சிறப்பாக பணிபுரிந்த வடலூர் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்களுக்கும் பாராட்டிதழ்-கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்

கடலூரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்,கடலூர் மாவட்டத்தில்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும்,…

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் விரகனூர் கோழிமேடு பகுதியில் உள்ள கே.எல்.என் பள்ளியில் பிரிஸ்ட் சட்டபள்ளி சார்பில் அதன் கல்வி தலைவர் டாக்டர் எம்.ஜாஜி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான போக்சோ…

கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது, விழாவின் சிறப்பு விருந்தினராக வடலூர் டி.ஆர்.எம்.பர்னிச்சர்ஸ் உரிமையாளர் டி.ராஜ மாரியப்பன் கலந்துகொண்டு…

சீர்காழியில் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம்…

தெள்ளாரில் தடைகளைத் தாண்டுக தம்பி- நூல் வெளியீட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு ஜோதி நிதி உதவி பள்ளி குழந்தைகள் தின விழாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழ.சீனிவாசன்…

தூத்துக்குடி அ.தி.மு.க சார்பாக தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் .பி .சண்முகநாதன் தலைமையில் முன்னாள் நகர மன்ற தலைவர் ராவ் பகவதூர் குரூஸ் பர்னாந்து150…

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பதிவேற்றம் செய்யும் பணி-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147-பெரம்பலூர் ( தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமங்கலம் டி.எல்.சி பள்ளி மற்றும் நேஷனல் ஐ.டி.ஐ ஆகிய மையங்களில் வாக்களர்களால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப்…

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 3.55 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்- அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்

சொரத்தூரில் நடைபெற்ற விழாவில் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 3.55 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார் துறையூர்திருச்சி மாவட்டம்…

கோவையில் நகைக்கடை திறப்பு விழா

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று…

சேத்தியாதோப்பு,எஸ்.டி.ஈடன் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி குழந்தைகள் தினவிழா

கடலூர், மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள எஸ்,டி.ஈடன்மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா பள்ளி வளாகத்தில், முதல்வர்,டாக்டர் சுகிர்தா தாமஸ், தலைமையில் தாளாளர் தீபக்தாமஸ், இணை இயக்குநர் பவித்ராதீபக் மற்றும்…

கோவை சூலூர் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை சிலர் அபகரிக்க மிரட்டல் விடுப்பதாக புகார் மனு…

முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மிட் பிரைன் மனநல மையம் மற்றும் மலர் கிளினிக் லேப் இணைந்து முதியோர்களுக்கான உடல் நலனும் மன நலமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிருதூர்…

அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி வாலிபால் விளையாட்டுக்கு செல்ல மாணவர்களுக்கு சீருடை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெறும் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பள்ளியின்…

அலங்காநல்லூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா

அலங்காநல்லூர்.நவ.16. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசியல் அங்கீகாரம் பெற்றதற்கும் மணி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு…

அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தில் குழந்தைகள் தின விழா

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நூலக வார விழா மற்றும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் படத்திறப்பு,…

தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி

தஞ்சாவூர் உள்ள புத் அறக்கட்டளை, மானசா அகாடமி ஆகிய சார்பில் குழந்தை தின விழா முன்னிட்டு பள்ளி, மாணவர்களுக்கான ஓவிய போட்டி தமிழ் பல்கலைக்கழக யோகா மையம்…

முதலக்கம்பட்டி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி

பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சியில் பொது மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டடி ஊராட்சியில் ஊராட்சி…

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் மாவட்டம் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14,சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20, உலக குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தினம் நவம்பர் 19, ஆகிய தினங்களை…

சிறப்பு தீவிர சீராய்வு sir வாக்காளர் பட்டியல் ஆலோசனைகூட்டம்

சிறப்புதீவிர சீராய்வு sir வாக்காளர் பட்டியல் ஆலோசனைகூட்டம் திமுக கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்…

கண்டவராட்டி ஊராட்சி பள்ளியில் குழந்தைகள் தினவிழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…

கரூரை அடுத்துள்ள வெண்ணமலை பாலசுப்பிரமணியன் கோவில் அமைந்துள்ளது. இதற்க்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பாட்டாளி மக்கள் கட்சியினர்.…

பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை மத்திய ,மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் – காயல் அப்பாஸ் வாழ்த்து !

