மீனவகிராம மாணவ மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கு விக்கும் விதமாக ஸ்டூடென்ட் டாட் காம் அறக்கட்டளை சார்பாக உதவிதொகை வழங்கும் விழா
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே மீனவகிராம மாணவ மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கு விக்கும் விதமாக ஸ்டூடென்ட் டாட் காம் அறக்கட்டளை சார்பாக உதவிதொகை வழங்கும் விழா. மயிலாடுதுறை…
நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம்
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் மகளிர்க்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு பெயர் சேர்க்கும் முகாம்…
பாமக நிறுவனர் ராமதாசு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் பெரிய வெங்காயப்பள்ளி பகுதியில் பாமக நிறுவனர் ராமதாசு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம்…
நூறாண்டு பழமையான வலங்கைமான் போலீஸ் ஸ்டேஷன்
நூறாண்டு பழமையானவலங்கைமான் போலீஸ்ஸ்டேஷனுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் எஸ். பி. சுரேஷ் குமார் உறுதியளித்தார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்டபகுதியில் கடந்த…
பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் முசிறியம் ஊராட்சி இளங்கர்குடி கிராமத்தில் பாஜகவில் இணையும்…
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டன
ஈரோடு மாவட்டம் பவானியில் 85 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கூடுதுறையில் பவானி நகர…
பாப்பான் குளத்தில் தனி நபர் நில ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் தேவேந்திர பேனாக்கள் பொதுச்செயலாளர் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் பாப்பான்குளத்தில்இறைப்பணி நியாயவிலை கடை மற்றும் சமுதாய நலக்கூடக்கட்டிடம் கட்டிடம் கட்டும் இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அகற்றுவது சம்பந்தமாகதேவேந்திர பேனாக்கள் இயக்க…
ஆலங்குளம் அருகே மாறந்தையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பட்டம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறந்தை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியின் அவலநிலையை சீர்படுத்த கோரியும் பேருந்து வசதியை முறைப்படுத்த கோரியும். நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன…
தென்காசி மாவட்டத்திற்கு முதல் பதக்கம் பெற்று பெருமை சேர்த்த கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி மாணவி
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகான போட்டிகள் ஒரு மாத காலமாக நடைப்பெற்று வருகிறது இந்நிலையில்கிராம கமிட்டி மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஐஸ்வர்யா1500…
செஞ்சியில் வீடு வீடாக புகுந்து கொள்ளை
செஞ்சி முனுசாமி தெருவில் உள்ள பரசுராமன் மற்றும் கண்ணன் என்பவரது வீடுகள் உள்ளது இரவு 12 மணிக்கு மேல் மூன்று பேர் கொண்ட கும்பல் இவர்களது வீட்டின்…
மணிப்பூரில் நடக்கும் பாலியல் பலாத்காரம் பெண் வன்கொடுமை கண்டு கொள்ளாத பாஜக அரசை கண்டித்து திருவெற்றியூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர் மணிப்பூரில் பாஜக ஆளும் மாநிலத்தில்கடந்த 80 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனக் கலவரத்தை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய பாஜக அரசு மற்றும் மணிப்பூர்…
தேனியில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும்…
ஒடிபி வந்தவுடன் கால தாமதமின்றி உரங்களை விவசாயிகள் பெற்று கொள்ள வேண்டும்
ஒடிபி வந்தவுடன் கால தாமதமின்றி உரங்களை விவசாயிகள் பெற்று கொள்ள வேண்டும் எனவலங்கைமான் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல். ஒடிபி வந்தவுடன் காலகால தாமதமின்றி உரங்களை விவசாயிகள்பெற்றுக்கொள்ள வேண்டும்…
நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம்
நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாகலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலின் இன்று (24.07.2023)…
கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்
அலங்காநல்லூர் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி, என்று போற்றி புகழ்ந்து பெருமையுடன்அழைக்கப்படுவது, நூற்றி எட்டு வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது, மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும்…
திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன…
திருநிலை ஊராட்சியில் மகளிர் உரிமை திட்டம்- பெயர் சேர்க்கும் முகாம் தலைவர்அம்முசிவக்குமார் துவக்கி வைப்பு
திருவள்ளூர் தமிழகத்தில் திமுக அரசின் தேர் தல் வாக்குறுதியான மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் வழங் கும் திட்டத்தினை வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்க உள்ள…
லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதவியேற்பு விழா
ஒரு பள்ளி அதன் வரவிருக்கும் தலைவர்களுக்கு சில பதவி மற்றும் பொறுப்புகளை ஒப்படைக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பம் பதவியேற்பு விழா. பொறுப்பை ஒப்படைத்தல் மற்றும் அதிகாரம் வழங்குதல்…
ஹை- டெக் ரோட்டரி சங்கத்தின் 2023,24 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஹை- டெக் ரோட்டரி சங்கத்தின் 2023,24 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கொங்கு சமுதாய கூடத்தில் நடைபெற்றது.…
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோயம்புத்தூரைச் சேர்ந்த உயிர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முன்முயற்சியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி “குட்டி…
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள்
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 476 மனுக்கள் பெறப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
திருப்பத்தூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் நீதிமன்றம் முன்பு திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில்…
அரியலூர் பகுதியில் மாணவ மாணவியருக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அரியலூர் எம்எல்ஏ சிறப்புரை
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா நிதி வண்டிகளை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா…
