பெரம்பலூர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை, உழவர் சந்தை அருகில்…

காரைக்கால் மாவட்டத்தில் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம்

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறை இணைந்து, பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருப்பட்டினம்…

காயரலாபாத் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஒன்றியம் காயரலாபாத் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின்…

கம்பம் நகரில் தேனி பனை நடவு 2025 சமூக நல்லிணக்க பனை நடவு நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் கெளரவிப்பு தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்றதேனி பனை நடவு…

ஓசூரில் கராத்தே தற்காப்பு கலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

ஜிபி மார்க்ஸ் செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கராத்தே தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஓசூர் கிரீன்…

மதுரை தமிழ் திரைகலைஞர்கள் நலசங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்” மதுரை தமிழ் திரைகலைஞர்கள் நலசங்கம் சார்பில் செயலாளர் கணகு தலைமையில் மதுரை ஆழ்வார்புரம் ஆபீசில் தீபாவளி கொண்டாட்டம் மிக மிக கோலாலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு…

தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டி‌ ஊராட்சிக்கு உட்பட்ட, திப்பனுார் கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2000-2001-ல் கட்டப்பட்ட பள்ளி…

அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர்…

வாங்க கற்றுக் கொள்வோம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் சார்பில் , செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் , வாங்க கற்றுக் கொள்வோம்என்ற…

லோயர் கேம்ப் அருகே பனைமரக்கன்றுகளை நட்டு வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே வழிவிடும் முருகன் கோவில் அருகே மிதிவண்டி உடற்பயிற்சியின் போது…

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய வழித்தட பேருந்து சேவை- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதானூரைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி செல்வதற்கு ஏதுவாக பேருந்து இயக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்து மற்றும்…

ஆசிய அளவிலான பிரபலமான குதிரையேற்ற போட்டியில் கோவையில் பயிற்சி பெற்று வரும் மாணவர் தேர்வு

பஹ்ரைன் நாட்டில் நடைபெறும் ஆசிய அளவிலான பிரபலமான குதிரையேற்ற போட்டியில் கோவையில் பயிற்சி பெற்று வரும் மாணவர் தேர்வு இந்தியாவில் இருந்து நான்கு பேர் மட்டுமே தேர்வாகி…

கோவையில் புதிய எல்.ஜி. தீபம் மருத்துவமனை திறப்பு விழா

கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் அல்வேர்னியா மேல்நிலைப்பள்ளி அருகில் புதியதாக எல்.ஜி தீபம் மருத்துவமனையின் திறப்ப விழாமருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.வி.கோபிநாத் மற்றும் இணை இயக்குனர்…

தருமபுரியில் போதைப் பொருள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மராத்தான் போட்டி

தருமபுரி- தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் 3-ம் ஆண்டு மது மற்றும் போதைப்பொருள் பாதிப்பு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் SAY NO TO DRUGS…

தர்மபுரி மாவட்டத்தில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பின் அடிப்படையில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு அக்டோபர் 11 & 12 ஆகிய…

வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 லட்சத்தில் தனியார் வங்கி பங்களிப்பு மூலமாக பழைய கழிவறை புதுப்பிக்கப்பட்டது, மாணவிகள் வரவேற்பு. கல்வித்துறையின் நம் பள்ளி, நம்…

பெரியகுளம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

பெரியகுளம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா வடுகப்பட்டி பகவதி…

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி…

கமுதி அருகே எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்கள் மட்டும் வழிபாடு

ஆண்கள் மட்டும் வழிபாடு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு பகுதியில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் 39 ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து நடைபெற்றது. பாரம்பரியமாக நடக்கும்,…

பெரம்பலூர்.அக்.12. போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் ரூ.48.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறு பாலத்திற்கான பணிகளை…

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பெரம்பலூர்.அக்.12. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு…

தீ விபத்து விழிப்புணர்வு பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை வளாகம் முன்பு தீ விபத்து விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கவிழா நடைபெற்றது.இருசக்கர மிதிவண்டியில் தீ விபத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை சீனிவாச…

அந்தியூரில் விசிக ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் கார் ஸ்டாண்ட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், உச்ச நீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசிய வக்கீலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் போதை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு 3.0 பிரச்சாரம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட…

கண்ணனூர், ஆதனூர் ஊராட்சிகளுக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் திருமண மண்டபத்தில் கண்ணனூர், ஆதனூர் ஊராட்சிகளுக்கு அக்டோபர் 09 ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை எம்எல்ஏ…

துறையூர் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்-துணை முதல்வர் உதயநிதி சிறப்புரை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஏ வி எஸ் மஹாலில் அக்டோபர் 9ந் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…

காஞ்சிபுரத்தில் திரு சந்தனக்கூட உற்சவ நிறைவு விழா

காஞ்சிபுரத்தில் திரு சந்தனக்கூட உற்சவ நிறைவு விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பு. பெரிய காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஹமீது அவுலியா தர்காவில் திரு சந்தனக்கூட…

தர்மாபுரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தர்மாபுரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தர்மாபுரி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ராமு தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி…

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் ஊரக பசுமை பூங்கா மேம்பாடு பணி ஒதுக்கீடு கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி.

