Category: தமிழ்நாடு

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இவ்வருடம் இளங்கலைப் படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று…

காவல் நிலையங்களில் அன்றாட பணிகளை மின்மயமாக்கல் திட்டத்தின்படி 15 மொபைல் டேப்லெட்கள் (Mobile Tablets) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

நாமக்கல் நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (14.06.2023-ந் தேதி) நடந்த நிகழ்ச்சியில் காவல் நிலையங்களில் அன்றாட பணிகளை மின்மயமாக்கல் திட்டத்தின்படிதமிழக காவல் துறை தலைமை இயக்குநர்…

சின்னஇலந்தைகுளம் கிராமத்தில்ஸ்ரீ மந்தைஅம்மன் கோவில் வைகாசி உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டை கருப்பசாமி, ஸ்ரீ மண்டு சோலைச்சி,ஸ்ரீ அசையாமணிகட்டி,ஸ்ரீ அம்மாச்சி அம்மன்,ஸ்ரீ நாச்சி…

வழங்க வேண்டிய ஊதியம் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்- செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை திருவண்ணாமலை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரேமகுமாரி தலைமையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில்…

திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் ஜமாபந்தி நிறைவு விழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் இன்று வருவாய் துறை சார்பில் விவசாயிகள் மாநாடு மற்றும் ஜமாபந்தி நிறைவு விழா திருப்பத்தூர் சப்…

ஆலங்குடியில் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்

வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடியில் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது.…

பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் மத்திய அரசு, தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மீது அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை மூலமாக பழிவாங்கும் போக்கினை கண்டித்துதிண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

கோடிபுதூர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா

முன்தாக பத்திரகாளியம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க, பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டியதை நிறைவேறியது பொருட்டு கோவில் முன்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் இரத்த தான தினம்

இரத்த தான தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் சர்வதேச இரத்த தான தினத்தை முன்னிட்டு சிறு வயதில் இருந்தே பல முறை இரத்த…

மத்திய பா.ஜ.க அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்-மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேச்சு

நாமக்கல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையிலான, சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய…

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்- ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது இதில் ஒன்றியக்குழு…

குடிநீர் கழிவுநீர் வாய்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி திண்டாடு திருமால்நத்தம் கிராம மக்கள்

சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சிகுட்பட்ட திருமால்நத்தம் கிராமத்தில் சுமார் 700…க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.ஒரு ஆழ்துளைகிணறு மின்மோட்டர் மூலம் ஆறுபதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க…

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய குழ கூட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க…

பட்டா மாற்ற சென்ற விவசாயின் ஆவணங்களை தூக்கி எறிந்து விரட்டிய வருவாய் ஆய்வாளர்மீது துறை ரீதியாக நடவடிக்கைஎடுக்க மனு

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கஜவரதன். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய அச்சிறுப்பாக்கம் வருவாய்…

கோவை லட்சுமி மில் வளாகத்தில் புதியதாக லூலூ மால் திறக்கப்பட்டது

தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்த மாலினை திறந்து வைத்தார் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமை இடமாக கொண்ட லூலூ நிறுவனம் தமிழகத்தில் தனது வணிகத்தை…

கோவை சேரன் கல்லூரி குழுமங்கள் மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட இரத்த தான முகாம்

இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்த கொடையாளர் தினம் கடை பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் கோவை பேரூர்…

கூடப்பாக்கம் அரசு பள்ளி திறப்பு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மரக்கன்று வழங்கி வரவேற்ப்பு

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் ஒன்றியத்துக்குட்பட்ட கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கோடை விடுமுறை பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளியின் மழலை மாணவ செல்வங்களுக்கு நேசமுடன் தலைமை ஆசிரியர்…

பெரியகுளத்தில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் நரேந்திர…

பீம் எனும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்

தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னனி நகரமாக கோவை உள்ளது.இந்நிலையில் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும், நிலையில் ,கோவையில் கடந்த இருபது…

2 கோடி ரூபாய் பெற்று ஒப்பந்தப்படி செயல்படாத எஸ்டேட் உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பிபிடிசி) என்ற நிறுவனம் தனது நிறுவனத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலசா எஸ்டேட் உரிமையாளர் சிவசுப்ரமணியம்…

ஆட்டோ ஓட்டுனரை கல்லால் தாக்கி வழிப்பறி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் நடராஜ் (த/பெ முனியப்பா )வயது 48 மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர் ,இவர்…

உலகிலேயே முதல் செயலியாக ஜைனோ பிளிக்ஸ் எனும் புதிய செயலி கோவையை சேர்ந்த உதய்பிரகாஷ்,மற்றும் பிரகதி பழனிசாமி ஆகியோர் உருவாக்கி சாதனை

கோவையை சேர்ந்த இளைஞர் உதய் பிரகாஷ்..கடந்த சில வருடங்களாக ஸ்டார்ட் அப் தொடர்பான செயலிகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர் (Zynoplix) ஜைனோ பிளிக்ஸ் எனும் செயலியை…

கோவையில் நாய் பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம்

கோவை சீரநாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நாய்களுக்கான எரியூட்டு மயானத்தை கலெக்டர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். உடன் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர்…

இல்லம் தேடி கல்வி மையத்திற்கு மன மகிழ்ச்சியுடன் மாணவர்கள் வருகை

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய அரியாணிப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பார்வையிட்டு போது ராதிகா, காயத்ரி, புவனேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோர்…

தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.கோடை விடுமுறை முடிந்து ,…

மதுரை ஆவின் வளாகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கல்

மதுரை ஆவின் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு 154 பயனாளிகளுக்கு ரூ. 55,37,780/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். மதுரையில் செயல்பட்டு வரும் ஆவின்…

ஜெயங்கொண்டம் வட்டத்தில் ஜமாபந்தி-மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்…

ஜெயங்கொண்டம் பகுதியில் அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்து பல்வேறு மேம்பாட்டு பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில்ஜெயங்கொண்டம் சட்டமன்றஉறுப்பினர் கசொக கண்ணன் அவர்கள்ரூபாய் 36 -லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க…

விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) சென்னை குறள் மலைச் சங்கமும் கல்விசார் நிகழ்வுகள் நடத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ் உயராய்வுத்துறையும், சென்னை குறள் மலைச் சங்கமும் கல்விசார் நிகழ்வுகள் நடத்திட…

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சத்தியமங்கலம் தாளவாடி 11 வயது முதல் 15 வயது வரையுள்ள 20 குழந்தைகளை தேர்வு செய்து அரசமைப்பு உரிமை கல்வி மன்றம் எனும் அமைப்பை ஏற்படுத்திஅவர்களுக்கு அரசியலமைப்பு…

வைக்கோல் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்தது பெண் உயிரிழந்தார்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கணபதிஅக்ரஹாரம் ஊராட்சியில் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கவிதா (45). கணவர் பெயர் மனோகரன். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் வீட்டின்…

நாமக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ்.உமா தலைமையில் திங்கள் கிழமை (12.06.2023) நடைபெற்றது. நடைபெற்ற…

பழனி முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 630 வருவாய் கிடைத்தது.…

வள்ளிநாயகபுரத்தில் அதிமுக கிளை செயலாளர் பாலமுருகன் இல்ல திறப்பு விழா

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ பங்கேற்ப்பு கழுகுமலை அருகே உள்ள வள்ளிநாயகபுர கிராமத்தில் அதிமுக கிளை செயலாளர் பாலமுருகன் அவர்களின் இல்ல திறப்பு விழா நடைபெற்றது.…

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுக்கு காணிக்கையாக டிராக்டர் வாகனத்தை வழங்கிய மருத்துவர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்அருள்மிகுஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயிலுக்கு டாக்டர் ஒருவர் காணிக்கையாக டிராக்டர் வழங்கியுள்ளார். சங்கரன்கோவில் துர்கா மருத்துவமனை மருத்துவர் சுப்புராஜராகவன் கோயிலுக்கு…

கடையம் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகம் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கடையம்…

மல்லசமுத்திரம் மொஞ்சனூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

நாமக்கல் நாமக்கல் கிழக்கு மாவட்டம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டசெயலாளர் பழ.மணிமாறன்மற்றும் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் .மொஞ்சனூர் கிராமத்தில்அருந்ததியர் தெரு,ஊர் பொதுமக்கள்,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச. உமாவிடம்…

கடையம் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனைக்கூட்டம்

தென்காசி மாவட்டம்கடையத்தில் நடைபெற்ற தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடையம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை…

பாபநாசத்தில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் திடீர் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மரம் சாய்ந்தில் மின்சார கம்பி அறுந்து…

பேருந்து பயணிகள் நிழல் குடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பிருமான நிவேதா.எம்.முருகன் திறந்து வைத்தார்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே ரூ.14 லட்சத்தில் இரண்டு பேருந்து பயணிகள் நிழல் குடைகள்.மற்றும் புதிய உயர்மின் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற…

இரும்பாடியில் சாலையோரம் பட்டுபோயி முறிந்து விழம் நிலையில் உள்ள இரட்சதமரங்களால் பொதுமக்கள்அச்சம்

சோழவந்தான், சோழவந்தான் அருகேஇரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட சின்ன இரும்பாடி கிராமத்தில் சாலையோரம் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பட்டுபோன அரசமரமும் மற்றொரு சாலையோர புளிய மரத்தின் அடிபகுதி தீப்பற்றி எரிந்து முறிந்து…

இந்து சமய அறநிலை துறைக்கு திருப்பணித்திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட பரிந்துரை கடிதம் வழங்கல்

பாபநாசம் அருகே துரும்பூர் கிராமத்தில் புதிதாக கட்டி வரும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இந்து சமய அறநிலை துறைக்கு திருப்பணித்திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட பாபநாசம்…

பள்ளி திறப்பு நாளில் மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் வரவேற்றார்

அரசு மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு நாளில் மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வரவேற்றார்திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம்,…

கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி காங்கிரசார் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திண்டுக்கல் மாநகர மாவட்ட…

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை…

ஸ்ரீ வைத்தீஸ்வரார் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா

வலங்கைமான் ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரார் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத் தெருவில் உள்ள ஸ்ரீ தையல்நாயகி சமேத…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறப்பு-மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறப்பு முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறப்பையொட்டி வாழைமரம், தோரணம் கட்டி…

புதிய மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற பள்ளி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

மத்திய பிஜேபி.ஆட்சியின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

சோழவந்தான் மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல் சார்பாக வட்ட பிள்ளையார் கோவில் அருகில் மத்திய பிஜேபி ஆட்சியின் 9..ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்…

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மதுரை மாவட்ட கிளை தேர்தல்

மதுரை மாவட்டகல்லூரி ஆசிரியர் நலச் சங்க மதுரை மாவட்ட தேர்தல் நடைபெற்றது . தேர்தல் ஆணையராக தேனி மாவட்ட நாகராஜன், துணை ஆணையராக தேனி மாவட்ட சவுக்கத்…