Month: September 2023

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில்- எதிரே உள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் சிஐடியு கோரிக்கை

ஜே சிவகுமார், திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகப்பு வாயில் எதிரே உள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் சிஐடியு கோரிக்கை திருவாரூர் மாவட்ட…

மல்லப்பாடியில் உள்ள மளிகை கடையில் தீப்பிடித்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து சேதம்

சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் உள்ள மளிகை கடையில் தீப்பிடித்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து நாசம்…

உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத் திருவிழா

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் “சுகாதாரத் திருவிழாவை” மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்து பயனாளிகளுக்கு…

மெஸ்ஸி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி-சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்

மெஸ்ஸி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்தார்: மெஸ்ஸி விளையாட்டு…

புதுச்சேரி சபாநாயகருடன் முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் சந்திப்பு-மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

புதுச்சேரி சபாநாயகருடன்முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் சந்திப்பு 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதற்காக முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் மத்திய அரசை பாராட்டி…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் முப்பெரும் விழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக முப்பெரும் விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கந்தர்வவோட்டையில் நடைபெற்றது . ஒன்றிய தலைவர்…

வழுதலைகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஐயனார் வீரனார் கோவில் மகா கும்பாபிஷேகம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வழுதலைகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஐயனார், வீரனார் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. குமரக் கட்டளை தம்பிரான்…

திருவையாறு பேருந்து நிலையத்தில் திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.ஜோ.லியோ. விவசாயிகள் வஞ்சிக்கும் தமிழக அரசு கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம். தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்றுத் தராத திமுக அரசை கண்டித்து…

கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. புதிய கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. தமிழக மக்கள்…

ராமானுஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த computer monitor CPU ஆகியவற்றை திருடிய 3 வாலிபர்கள் கைது

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேராமானுஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த computer monitor CPU ஆகியவற்றை திருடிய 3 வாலிபர்கள் கைது… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

திமுக தேர்தல் வாக்குறுதி 181 பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்

திமுக தேர்தல் வாக்குறுதி 181 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் : சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வேண்டுகோள் : அரசு…

கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆவணி மாதம் 12/9/23 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை…

இன்று தேசிய நேர்மறையான சிந்தனை நாள்

இன்று தேசிய நேர்மறையான சிந்தனை நாள்நம்மைச் சுற்றி எப்போதுமே நேர்மறையான எண்ணங்களுடன்(+ Positive Vibration) இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே…

மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறை

மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறை. மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட அகத்தியை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம் என கால்நடை துறையினர் ஆலோசனை வழங்கி…

கொல்லிமலையில் இலவச சட்ட உதவி ஆலோசனை மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பகுதியில் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது நாமக்கல் மாவட்ட சார்பு நீதிபதி சட்ட ஆலோசனை குழு விஜய்…

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சியினர் மனு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சியினர் மனு …… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற…

கோவிந்தகுடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 48 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர்வீ.அன்பரசன் வழங்கினார். திருவாரூர் மாவட்டம்…

திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடி…

திருவாரூர்-அடல் ஓய்வூதிய திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மகளிர் திட்டம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்திய. அடல் ஓய்வூதிய திட்டம் குறித்த விழிப்புணர்வுதிருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இதயம் நல்லெண்ணெய் நிறுவனருடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இதயம் நல்லெண்ணெய் நிறுவனருடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு முக்கிய அறிவிப்பு

மாநில சட்ட ஆலோசகர் அறிவிப்புசட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பானது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கிளைகள் துவக்கி சமுதாய சேவை செய்து வருகிறது சட்ட உரிமைகள்…

கும்பகோணம் அரசு இஞ்சினியரிங் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அரசு இஞ்சினியரிங் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசு இஞ்சினியரிங் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல்…

நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

நாமக்கல் கடந்த பத்தாம் தேதி நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற கே அருள் தலைமையிலான அணியினர் 5 நிர்வாகிகள் உட்பட…

வலங்கைமான் அருகே வீட்டின் சுவர் இடிந்து தொழிலாளி பலி

வலங்கைமான் அருகே வீட்டின் சுவர் இடிந்து தொழிலாளி பலி.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்துள்ள அரித்து வர மங்கலம் காவல் கரகத்திற்கு உட்பட்ட பூந்தோட்டம் ,கீழ ஆதிதிராவிடர் தெருவை…

ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகல்வித்துறை சார்பில் தடகள போட்டி துவக்கவிழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர்தெற்கு ஒன்றியம், ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி பள்ளிகல்வித்துறை சார்பில் மத்தூர் சரக அளவிலான தடகள போட்டிகள் துவக்கவிழாவை கிருஷ்ணகிரி கிழக்கு…

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தவரை காவிரி பிரச்சனை வரவில்லை-பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை கண்டித்தும் அதற்கு துணை போகும் திமுக அரசை…

சீர்காழி அருகே தெருக்களில் கருப்புக்கொடி கட்டியும் கருப்பு கொடி ஏந்தியும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே முதலைமேடு திட்டு, கிராமத்தில் வீடுகள் ,தெருக்களில் கருப்புக்கொடி கட்டியும் கருப்பு கொடி ஏந்தியும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை…

