Month: March 2026

கடலூரில் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை குட்கா பொருட்கள் அழிப்பு

கடலூர் காவல்துறையினரால் குட்கா போதை பொருட்கள் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை குட்கா பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.…

12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கடலூர்,மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார்…

சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

சுகுணா கலை அறிவியல் கல்லூரியின் 6 ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேரு நகர் வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் வி.…

செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர்…

சோழிங்கநல்லூரில் செல்போனுக்கு எதிராக விழிப்புணர்வு

தாம்பரம் செய்தியாளர் ஜி பிரகாஷ் சோழிங்கநல்லூரில் உள்ள ஆர் ஸ்கூல் குரூப் ஆஃப் பென் & பென்சில் பாலர் பள்ளியில்நோவா உலக சாதனை நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்வஸ்திக்…

தவெக மாநாட்டை முன்னிட்டு பூமி பூஜை

தஞ்சாவூர் தவெக மாநாட்டை முன்னிட்டு பூமி பூஜை. தவெக நிர்வாகிகள் பங்கேற்பு. இதுவரை உரிய அனுமதி வழங்கவில்லை என காவல்துறையினர் தகவல். தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர்…

வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

யோகாவில் உலக சாதனை படைத்த கோவை சிறுமி ஸ்ரீ ருத்ரா

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா சாதனை நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஸ்ரீ ருத்ரா, கடினமான யோகாசனத்தைச் செய்து உலக சாதனைப்…

தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 56 ஆயிரத்து 934 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவ மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது, தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 111 தேர்வு…

மணச்சநல்லூர்-கவுன்சிலர் வீட்டில் 3.5 சவரன் தங்க நகை திருட்டு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த சந்திரசேகரன்-கிருத்திகா தம்பதியினரின் வீட்டில், கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி சென்னையில் உள்ள மகள்களை பார்க்க சென்றபோது, வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை…

முதல்வா் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன்

முதல்வா் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட…

நூலக உருவாக்கத்திற்கு ஒரு சதுர அடி நிதியை வழங்கிய சமூக செயற்பாட்டாளர்!

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்குஉரிமை கோரப்படாத சடலங்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக…

தேனியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா-பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் பிறந்தநாள் விழாவிற்கு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் நகர திமுக செயலாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் தேனி நகர மன்ற…

கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் சார்பாக ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் ,மருதம் கல்வி அறக்கட்டளை, திருப்பனந்தாள் ,எஸ். கே .எஸ் .எஸ். கலை கல்லூரி ஆகிய இணைந்து நடத்திய பன்னாட்டு…

கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் மறியல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் மறியல், கவனயீர்ப்பு மற்றும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம். திருப்பூர் மாவட்டம்…

கூவத்தூர் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா

கூவத்தூர் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா புதுப்பட்டினம், மார்ச் 2தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்விழா செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில்…

திருத்துறைப்பூண்டியில் அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச அருணகிரி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

திருத்துறைப்பூண்டி., மார்ச் 01 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக முழுவது பல்வேறு இடங்களில் திமுவினர் கொண்டாடி வருகின்றனர். இதன்…

திருத்துறைப்பூண்டியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

திருத்துறைப்பூண்டி., திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர திமுக சார்பில் திருத்துறைப்பூண்டி…

தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிழக்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி…

நீடாமங்கலம் தேவங்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் நாளை நமதே தமிழ்நாடு நமதே தெருமுனை பிரச்சாரம் கூட்டம்

நீடாமங்கலம்., திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே தேவங்குடி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றியம் சார்பில் “நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!” என்ற தலைப்பில் பிரம்மாண்ட…

ஆசிய மலைப்பாதை சர்வதேச மிதிவண்டிப் போட்டியில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய மலைப்பாதை சர்வதேச மிதிவண்டிப் போட்டியில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அண்மையில் அருணாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மலைப்பிரதேச சைக்கிள்…

திருத்துறைப்பூண்டியில் விசுவ இந்து பரிஷத் சார்புடைய பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகரத்தில் விசுவ இந்து பரிஷத் சார்புடைய பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு ஓய்வு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தலைமையில் இரா.சதாசிவம்…

பள்ளித்தென்னல் கிராமத்தில் தேர்த்திருவிழா

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளித்தென்னல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு 13 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ…

