடர்பான விவசாயிகள் பயிற்சி பாவூர்சத்திரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விவாக்கமையத்தில்…

சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் துப்பரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரண பொருட்கள்வழங்கல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்…

மாதர் சங்கம் சார்பில் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில்அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடையம் ஒன்றிய குழு சார்பில் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு…

இந்தியாவின் வரலாறு காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட வேண்டும்-அமைச்சர். தங்கம் தென்னரசு பேச்சு

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.ஜோ.லியோ. இந்தியாவின் வரலாறு காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட வேண்டும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம். அமைச்சர். தங்கம் தென்னரசு பேச்சு. தஞ்சாவூர்…

பாபநாசத்தில் வன்னியர் சங்கம் சார்பில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் வன்னியர் சங்கம் சார்பில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி 21 தியாகிகளுக்கு அஞ்சலி….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழவீதி கடைவீதியில்…

காங்கேய நகரம் ஊராட்சியில் தூய்மையே சேவை எஸ் எச் எஸ் நிகழ்ச்சி

வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் வட்டாரம் காங்கேய நகரம் ஊராட்சியில் தூய்மையே சேவை எஸ் எச் எஸ் நிகழ்ச்சி நடைபெற்றது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள…

கோவையில் மூன்றாவது நாளாக உணவகங்களில் தொடரும் ஆய்வு

கோவையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக சவர்மா விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ததில், 155 கிலோ பழைய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு,கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ்…

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நீதியிலிருந்து பெரிய ரெட்டை குளம் மறுகாலில் தடுப்பு சுவர்

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நீதியிலிருந்து பெரிய ரெட்டை குளம் மறுகாலில் ரூபாய் 76 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர்;- தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே குலையநேரி…

வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம்:-

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது…

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வலங்கைமான் தாலுக்கா அலுவலக ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை…

புதிய சாலை அமைத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சாலை மறியல் போராட்டம்

நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பேரளம் – அன்னியூர் சாலை பல ஆண்டு காலமாக தார் ரோடு முற்றிலும் சிதைந்து ஜல்லிக்கல் மேலெழுந்து பல்லாங்குழி சாலையாக மாறி உள்ளது.உடனே…

தஞ்சாவூரில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம்

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.ஜோ.லியோ. தஞ்சாவூரில் 50 ஆண்டுகள் பழமையான மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம். மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார். தஞ்சாவூர்தஞ்சை…

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் மாநகராட்சிப் பள்ளியில் புதிய நவீன கழிப்பறைகள் வசதி

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில்மாநகராட்சிப் பள்ளியில் புதிய நவீன கழிப்பறைகள் வசதி, செப்டம்பர் 21-ம் தேதி மாணவர் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில்…

சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 33 ஏக்கர் நிலம் மீட்பு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 33 ஏக்கர் நிலம் மீட்பு. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நிலத்தை மீட்கும் பணி தொடர்ந்து…

உலக அல்சைமர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவை உலக அல்சைமர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாக்கத்தான் … நினைவாற்றல் இழப்பு, நினைவாற்றல் குறைவு, மன ரீதியிலான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் மருத்துவர்கள், மருத்துவ…

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலகம் தேடும் தமிழ்- அறிவு மரபுகள் கருத்தரங்கு நிகழ்ச்சி

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வருகின்ற 23 மற்றும் 24ம் தேதிகளில் “உலகம் தேடும் தமிழ்- அறிவு மரபுகள்” என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கி.நாச்சிமுத்து…

சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் பழுதுபார்க்கும் பணிகள்- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

புதுச்சேரி பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி மாணர்வகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகராக தொடர்ந்து 6-வது ஆண்டாக மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் சந்திப்பு

“சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

பெண்களுக்கு இட ஒதுக்கீடு- திருவாரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு திருவாரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் பெண்களுக்கு…

ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் போதைப் பொருள்களுக்கு ஏதிரான மாணவியரின் விழிப்புணர்வு முகாம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மது மற்றும் போதைப் பொருள்களுக்கு ஏதிரான மாபெரும் மாணவியரின் விழிப்புணர்வு…

மகளிர் 33%.இடஒதுக்கீடு மசோதா தாக்கல் சோழவந்தானில் பிஜேபி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நாடாளுன்றத்தில் மகளிர் 33%.இடஒதுக்கீடு மசோதா தாக்கல்.முன்னிட்டுசோழவந்தானில்பிஜேபி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் சோழவந்தான் மதுரை கிழக்கு மாவட்டம் பிஜேபி தலைவர் ராஜசிம்மன் ஆலோசனைபேரில் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி…

வால்பாறையில் திமுக வார்டு செயலாளர்கள் மற்றும் வார்டு பிரதிநிதிகள் ஆலோசனைக்கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை நகர கழக திமுக அலுவலகத்தில் நகர கழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிகடை ந.கணேசன், மாவட்ட…

அருகம்புத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் மக்கள் நேர்காணல்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகம்புத்தூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் மக்கள் நேர்காணல் நடைபெற்றது இதில் நன்னிலம் தாலுகாவில்…

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் தென்குத்து கிராமம் திமுக ஊராட்சி மாணவரணி அமைப்பாளர் இ. ஆர் டி .எஸ் .சதிஷ் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழாவில் கடலூர்…

பாபநாசம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 33 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 33 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு …..பலத்த போலீசார் பாதுகாப்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் விநாயகர்…

லிஸ்யு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது

லிஸ்யு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது. மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்கள் வாழ்க்கை வளம் பெறச் செய்யும் ஆசிரியர்களை ஆதரித்து ஊக்குவிப்பது முக்கியமானது. பள்ளி முதல்வர்…

பள்ளி தேடி வந்த பரிசு-திருக்குறள் கூறி பரிசு பெற்ற மாணவர்கள்

திருக்குறள் கூறி பரிசு பெற்ற மாணவர்கள் பள்ளி தேடி வந்த பரிசு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள்…

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து அகரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணி சார்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி…

காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு… மகாத்மா காந்தியின் 154வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை எஸ்.வி.என் கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு…

வால்பாறையில் கல்லூரி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு

கோவை மாவட்டம் வால்பாறைநகராட்சி சார்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்நகரங்களின் தூய்மைக்கான மக்கள்…

கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் அதிநவீன அல்ட்ரா சவுண்டு ஸ்கேனிங் கருவி அறிமுகம்

கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில், கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக அதிநவீன அல்ட்ரா சவுண்டு ஸ்கேனிங் கருவி அறிமுகம் கோவை ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையம் ,…

டெல்டாவில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக தொடர் முழக்கப் போராட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் காவிரி டெல்டாவில் குருவைப் பயிர்கள் காய்ந்து வரும் நிலையில் சம்பா சாகுபடி தொடங்க வேண்டிய நிலையில் தீர்ப்பின் படி காவிரி…

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஓவியருக்கு டாக்டர் பட்டம்

‘பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஓவியருக்கு டாக்டர் பட்டம்.. திறமைக்கு அங்கீகாரம் கொடுத்த அமெரிக்க பல்கலைக்கழகம்..’ பேட்டி: அப்புவர்மா (ஓவியர்)

காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

தரங்கம்பாடி அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மரக்கன்றுகளை…

தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விபத்து-சீர்காழி நகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விபத்து.நகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு. அதிகாரிகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதம். மயிலாடுதுறை மாவட்டம்…