காயல் பட்டிணம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது . 1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில்…

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணிக்கு முன்னாள் பொருளாளர் மோகன், ஜான்சண் மற்றும் திருமண்டல மீட்பு இயக்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்று வெளிப்படையான…

திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று பால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழநி,திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று பால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி…

சிறுமலையில் கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது –

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். சிறுமலையில் கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது – 2 நாட்டு துப்பாக்கிகள், கேளை ஆடு இறைச்சி பறிமுதல் திண்டுக்கல்…

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருபிறந்த தினவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 136- வது…

மன்னார்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மன்னார்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் மாணவ மாணவியர்களுக்கு மிதி வண்டிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கல். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 2025…

போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் பொது மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஜ.ஆர் பணிகள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற…

குழந்தைகள் தினவிழா-திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு பேரணி

உலக நீரழிவு தினம் மற்றும் தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் மாதம் 14 ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…

பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா…!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா முன்னாள் மாணவரும் , ஓய்வுபெற்ற ஆசிரியருமான செல்வ கணபதி தலைமையில் நடைபெற்றது. ரத்தினம்…

கமுதியில் பாஜக வெற்றிகொண்டாட்டம்

கமுதியில் பாஜக வெற்றிகொண்டாட்டம் பீஹார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு…

அரியலூரில் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் காமராஜர் சிலை…

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேல்…

சர்வதேச குழந்தைகள் தினம் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச குழந்தைகள் தினம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியில் வெள்ளிக்கிழமை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில்…

கோவை ஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் மாபெரும் கண்காட்சி

கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ளஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் இன்று மாபெரும் கண்காட்சி நடைபெற்றது…

பேடேப்பள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேடேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி…

பாஜக பீகார் சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்றதை ஒட்டி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது

காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல் பார்வையாளர் சரவணன் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி வசந்த கோகிலம் மண்டல்…

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா! ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை

தலைமைச் செயலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடத்துவது…

சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தைகள் தினவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஆர்.நம்பெருமாள் தலைமை…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள கீழமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழக வனம் மற்றும்…

கொள்ளிடம் ஆற்றின் மண் அரிப்பால் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் ஆற்றின் மண் அரிப்பால் படுகை கிராமங்களில் தொடர்ந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்பு சுவர்…

தேனி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு இலவச சைக்கிளை வழங்கிய மாவட்ட கலெக்டர்

தேனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்குஇலவச சைக்கிளை வழங்கிய மாவட்ட கலெக்டர்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி…

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுத்தல் குறித்த விழப்புணர்வு பேரணி-திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

மன்னார்குடி, நவம்பர்.14 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று காலை மத்திய அரசின் நாசா முக்த் பாரத் அபியான் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,…

வலங்கைமான் தாலுக்காவில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வலங்கைமான் தாலுக்காவில் 41 ஆயிரத்து 746 ஆண் வாக்காளர்களும், 43 ஆயிரத்து 420 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 98 வாக்குச்சாவடி…

கோவையில் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டத்திற்கான 5 சதுரங்கப் போட்டிகள் துவக்கம்!

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட்…

ஆதரவற்றவர் மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

ஆதரவற்றவர் மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து…

மதுரை அருகே தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்திட வலியுறுத்தி பிரச்சார இயக்கம்

மதுரை அருகே தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறந்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் செல்லம்பட்டி முதல் அலங்காநல்லூர்…

கல்வி மையம் சார்பில் குழந்தைகள் தின விழா: ஆரணி எம்.பி பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பண்டித ஜவஹர்லால் நேருவின் 136 ஆவது பிறந்த நாளையொட்டி, குழந்தைகள் தின விழா எரமலூர் வள்ளுவர்…

கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ். திண்டுக்கல் நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக…

குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுடன் சென்னை முதல் தூத்துக்குடி விமான பயண கனவு- அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

வானமே எல்லை– குழந்தைகள் தினத்தில் நனவாகிய குழந்தைகளுடன் சென்னை முதல் தூத்துக்குடி விமான பயண கனவு அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்புதூத்துக்குடி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை…

பெரம்பலூரில் என் நாள் என் உரிமை கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்.நவ.14.பெரம்பலூரில் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் “என் நாள் என் உரிமை” என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு…

பெரம்பலூர் மாவட்டத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

பெரம்பலூர் மாவட்டத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.205 முதல் 20.11.2025 வரை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி சங்குப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்…

திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டம்-பாஜக மாமன்ற உறுப்பினர் தர்ணா

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டம் 75 நாட்களாகியும் நடைபெறாததை கண்டித்து பாஜக மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கையில் பதாகையுடன்…

SIR பற்றிய ஆலோசனை கூட்டம்

SIR பற்றிய ஆலோசனைகூட்டம் திமுக கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டம்…

சாத்தப்பாடி எம் எம் பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஒன்றியம் சாத்தப்பாடி எம் எம் பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் காமனேரி கே எஸ் வி மண்டபத்தில் நடைபெற்றது.…