காரைக்கால் மாநில திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

காரைக்கால் மாநில திமுக சார்பில் நமது மாநில கழக அமைப்பாளர் நாஜிம், MLA அவர்கள் வழிகாட்டுதலின்படி கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் 73-வது பிறந்தநாளை…

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயர் ஜெகன் நேரில் வாழ்த்து

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயர் ஜெகன் நேரில் வாழ்த்து. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும்…

மத நல்லிணக்கச் செம்மல்’ விருது பெற்ற தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜே. முகமது ரஃபி அவர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து

கோவை பேரூர் ஆதீன மடத்தில் தமிழகத்தின் சமூக ஒற்றுமையைப் போற்றும் வகையில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள…

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.…

பாபநாசத்தில் ஆபுதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஆபுதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் அமைந்துள்ள ஆபுதீன் மெட்ரிகுலேஷன்…

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம்

நடைபெற இருக்கின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். நெமிலி தெற்கு ஒன்றிய திமுக RP,ரவீந்திரன் தலைமையில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் :- முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளை முன்னிட்டுநெமிலி…

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி நிர்வாகம் மாதந்தோறும் ஒரு அனாதை இல்லம் சென்று மாணவர்களிடையே மனிதாபிமான மற்றும் சமூகப் பொறுப்பை வளர்க்க…

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா விருப்பம் மனு தாக்கல்

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா விருப்பம் மனு தாக்கல். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட…

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி (மல்லாபுரம்)இரயில் நிலையத்தில் அம்ரித்பாரத் திட்டத்தின் கிழ் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.பொம்மிடியில் நடைபெற்ற…

திருவாரூரில் செய்தியாளர்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே துறை

திருவாரூர்., மார்ச்.01 அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தென்னக ரயில்வேக்கு கீழ் இயங்கும் திருச்சி கோட்டத்தில் உள்ள திருவாரூர் ரயில் நிலையம், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்ட…

நன்னிலம் எம்எல்ஏ கோப்பை-க்கான வாலிபால் விளையாட்டு போட்டி

வலங்கைமான்., மார்ச்.01 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78- வது பிறந்த நாளை முன்னிட்டு நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமானில் சர்வதேச வாலிபால் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற “நன்னிலம்…

பேராவூரணியில் கல்லூரி மாணவிகளுக்கு பண்பாட்டு கருத்தரங்கம்

பேராவூரணி, மார்ச் 1- தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு பாரத பண்பாட்டு கேந்திரம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கேந்திரங்கள் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு பண்பாட்டு கருத்தரங்கம் நடந்தது. சென்னை…

தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச் 1 தமிழகம் மிக சிறப்பாக…

மன்னார்குடியில் மதிமுக ஆலோசனை கூட்டம்

மன்னார்குடி., மார்ச். 01 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மதிமுக மன்னார்குடி தெற்கு மாவட்டம் நகர செயலாளர் சண்.சரவணன் இல்ல மணவிழாவிற்காக வரும் 7ம் தேதி வருகை தரும்…

பேராவூரணி தொகுதியில் தமாகா சார்பில் போட்டி விருப்பமனு

பேராவூரணி தஞ்சை மாவட்டம்பேராவூரணி தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிட சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் மு.க. பன்னீர்செல்வம் மாவட்ட தலைவர் எம். சி. கண்ணனிடம் விருப்பமனு தாக்கல் செய்தார்.…

கணக்கன்பட்டி – ஓம் ஸ்ரீ சற்குரு சித்தர் பீடம் 12 ஆம் ஆண்டு மகா குரு பூஜை விழா

கணக்கன்பட்டி – ஓம் ஸ்ரீ சற்குரு சித்தர் பீடம்12 ஆம் ஆண்டு மகா குரு பூஜை விழா திண்டுக்கல் மாவட்டம் கணக்கன்பட்டியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சற்குரு…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்-ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மத்திய பகுதி 60-வது வடக்கு வட்ட கழக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு 778…

லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மாத விழா

மாவட்டம் 3242 F பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பாக முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மாத விழா ஆவூர்யூ ஆர் ஏசி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட…

துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

துறையூர் மார்ச்திருச்சி மாவட்டம் துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி மாவட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை பாலக்கரையில்…

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த மணியரசன், பிப்ரவரி 28 அன்று நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே சாலையில் நடந்து சென்றபோது,…

