Month: November 2023

சிவம்பட்டியில் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் மகா கும்பாபிஷேக திருவிழா

சிவம்பட்டியில் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் மகா கும்பாபிஷேக திருவிழா கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே சிவம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற…

ஒட்டப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டரஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில் புதியதாக கட்டப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் கண்டது.…

பாபநாசம் அருகே சேரும் சகதியுமாக குண்டும் குழியுமாக காணப்படும் தார் சாலை

பாபநாசம்செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ராஜகிரி அம்பேத்கர் தெருவில் சேரும் சகதியுமாக குண்டும் குழியுமாக காணப்படும் தார் சாலை.. மழை காலங்களில் கிராமங்களில் டெங்கு நோய் பரவும் அபாயமும்,…

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அரசு தலைமை கொறடா கோவி. செழியன்…

ஆலங்குளத்தில் நாளை இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனைமுகாம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் திருநெல்வேலி ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து நடத்தும், இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாம் நாளை சனிக்கிழமை…

பாபநாசம் பகுதிகளில் விவசாயிகள் அதிருப்தி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் பகுதிகளில் மின் மோட்டாருக்கு தமிழக அரசு இலவச மின் இணைப்பு வழங்காததால் விவசாயிகள் அதிருப்தி விரைவில் இலவச மின் இணைப்பு…

பாபநாசம் ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயத்தின் முளைப்பாரி திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயத்தின் முளைப்பாரி திருவிழா.. 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, முளைப்பாரிகளை…

பாபநாசம் ஆப்தீன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஆப்தீன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் …. கண் மருத்துவர்கள் பங்கேற்பு …..…

பாபநாசம் சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு சிறந்த கூட்டுறவு நிறுவினத்திற்கான விருது

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு சிறந்த கூட்டுறவு நிறுவினத்திற்கான விருது ..கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தினம்

சர்வதேச குழந்தைகள் தினம் முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் அப்துல்கலாம் நண்பர் குழு மற்றும் சேந்தமங்கலம் அரிமா சங்கம், சார்பில்…

குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக செயல்பட்டு வந்த சங்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராதா பரசுராமன் மறைவை யொட்டி காலியாக…

அய்யம்பேட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம்அய்யம்பேட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

பருவ மழையால் மூழ்கியுள்ள நெல்வயல்களில் நீரினை வடிகட்டும் போது அடிமட்டம் வரை மடை வெட்டக்கூடாது- வேளாண் உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்

வலங்கைமான் மற்றும் குடவாசல் வட்டாரங்களில், வடகிழக்கு பருவ மழையால் மூழ்கியுள்ள நெல்வயல்களில் நீரினை வடிகட்டும்போது அடிமட்டம் வரை மடை வெட்டக்கூடாது என வேளாண் உதவி இயக்குனர் ஜெயசீலன்…

அரகண்டநல்லூரில்”நீட்” எதிரான கையெழுத்துநிகழ்ச்சி

செய்தியாளர்.ச.முருகவேலுகண்டமங்கலம் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம்முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர்…

கயத்தார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கொப்பம் பட்டியில் உலக சகிப்புத் தன்மை தினம் நிகழ்ச்சி

உலக சகிப்புத் தன்மை தினம்;-மற்றும் சர்வதேச மாணவர் தினம்:- உலக சகிப்புத் தன்மை நாள் மற்றும் சர்வதேச மாணவர் தினம் ஆகிய வற்றைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்…

வடநத்தம்பட்டி கிராமத்தில் கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்;-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம்,வீரசிகாமணி ஊராட்சி, வடநத்தம்பட்டி கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப் பெற்றது. சங்கரன்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கர பாண்டியன்…

ஜெயங்கொண்டத்தில் வட்டாரளவில் சிறுதானிய வகை உணவு திருவிழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் வட்டார இயக்க மேலாண்மை அலகு கட்டிடத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார…

கண்டமங்கலத்தில் மாற்று திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்!