திருச்சி வரத்து அதிகரிப்பால் குப்பைக்கு செல்லும் வாழைதார்கள்

திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் கடந்த சில நாட்களாக வாழைத்தார்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம்…

சிவன் கோவில் ஐப்பசி தேரோட்டம்- பாகம்பிரியாள் மகளிர் அறக்கட்டளை சார்பில் அன்னதானம்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் துவங்கி வைத்தார்

தூத்துக்குடி நவ 14 தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி தேரோட்டம் நேற்று (13.11.2025)நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாள் பாகம்பிரியாள் எழுந்தருளிய திருத்தேரை…

வாலாஜா நகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 பனை விதைகள்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 பனை விதைகள் நடும் இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி துவக்கி…

பென்னக்கோணத்தில் அனுமதியின்றி போலியாக மருத்துவம்

சுகாதாரத் துறை இணைய இயக்குனர் மாரிமுத்து அவர்களின் ஆய்வின்போது போலி மருத்துவர் கண்டுபிடிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது பெரம்பலூர்.நவ.13. பெரம்பலூர் மாவட்டம், பென்னக்கோணத்தில் கதிர்வேல் (33)…

கமுதியில் ஐப்பசி மாத பொங்கல் விழா

ஐப்பசிமாத பொங்கல்விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இரவு கண்ணார் பட்டியில் இருந்து கமுதி நாராயணபுரம் கல்லுப்பட்டிக்கு ஸ்ரீ முத்தாலம்மன் சிலையைவான வேடிக்கைகள் அதிர சம்பளக்கா வாத்தியத்துடன் 1008…

தூத்துக்குடி ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் 48 கேமரா பொருத்தப்பட்டுள்ளது அதன் துவக்க விழா

தூத்துக்குடி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதை கருத்தில் கொண்டு ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் 48 கேமரா பொருத்தப்பட்டுள்ளது அதன் துவக்க விழா கங்கா…

குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு போராட்டம்

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் முன்பு குறிஞ்சிப்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு போராட்டம் நடந்தது. நகர செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இந்த…

குன்னம் காவல் உதவி ஆய்வாளர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில் குன்னம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஆர். சங்கர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோவில்பாளையம் தேனூர் தாமஸ் என்ற…

இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு

இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு, கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இது குறித்து…

தூய்மை பணியாளர்களை தூண்டி விட வேண்டாம்-மேயர் ஜெகன்

தூய்மை பணியாளர்களை தூண்டி விட வேண்டாம்-மேயர் ஜெகன் தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் நிறுவனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர் இதில்…

திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டிய கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (13/11/2025)…

கடத்தூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு

கடத்தூர், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை, திருக்குறள் திருப்பணிகள் திட்டம், முப்பால் பயிற்றுநர் மன்றத்தின் சார்பில் கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்டலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

மன்னார்குடியில் வழக்கறிஞர்களுக்கு கண் பரிசோதனை முகாம்-சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துராமன் தொடங்கி வைத்தார்

மன்னார்குடி., நவம்பர்.13 வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குடும்ப நல…

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக க.கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்

நவ.13.பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக க.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். விருதுநகர் மாவட்டத்தில் முதன் முதலாக…

அரியலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்…

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100 வருட பரிசுத்த அன்பை நினைவுகூரும் வகையில்,கோவையில் மாபெரும் தெய்வீக கண்காட்சி

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100 வருட பரிசுத்த அன்பை நினைவுகூரும் வகையில்,கோவையில் மாபெரும் தெய்வீக கண்காட்சி நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இதில்,…

கம்பம் நகரில் காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் அன்னதானத்திற்கான முழுச் செலவையும் ஏற்ற வாணியர் சங்க மாவட்டத் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் பிரசித்தி…

மேட்டுப்பாளையத்தில் தூய்மைப் பணியாளர் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை வழங்கும் விழா

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது விழா தூய்மை பணியாளர்கள் நல வாரிய…

விவசாய நிலங்களில் மோட்டார் ஒயர்கள் திருட்டு-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

செய்தியாளர் சீனிவாசன். திருவள்ளூர் அருகே விவசாயிகளின் நிலங்களில் உள்ள மின் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள மின் வயர்களை தொடர்ச்சியாக திருடிச் செல்லும் மர்மநபர்களை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என…

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கபடிவீரர் அபினேசுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், நவ- 13.சார்பில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு பாராட்டு விழாவில் இந்திய கபடி அணி…

சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக அறிவியல் தின விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஒன்றியம் சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தின விழா நடந்தது விழாவிற்கு…

தண்ணீர் டிராக்டரை திருடி சென்ற இளைஞர்- போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் அருகே தண்ணீர் டிராக்டரை திருடி சென்ற வட மாநில இளைஞரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் திண்டுக்கல் நத்தம்…