தமிழக முதல்வர் பிறந்தநாள்- இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேனி அருகே பூதிப்புரம் தமிழக முதல்வர் பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க…

மரம் நடுவோம் பூமியை காப்பாற்றுவோம் தஞ்சாவூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூரில் மரம் வளர்ப்போம் பூமியை காப்பாற்றுவோம் என்ற உறுதி மொழியுடன் 300க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் கராத்தே வீரர்கள் இணைந்து பல்வேறு மரக்கன்றுகளை தங்களது ஒரு…

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதுப்பட்டினம், மார்ச்.1செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று…

தஞ்சாவூரில் சத்குரு தியாகராஜர் புகழை போற்றும் வகையில் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் முக்தி அடைந்தார், அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை இன்று திமுக…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

திருவாரூர்., மார்ச். 01 திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

மன்னார்குடியில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் வாகன ஓட்டிகள் சிரமம்

மன்னார்குடி., மார்ச்.01 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 7.30 மணி வரை கடும் பனி பெய்தது . இதன் காரணமாக சாலை…

தேசிய ஜனநாயக கூட்டணி குண்டடம் கிழக்கு ஒன்றிய தெருமுனை பிரச்சாரம் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தேசிய ஜனநாயக கூட்டணி குண்டடம் கிழக்கு ஒன்றிய தெருமுனை பிரச்சாரம் கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட கரிச்சிக்கட்டு புத்தூர், ஜோதியம்பட்டி, சேடப்பாளையம்…

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் நிறைவு பெற்றது

இந்திய – இலங்கை இருநாட்டு பக்தர்கள் சங்கமிக்கும் கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது.…

வேட்டாம்பாடி பகுதியில் கல்வி நிறுவனம் சார்பில் வேளாண்மை கண்காட்சி

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி பகுதியில் கல்வி நிறுவனம் சார்பில்வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது நாமக்கல் அடுத்துள்ள வேட்டாம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரியில் இன்று ஒரு…

தமிழர் பண்பாட்டு பாரம்பரிய விழா

தமிழர் பண்பாட்டு பாரம்பரிய விழா உற்சாகமாக நடைபெற்றது. சேந்தமங்கலம் : தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் சேந்தமங்கலம் அசெம்பிளி யூத் பெடரேஷன் மாசி மக தேர்த்திருவிழாவை…

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருவாரூரில் தமிழ் சங்கம் இதயக்கண்ணாடி கவிதை நூல் வெளியீட்டு விழா

திருவாரூர்., பிப்.28 திருவாரூர் தனியார் அரங்கில், திருவாரூர் தமிழ் சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த…

கொரடாச்சேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கொரடாச்சேரி., திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா , தமிழ் கூடல் விழா…

செங்கிப்பட்டியில் நிர்வாகிகளை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்-கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் சேலம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் பரப்பரை…

மன்னார்குடியில் டைனி டாட்ஸ் மழலையர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாலகிருஷ்ணா நகரில் உள்ள டைனி டாட்ஸ் மழலையர் பள்ளியில் மூன்றாவது ஆண்டாக அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் 4 மற்றும்…

திருத்துறைப்பூண்டியில் தஞ்சை சமவெளி நாகரிகம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா

திருத்துறைப்பூண்டி., பிப்.28 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற தஞ்சை சமவெளி நாகரிகம் எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் நாகை எம்பி செல்வராஜ் ,…

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜே. முகமது ரஃபி அவர்களுக்கு ‘மத நல்லிணக்கச் செம்மல்’ விருது வழங்கி கௌரவித்தார் பேரூர் ஆதீனம்

கோவை பேரூர் ஆதீன மடத்தில் தமிழகத்தின் சமூக ஒற்றுமையைப் போற்றும் வகையில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள…

காங்கயத்தில் காங்கேயம் காளை சிலை திறப்பு

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் காங்கேயம் காளை சிலை, எம்எல்ஏ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு: அமைச்சர்கள் திறந்து வைத்தனர். காங்கயம், பிப்.28: காங்கயத்தில் அமைக்கப்பட்டுள்ள காங்கேயம்…

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு மறைவு மன்னார்குடியில் அனைத்து கட்சி சார்பில் அமைதி ஊர்வலம்

மன்னார்குடி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தகைசசால் விருது மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் உயர்ந்துள்ளார் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்து வகையில் தமிழக…