வாடிப்பட்டியில் வ.உ.சி.பிறந்த நாள் விழா

வாடிப்பட்டி வாடிப்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பனாரின் 152.வது பிறந்த நாளை முன்னிட்டு நகர வெள்ளாளர் சங்கம்.மற்றும் வஉசி மகளிர் சுய உதவிகுழ சார்பாக முளைப்பாரி…

சந்தூர் பகுதியில் அவல நிலை-குன்டும் குழியுமான நெடுஞ்சாலை- பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ் குன்டும் குழியுமான நெடுஞ்சாலை மழை நீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூர்…

அத்திப்பேடு ஊராட்சியில் வேளாண்துறை : மரக்கன்று வழங்கல்

திருவள்ளூர் அத்திப்பேடு ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டதின் கீழ் மரக்கன்று சோழவரம் வேளாண் துறை உதவி இயக்குனர் ரமேஷ், அத்திப்பேடு…

தூய்மைப்பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், பீளமேடு, பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து மாநகராட்சியில் பணியாற்றும் 1000 தூய்மைப்பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல்…

மலையனூரில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பு பாஜகவினர் முற்றுகை போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் மலையனூரில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன் பாஜகவினர் முற்றுகை போராட்டம் இந்து சனாதன தர்மத்தை இழிவாக பேசிய உதயநிதியையும் அவர் பேசும்போது மேடையில் உடன்…

விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

வெ.பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம். விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விக்கிரவாண்டி சூர்யா கல்லூரி அரங்கில் நடந்த விழாவிற்கு நிர்வாகி…

வலங்கைமான் தாலுகாவில் பாரம்பரியமுறையில் சுமார் 8 750 ஏக்கரில் சம்பா சாகுபடி

வலங்கைமான் தாலுகாவில் பாரம்பரியமுறையில் சுமார் 8 750 ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் நடப்பு சம்பா பருவத்தில்…

காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

புதுச்சேரி காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை இணைந்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையிலும்…

திருமண்டங்குடியில் இருசக்கர வாகன விபத்து-வயிற்றில் மது பாட்டில் குத்தியதில் ஒருவர் பலி மூன்று பேர் படுகாயம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேதிருமண்டங்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு வயிற்றில் மது பாட்டில் குத்தியதில் ஒருவர் பலி மூன்று பேர் படுகாயம்…. தஞ்சாவூர் மாவட்டம்…

வால்பாறையில் அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழா- மணமக்களை வாழ்த்தி சிறப்பித்த எம்.எல்.ஏ.அமுல் கந்தசாமி

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற அதிமுகவின் முன்னால் இளைஞரணி செயலாளரும், வார்டு செயலாளருமான எம்.ஆர்.எஸ்.மோகன் திலகா ஆகியோரின் இல்லத் திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட…

ஆலங்குளம்- மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா இலவச சைக்கிள் வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி கிராமக்கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் ஜெகநாதன்…

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம்

வெ.பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம். விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் , ரூபாய் ஒரு…

விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வெ.பார்த்தசாரதி, செய்தியாளர் விழுப்புரம். விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில்…

ஆர்.எம் வீரப்பன் 98 வது பிறந்தநாள் விழா

நாமக்கல் முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சரும் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சராக இருந்தவரும் தற்போது எம்ஜிஆர் மன்றம் கட்சித் தலைவருமான ஆர் எம்…

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரியின் 17ம் ஆண்டு துவக்க விழா

மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் அமைந்திருக்கும் கல்வியியல் கல்லூரியின் 17ம் ஆண்டு துவக்க விழாநடைபெற்றது. இவ்விழாவில் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்தா.தேன்மொழி அனைவரையும் வரவேற்று,…

ஜெயங்கொண்டத்தில் கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகளுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் மாவட்ட சுகாதார நலப்பணிகள் மற்றும் மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதாரம் சார்பில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு…

அக்கச்சிபட்டி நடுநிலைப்பள்ளியில் பாரதியார் நினைவு தினம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பாரதியார் வாழ்க்கை வரலாறு குறித்து தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

தோக்கமூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா

தோக்காமூர் ஊராட்சியில் 90 நபர் களுக்கு இலவச வீட்டுமணை. திருவள்ளூர் தோக்கமூர் ஊராட்சியில் உள்ள 90 நபர்களுக்கு ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா…

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம்

கோவை கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் “தோஹார்ட் 2023” எனும்…

கிருஷ்ணகிரி-விபத்தில் காயமடைந்து மருத்துவச்சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவச்சிகிச்சை பெற்று வரும் 9 நபர்களை…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மகாராஷ்டிரா மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பானது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கிளைகள் துவக்கி சமுதாய சேவை செய்து வருகிறது மகாராஷ்டிரா மாநிலம் சட்ட உரிமைகள் கழகம்…

திருநிலை ஊராட்சியில் தினமும் மதிய வேளையில் முதியோர் மற் றும் மாற்றுதிறனாளிகளுக்கு இலவசமாக உணவு

திருநிலை ஊராட்சியில் இலவச திட்டங்கள் : தலைவர் அம்முசிவக்குமார் ஏற்பாடு. திருவள்ளூர் திருநிலை ஊராட்சியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தினமும் மதிய உணவு, மற்றும் ஊராட்சியில் இறப்பு…

தேசிய நல்லாசிரியருக்கான விருது-மாணவர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அலங்காநல்லூர் இந்தியஜனாதிபதி துரோபதி முர்மு, அவர்கள் டெல்லியில் நடந்த விழாவில்…