செய்தியாளர்.ச.முருகவேலுகண்டமங்கலம் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் மாற்று திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் கண்டமங்கலம் வட்டார வள மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கண்டமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் வாசன்…

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா புதுச்சேரி கவிதாயினி இராஜஸ்ரீமகேஷ் எழுதிய ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. கவிதாயினி இராஜஸ்ரீமகேஷ் எழுதிய மெளவல்மொழி,மகரயாழ், மூங்கில் இசை,,மழலை அமுது மதிப்பேற்றமும்…

குண்ணுரில் விபத்தில் படுகாயமடைந்து இறந்தவரின் குடும்பத்தாருக்கு நிதி உதவி

குண்ணுரில் விபத்தில் படுகாயமடைந்து கடந்த 3 தினங்கள் முன்பு இறந்தவரின் குடும்பத்தாருக்குதெற்கு மாவட்ட செயலாளர் நிதி உதவி:- குண்னுரில் கடந்த மாதம் விபத்துக் குள்ளாகி படுகாயமடைந்த செல்லமாள்…

வீராணம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் ஆய்வு

வலங்கைமான் தாலுகாவில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்ப ஏற்படக்கூடிய வீராணம் ஊராட்சியில் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் அமுதா நேரில் ஆய்வு செய்தார். திருவாரூர்…

குடவாசல் பேரூராட்சி பகுதியில் சுற்றித் திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சம்

குடவாசல் பேரூராட்சி பகுதியில் சுற்றித் திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம்…

பாபநாசம் திரு.ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்ட ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திரு.ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டி கண்களில் கருப்பு துணியை…

திருப்பாலைத்துறை திரௌபதி அம்மன் ஆலயத்தில் 108 கிலோ ஐம்பொன் ஐயப்பன் சிலை உற்சவர் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை திரௌபதி அம்மன் ஆலயத்தில் 108 கிலோ ஐம்பொன் ஐயப்பன் சிலை உற்சவர் விழா… தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறையில் உள்ள.…

வலங்கைமான் உலக மீட்போர் ஆலய கார்மல் சபை பங்குத்தந்தை அருட்திரு ஆல்பர்ட் ஓசிடி அவர்களின் முப்பெரும் விழா

வலங்கைமான் உலக மீட்போர் ஆலய கார்மல் சபை பங்குத்தந்தை அருட்திரு ஆல்பர்ட் ஓசிடி அவர்களின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் குடந்தை மறைமாவட்டம் வலங்கைமான்…

கந்த சஷ்டி திருவிழா-அன்று மாவட்டத்திற்கு விடுமுறை அளிக் கோரி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆட்சியரிடம் மனு

வருகிற 18-11-2023 சனிக்கிழமை அன்று மாவட்டத்திற்கு விடுமுறை அளிக் கோரி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆட்சியரிடம் மனு;- தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்…

பெருங்கட்டூர் ஊர்புற நூலகம்- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் முப்பெரும் விழா

செய்யாறு செய்தியாளர்MS.பழனிமலை திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் அடுத்த பெருங்கட்டூரீல் அசனமா பேட்டை அக்னி சிறகுகள் லயன் சங்கம், பெருங்கட்டூர் ஊர்புற நூலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழ வீதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை மத்திய அரசு சிதைத்து வருகிறதை…

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், அகரம் அரசு இப்பள்ளியில் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125 ஆவது பிறந்தநாள்- குழந்தைகள் தினத்தை மாணவர்களிடையே பள்ளித் தலைமை ஆசிரியர்…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.17ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.17ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோவில்…

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்டம்

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்டம், கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் .…

திருப்பத்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்! நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர்…

கிருஷ்ணகிரி 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தவாகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தவாகவில் இணைந்தனர் கிருஷ்ணகிரி மாவட்ட கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட ஜிஞ்ஜிபள்ளி கிராமத்தில் உள்ள இளைஞர்கள்…

ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா வின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆலங்குளம்…

ஆலங்குளத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இலவச பொது மருத்துவ முகாம்;- தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆசிரியர்கள் மணிவேல்ராஜ் அருணோதயம் நினைவு அறக்கட்டளை சார்பாக 30-வது ஆண்டு நினைவு தினம்…

வாடியூர் ஊராட்சியில் புத்தாடை , மற்றும் இனிப்பு வழங்கப் பட்டது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வாடியூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள், டேங் ஆப்ரேட்டர்கள், வார்டு உறுப்பினர்கள், பணித்தளப் பொறுப்பாளர்களுக்கு ஊராட்சி மன்ற…

தென்காசி பட்டாளம் சார்பில் முன்னாள் போர் வீரர் உடலுக்கு தேசிய கொடி போர்த்தியும் இறுதி அஞ்சலி

தென்காசி மாவட்டம் நயினாரகரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் எஸ். சுவாமி நாதன் ஜூனியர் கமிஷன் ஆபிசர் இயற்கை எய்தினார். சுவாமி நாதன் 1967-ம் ஆண்டு இந்திய…