கோவை நகரத்தார் சங்கம் சார்பில் உணவு திருவிழா

கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் காலை 10:30 மணி முதல் மாலை 8.30 மணி வரை…

மூலனூரில் 3 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள்- அமைச்சர்கள் சாமிநாதனும் கயல்விழியும் தொடங்கி வைத்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூரில் 3 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அமைச்சர்கள் சாமிநாதனும் கயல்விழியும் தொடங்கி வைத்தனர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

தாராபுரத்தில் கிணற்றில் விழுந்த பெண்- தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் கிணற்றில் விழுந்த பெண் தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த ஆடு…

அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல்

கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு…

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல்…

அபுதாபியில் நடைபெற்ற மார்பக புற்று நோய் விழிப்புணர்வு

இந்தியாவை சேர்ந்த 500 தாய் மகள்கள் ஜோடியாக மேடையில் பிங்க் வண்ண ஆடை அணிந்து ரேம்ப் வாக் மற்றும் நடனம் ஆடி கவனம் ஈர்ப்பு வளைகுடா நாடான…

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறு ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து, மாப்பிள்ளையூரணி – தாளமுத்துநகர், சுனாமி காலனி, குறுக்குச்சாலை, சந்திரகிரி ஆகிய…

சம்பா பயிர் காப்பீடு நவம்பர் 31 வரை கால நீட்டிப்பு வழங்கிட வேண்டும்- தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

சம்பா பயிர் காப்பீடு நவம்பர் 31 வரை காலநீட்டிப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்… திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து…

வாக்குச்சாவடி, அலுவலர்களுக்கு கணக்கெடுப்பு படிவம்-பதிவேற்றல் தொடர்பாக நடைபெறும் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

“செய்தியாளர் ஜீவாசெந்தில் “ கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு…

மீன்வளம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது – தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தகவல்

மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, கடற்பாசி வளர்ப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது – கலெக்டர் இளம்பகவத் தகவல் தூத்துக்குடி.தமிழ்நாடு…

புதிதாக பொறுப்பேற்ற இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினியை இராமநாதபுரம் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

அரியலூரில் உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஏ ஐ டி யு சி உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் மாவட்ட ஏ ஐ டி யு…

திருச்சியில் நாளை 13ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி இபி ரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை வியாழக்கிழமை, 13 ஆம் தேதி, காலை 9:45 மணி முதல் மாலை 4…

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூத்தாண்டவர் கோயில் திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி அருகே இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத பதினெட்டாம் போர் நடந்ததாக கூறப்படும்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்- பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்.திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின்…

வலங்கைமானில் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனையொட்டி கால பைரவருக்கு…

முதல்வர் படிப்பகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை-மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் துவக்கி வைத்தார்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். முதல்வர் படிப்பகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் துவக்கி வைத்தார். போட்டித் தேர்வுக்கு தயாராகும்…

கோவை ஸ்ரீ அன்னை ஜூவல்ஸ் அறிமுகபடுத்தி உள்ள புதிய திட்டத்திற்கு பெண்கள் இடையே வரவேற்பு

கோவை ஸ்ரீ அன்னை ஜூவல்ஸ் அறிமுகபடுத்தி உள்ள புதிய திட்டத்திற்கு பெண்கள் இடையே வரவேற்பு பெண்களின் பாதுகாப்பிற்காக, அவசர காலங்களில் உதவும் ‘காவலன்’ செயலியை தமிழக காவல்…

வனத்துறை ஊழியர்களுக்கு விஷபூச்சிகளிடமிருந்து பாதுகாக்க புதிய உடைகண்டு பிடிப்பு

வனத்துறை ஊழியர்களுக்கான விஷபூச்சிகளிட மிருந்துபாதுகாப்பு உடையை சாய்ராம் வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செய்யது ஆசிக் , சஞ்சய்குமார், அஸ்வின் , திலீபன் ஆகிய மாணவர்கள்…

மதுரை அரசு பள்ளியில் வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி

சோனாலிகா ஆரோக்கியம் திட்டத்தின் மூலம் 35 வளரிளம் பருவ பெண் குழந்தை களுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி மற்றும் சுகாதார பெட்டகம் வழங்கும் விழா எல்.கே.பி நகர்…

திருவாரூரில் கிராம உதவியாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில் கிராம நிர்வாக உதவியாளர்கள் வீஏஓ பதவி உயர்வு பெற 10 ஆண்டுகளுக்கு பதில் 6 ஆண்டுகளாக குறைத்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில்…

C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பூவாணிக்குப்பம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை…

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மக்கள் திட்ட முகாம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் திட்ட முகம் நடைபெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சவாடி ஊராட்சியில்…