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம்
தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில்…
திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரதமர் மோடி பதவி விலக கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..…
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு…
கால்நடை வளர்ப்போர்தீவன புல் வளர்த்து பயனடையலாம்
கால்நடை வளர்ப்போர்தீவன புல் வளர்த்து பயனடையலாம். கறவை மாடுகள் ஊட்டமுடன் வளர வழி வகுக்கும்.கால்நடை வளர்போர் தீவன புல் வளர்த்து பயனடையலாம் என்றுகறவை மாடுகள் ஊட்டமுடன் வளர…
சோழவந்தானில் சாலை ஆக்கிரமிப்பாளர் 258 பேருக்கு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது
சோழவந்தான் சோழவந்தான் பேரூராட்சிக்குட்டப்பட்ட சாலைகளில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து தாழ்வாரம் மற்றும் கட்டிடங்கள் கட்டி உள்ளதால் அடிக்கடி வாகனங்கள் போக்குவரத்து நெருசலில் சிக்கி திணறி வருகின்றதால் வாகனோட்டிகளும்…
திமுக மகளிரணி சார்பில் 500 க்கும் பெண்கள் கலந்து கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் கும்பகோணத்தில் மணிப்பூரில் தொடரும் கலவரம், படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக…
தமிழக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் குடிமேன அள்ளி ஊராட்சியில் தமிழக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிருஷ்ணரி கிழக்கு அரசு…
மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து இன்று நாமக்கல்லில் திமுக மகளிர் அணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான…
கோவையில் சூரிய ஆற்றல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி
கோவையில் நிலையான இந்தியா-2023′ என்ற தலைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி துவங்கியது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க…
ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
நாமக்கல் பழங்குடியினர் பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுபான்மையினர் தாக்குதல் இவைகளை மணிப்பூர் மாநில பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மற்றும் மத்திய பாரதிய ஜனதா கட்சி…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பப்படிவம் வழங்கும் நிகழ்ச்சி
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு முகாமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டார். தமிழகத்தில் செப்டம்பர் 15-ஆம்…
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு திருவாரூர்…
மணிப்பூர் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பெண் வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்வதேச பொதுச்…
பாட்டாளி மக்கள் கட்சி கல்வெட்டு திறப்பு-மூத்த முன்னோடிக்கு நினைவுபரிசு வழங்கும் விழா
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டமின்னல்சித்தாமூர் ஊராட்சியில் வன்னியர் சங்கம் மற்றும்பாட்டாளி மக்கள் கட்சியின்கல்வெட்டு திறப்பு விழாநடைபெற்றது. இந்நிகழ்வில்முன்னால் மாவட்ட செயலாளரும்மாநில உழவர் பேரியக்க தலைவருமானஎடையாளம் கி.குமரவேல் மற்றும்சி.நா.அம்பலவாணன்…
கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் முதலாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
கோவை மகளிர் உரிமை திட்ட விண்னப்ப பதிவு முகாம்- நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர். கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமை…
இலவச பட்டா கேட்டு மனு
நாமக்கல் மலைவாழ் மக்கள் குறவர் இன மக்கள் அருந்ததியர் இன மக்கள் இலவச பட்டா கேட்டு இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சித்…
ரிஷிவந்தியம் அருகே மிதிவண்டியில் இருக்கையில் சிலம்பம் சுற்றியப்படி பத்து கிலோமீட்டர் தூரம் சென்று கல்லூரி மாணவர் சாதனை
கள்ளகுறிச்சி மாவட்டம் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் சோழன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்க்காக சாதனை முயற்சியாக இன்று காலை ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தசங்கர் – கவிதா…
திருப்பத்தூர் காய்கறிகள் மார்க்கெட் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் காய்கறிகள் மார்க்கெட் பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் வேண்டும் என பாஜக கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்…
சிவகங்கை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் நடத்தும் 12-வது மாவட்ட அளவிலான சிலம்பம் கோப்பைகாண போட்டி
சிவகங்கை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் நடத்தும் 12-வது மாவட்ட அளவிலான சிலம்பம் கோப்பைகாண போட்டி 2022-23 அழகப்பா மேல்நிலைப் பள்ளியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி…
செஞ்சியில் ஆளும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
செஞ்சி பேரூராட்சி குளிக்கரை எதிரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்பேரிலும், விழுப்புரம் மாவட்ட தலைவர் A.D.ராஜேந்திரன் அவர்களின் ஆணைகிணங்க மாவட்ட துணை…
பெரியகுளத்தில் பத்திர பதிவு அலுவலக மாற்றத்தை கண்டித்து பொதுக் கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்துக் கட்சியினர் மற்றும் பத்திர எழுத்தர்கள் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண…
எண்ணூர் பகுதியில் கிராம ஒன்றிணைப்பு சங்கம் சார்பில் 25 ஆவது ஆண்டு விழா
திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் கிராம ஒன்றிணைப்பு சங்கம் சார்பில் 25 ஆவது ஆண்டு விழா 60 கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து காவல்துறை வல்லுறவு…
கோவை இரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் அனுகிரஹா எனும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அனுகிரஹா எனும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பேசினார்… கோவை…
பெருவாயல் எல்லையம்மனுக்கு வாடைப்பொங்கல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
திருவள்ளூர் பெருவாயல் ஊராட்சியில் உள்ள எல்லையம்மனுக்கு ஆடி மாதத்தை முதல் ஞாயிற் கிழமை யொட்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் வாடை பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம்…