திருப்பாலைத்துறை தெய்வானை நகரில் கன மழை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ‌திருப்பாலைத்துறை தெய்வானை நகரில் கன மழை பெய்து காற்றின் வேகம் காரணமாக திடிரென மின்கம்பம் சாய்ந்தது இதில் அதிர்ஷ்ட…

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டிசி டியு சார்பில் குழந்தைகள் தின விழா

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டிசி டியு சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாவட்ட தொழிற்சங்க டி. சி.டி.யு. தலைமை அலுவலகத்தில் பண்டித…

ஒளிரும் சிக்னல் விளக்கு அமைக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை செயல்பாட்டில் இல்லை

வலங்கைமான் செட்டித் தெரு மாரியம்மன் கோவில் எதிர்ப்புறம் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ள சோலார் ஒளிரும் சிக்கனல் விளக்கு செயல்பாட்டில் இல்லை, அதன் அடிப்பகுதியில் சாலையில்…

நெட்டப்பாக்கத்தில் கந்த சஷ்டி பிரம்மோற்சவ கொடியேற்று விழா!

செய்தியாளர்.ச.முருகவேலு புதுச்சேரிநெட்டப்பாக்கம் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் நவம்பர் 14 நெட்டப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துக்குமாரசுவாமி…

மதுரை திருநகர் புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் மறைக்கல்வி வார நிறைவு விழா

மதுரை திருநகர் புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் மறைக்கல்வி வார நிறைவு விழா. மதுரை, திருநகரில் அமைந்துள்ள புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் அருட்பணி ஜார்ஜ் எட்வின்…

வெளிநாடுவாழ் பெண்கள் அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் துபாயில் அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு வெளிநாடுவாழ் பெண்கள் அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம் -நடிகை ஓவியா பங்கேற்பு…. ஐக்கிய அரபு அமீரகத்…

மன்னார்குடியில் தமிழ் சங்கத்தின் சார்பில் நான்காம் ஆண்டு முப்பெரும் விழா

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடியில் தமிழ் சங்கத்தின் சார்பில் நான்காம் ஆண்டு முப்பெரும் விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ் சங்கத்தின் சார்பாக நான்காம் ஆண்டு தொடக்க…

ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் தலைமையில் தீபாவாளி பரிசு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்

தீபாவாளி பரிசு வழங்கிய ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன்:- திபாவளி தீப திருநாள் பாண்டிகையை முன்னிட்டுஆலங்குளம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா…

ஆதரவற்றோர்களுக்கு தீபாவளிக்கான உடைகள்,உணவுகள் வழங்கல்

ரோட்டோரம் வாழக்கூடிய முதியோர்கள்,ஆதரவற்றோர்களுக்கு தீபாவளிக்கான உடைகள்,உணவுகள் வழங்கல்…. மதுரையில் சர்வதேச உதவும் உறவுகள் அமைப்பு மற்றும் யு.என்.பி.எல்.ஹெச்.ஆர்.எப். அமைப்பின் சார்பாக மதுரையில் ரோட்டோரம் வாழக்கூடிய முதியோர்கள்,ஆதரவற்றோர், பார்வையற்றோர்,பெண்கள்,குழந்தைகளுக்கு…

அச்சங்குட்டம் கிராமத்திலதீபாவளியை முன்னிடு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அச்சங்குட்டம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில்தீபாவளி திருநாளை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர்வெங்கடேஸ்வரி முருகேசன், தலைமையில்தூய்மை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் டேங் ஆப்ரேட்டர்களுக்கு…

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் பேச்சுப் போட்டியில் சாதனை

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் பேச்சுப் போட்டியில் சாதனை. காவியா, சந்தியா,பார்வதி, திரிஷா நளினி, பஜிலத் உளியோசை இதழில்…

மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நாடகத் திருவிழா

அரசு நடுநிலைப் பள்ளியில் நாடகத் திருவிழா…. மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றிய எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நாடகத் திருவிழா தலைமை ஆசிரியர் தென்னவன்…

மதுரையில் எளியோருடன் தீபாவளி கொண்டாட்டம்

மதுரையில் எளியோருடன் தீபாவளி கொண்டாட்டம் தீபாவளி திருநாளை முன்னிட்டு விருட்சா அறக்கட்டளை சார்பில் மதுரை அருகே குருவித்துறை கிராமத்தில் வசிக்கும் ஏழை எளியோர் களுக்கு புத்தாடை களும்…