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் இணையதள வழியாக நேரடி உரைகாந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில்காந்தி…

காங்கயம் தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயம், பொதுமக்களுக்கு தீயில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயத்தில் சனிக்கிழமை…

திருச்சி: கொலை வழக்கில் மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கைது

திருச்சி மேலப்பஞ்சபூர் கிழக்கு தெருவில் வசிக்கும் 65 வயது முதியவர் ராஜு, பொதுப்பாதை பிரச்சனை தொடர்பாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாக அதே பகுதியைச்…

திருச்சி- இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று (அக்.11) இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம், தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல கீழடுக்கு…

காரைக்கால் ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுக அபிவிருத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்

புதுச்சேரி அரசுமீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காரைக்கால் பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டத்தில் ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுக அபிவிருத்திட்டமானது காரைக்கால் மாவட்டத்தில் தற்பொழுது இருக்கக்கூடிய…

நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

நாகலாபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள நாகலாபுரம் ஞ ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் எஸ் பி சுருளி தலைமையில் நடைபெற்றது இந்த…

கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில்…

கமுதியில் ஓவிய கண்காட்சி ஓவிய போட்டி

கமுதியில் ஓவியகண்காட்சி ஓவியபோட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கொளரவ தொடக்கப்பள்ளியில் பாபு ஓவிய பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஓவிய…

திருவாரூர் அருகே மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்

செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம் ,அவரது உடலுக்கு திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும்…

பாபநாசத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பால்வண்டி மீது மோதல்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த பால்வண்டி மீது மோதல் வீட்டின் மேற்கூறை சேதம்… தஞ்சாவூர் மாவட்டம்…

அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரை பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது இந்த…

கமுதி அருகே பேரையூரில் கிராம சபைக் கூட்டம்

கமுதி அருகே பேரையூரில் கிராம சபைக் கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமசபைக் கூட்டத்திற்கு கமுதி யூனியன்…

காரைக்கால் தெற்கு தொகுதியில் மேம்பாட்டு பணி-நாஜிம், MLA தொடங்கி வைத்தார்கள்

புதுச்சேரி காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் லயன்கரை பகுதியில் சமுதாய கூடம் கட்டுவதற்கு ரூபாய் 40-இலட்சம் 58 ஆயிரம், மீராபள்ளி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தை…

மத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் முதுநிலை காவலர் படுகாயத்துடன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் காவல் நிலையத்தில் ரமாதேவி என்பவர் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் மத்தூர் காவல்…

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று (02.10.2024) நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் (11.10.2025 ) 121 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில்…

முதுகுளத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

முதுகுளத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தனியார்கல்லூரியில் நலம்காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது இதில் 17வகையான பிரிவுகளுக்கு சிறந்த மருத்துவநிபுணர்கள் பரிசோதனை…

செய்தியாளர் அ.பாலமுருகன் அவர்களுக்கு சிறந்த செய்தியாளர் விருது!

திண்டுக்கல் தாமரைப்பாடி புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறை சார்பில் பாரதியார் இலக்கியக் கழகம் விருது வழங்கும் விழாவில் திண்டுக்கல் கூடுதல்…

கொரடாச்சேரி அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், கொரடாச்சேரி அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது கொரடாச்சேரி, அக்.12- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள்…

சாத்தன்கோன் வலசை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சாத்தன்கோன் வலசை ஊராட்சியில் கிராமசபைகூட்டம் தமிழ்நாடு முழுவதும் 12, 480 ஊராட்சிகளில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நம்ம ஊர் நம்ம அரசு…

வேலாம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நலம்காக்கும்ஸ்டாலின் திட்டத்தின் கீழ்…

பாபநாசத்தில் தீயணைப்புதுறை சார்பில் தீபாவளி வெடி விபத்து குறித்த பயிற்சி நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தீயணைப்புதுறை சார்பில் தீபாவளி வெடி விபத்து தீ தடுப்பு குறித்த பயிற்சி நிகழ்ச்சி….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தீயணைப்புத்துறை சார்பில்…

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் கொரடாச்சேரி அருகே பாசன வடிகால் வாய்க்கால் பகுதியில் தூர்வாரும் பணியினை மேற்கொள்ளாததன் விளைவாக சிறிய மழைக்கே தாக்குப்பிடிக்காமல் சாகுபடி செய்யப்பட்ட சுமார்…