Month: December 2024

தந்தை பெரியார் ஈ.வே.இராமசாமி நினைவு தினம்-அமைச்சர் PRN.திருமுருகன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடுசெல் 9994189962 காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தந்தை பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்களின் 51 -ஆம் ஆண்டு நினைவு…

மூத்த வழக்கறிஞர் சி. பி. திருநாவுக்கரசு அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பாரதி பொற்பதக்கம்-தமிழ்ச் சங்கத் தலைவர் வி. முத்து அறிவிப்பு

தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடுசெல் 9994189962 புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பாரதி பொற்பதக்கம்மூத்த வழக்கறிஞர் சி. பி. திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கப்படுவதாக புதுவைத்…

சமூக விரோதிகளால் பனைமரம் எரிப்பு பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் – கடும் கண்டணம்

பூரணாங்குப்பம் அடுத்து புதுக்குப்பம் அழகிய கடற்கரையை பெற்றுள்ள மீனவ கிராமத்தில் நமது தமிழரின் பாரம்பரிய பண்பாடு கலாச்சாரம் நிறைந்த பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும் அண்மையில் தொடர்ந்து…

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக அறிவியல் மன்றம் நடைபெற்றது, இந்நிகழ்விற்கு, பள்ளி தலைமை ஆசிரியை சுதா தலைமை தாங்கினார்,சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற,…

அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…..மாணவ மாணவிகள் நடனம் ஆடி,கேக் வெட்டிக் கொண்டாடினர்…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே…

கடத்தூர் பாமக சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது

தர்மபுரி கிழக்கு மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்…

விருதாச்சலத்தில் பாமக சார்பில், மாபெரும் தொடர் முழுக்க போராட்டம்

10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு, தர மறுக்கும் திமுக அரசை கண்டித்து, விருதாச்சலத்தில் பாமக சார்பில், மாபெரும் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள்…

கடலூரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

C K RAJAN Cuddalore District Reporter9488471235 கடலூரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கடலூர் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பாக குளோபல் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்…

அலங்காநல்லூரில் வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம்

தி.உதயசூரியன்.வாடிப்பட்டி தாலுகா செய்தியாளர்.செல்: 8098791598. அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் அலங்காநல்லூர் வட்டாரத்தில் உள்ள…

ஸ்டாலின் அவர்கள் வன்னியர்களுக்கு விரோதி என பிரச்சாரம் செய்வோம்-அன்புமணி ராமதாஸ்.எம்.பி பேச்சு

காஞ்சிபுரம்-உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து 1000நாட்கள் ஆகியும் அதனை வழங்காத திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.எம்.பி பேச்சு தமிழகத்தில் வசிக்கும்…

ராஜபாளையத்தில் தேசிய நுகர்வோர் தின விழா!

ராஜபாளையத்தில் தேசிய நுகர்வோர் தின விழா! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமரன் கூட்டரங்கில் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றதுமாவட்ட…

பெருந்தலைவர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய நுகர்வோர் விழா

தேசிய நுகர்வோர் தினம் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பட்டப் படிப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய நுகர்வோர் விழா சிறப்பாக நடைபெற்றது.…

தாராபுரம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

பிரபு தாராபுரம் செய்தியாளர்செல் :9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில், கட்சியின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37 -ஆம் ஆண்டு நினைவு…

விசிக சார்பில் ஈவேரா பெரியார் 51 – ஆம் ஆண்டு நினைவு நாள்

விசிக சார்பில் ஈவேரா பெரியார் அவர்களின் 51 – ஆம் ஆண்டு நினைவு நாள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது கடலூர் மைய மாவட்டம்…

தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு தென்காசி தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பாதுகாப்பு…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில்…

பள்ளி விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வரும் கிராமங்களை நோக்கி மக்கள் குறைதீர்ப்பு முகாம்-நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன்

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை துனைஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடுசெல்:- 9994189962 புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சி வார விழாவை ஒட்டி, கிராமங்களை நோக்கி மக்கள் குறைதீர்ப்பு முகாம் அரியாங்குப்பம்…

தாராபுரத்தில் தந்தை பெரியாரின் 51-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக வினர் மாலை அணிவித்து மரியாதை

பிரபு திருப்பூர் மாவட்டம்தாராபுரம் செய்தியாளர்செல் :9715328420 தாராபுரத்தில் தந்தை பெரியாரின் 51-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ,திமுக வினர் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை…

பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் 51- வது நினைவு தினம்

பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட தி.மு.க.சார்பில்,பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51- வது நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, மாவட்ட…

நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி – 2024 இருவார விழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து,…

 தூத்துக்குடி அதிமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் 37வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

தூத்துக்குடி மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 37வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர்-ன் நினைவு நாளை வழிபாடு…

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் நினைவு தினம்-அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் அரியலூர் மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருவருக்கும்…

மேட்டுப்பாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டுஎம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக ஊர்வலமாக வந்த அதிமுகவினர்…

காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.எஸ் அணி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 37வது ஆண்டு நினைவுநாள்

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 37வது ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கபடுகிறது. அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.எஸ் அணி…

தந்தை பெரியார் அவர்களின் 51−வது நினைவு தினத்தை முன்னிட்டுகமுதி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பெரியாரின் திருவுறுவபடத்திற்கு ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான…

ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தை புனரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தை புனரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே…

கோவையில் என்.எக்ஸ்.மைண்ட் வர்க்ஸ் (NX Mind Works) நிறுவனத்தின் 2025 காலண்டர் வெளியீட்டு விழா

கோவையில் என்.எக்ஸ்.மைண்ட் வர்க்ஸ் (NX Mind Works) நிறுவனத்தின் 2025 காலண்டர் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.. கோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் என்.எக்ஸ்.மைண்ட்…

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைவதை கைவிடக் கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

பரமத்தி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரிக்கை தமிழக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் மாநில சங்கத் தலைவர் வேலுசாமி…

தொடர்ந்து ஆறாவது முறையாக ரத்த தானம் வழங்கிய இளைஞர்

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, அனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மனைவி கண்ணகி…

கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடு கட்டி தர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் கண்டிரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜீவா நகரில் வசிக்கும் மக்கள் கடந்த தொடர் மழையில் தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமடைந்து உள்ளது. வீட்டில்…

பல்லடம் அருகே 270 க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் குப்பை கிடங்கில் வீசப்பட்டிருப்பதால் பரபரப்பு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில்270 க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் குப்பை கிடங்கில் வீசப்பட்டிருப்பதால் பரபரப்பு……….. திருப்பூர் மாவட்டம்…

திருவாரூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்

திருவாரூரில் ரூபாய் 3 கோடியே 87.29லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து…

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆர்வி ஷஜீவனா மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆர்வி ஷஜீவனா மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…

அறிஞர் அண்ணா கல்லூரியின் கணிதவியல் துறையில் கணித மேதை இராமானுஜர் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். அறிஞர் அண்ணா கல்லூரியின் கணிதவியல் துறையில் கணித மேதை இராமானுஜர் பிறந்தநாள் விழா. கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா (கலை மற்றும் அறிவியல்)…

பாலமேடு அருகே வனத்துறை சாலைகளை சீரமைக்க இரண்டாம் கட்ட ஆய்வு

தி.உதயசூரியன்.வாடிப்பட்டி தாலுகா செய்தியாளர்செல் : 8098791598. பாலமேடு அருகே வனத்துறை சாலைகளை சீரமைக்க இரண்டாம் கட்ட ஆய்வு சோழவந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையில் நடந்தது அலங்காநல்லூர்.…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் மகத்தான வெற்றி

தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரைதுணை ஆசிரியர் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் மகத்தான வெற்றி. இந்துத்துவா அமைப்பை வீழ்த்திக்காட்டிய தோழர்களுக்கு வாழ்த்துகள்-சு.…

இந்தியா டெர்ன்ஸ் பிங்க் அமைப்பு சார்பில் மார்பக புற்றுநோய் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்-துணைநிலை ஆளுனர் K. கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்

தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரைதுணை ஆசிரியர் இந்தியா டெர்ன்ஸ் பிங்க் (INDIA TURNS PINK) அமைப்பு சார்பில் மார்பக புற்றுநோய் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமின் தொடக்க விழா…

இணையவழி குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு மாதிரி செல் போன்களால் அலங்கரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் குடில்

தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரைதுணை ஆசிரியர் இணையவழி குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு மாதிரி செல் போன்களால் அலங்கரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் குடில் புதுச்சேரி, அரியாங்குப்பம். உப்புக்கார விதியில் வசிக்கு சு.சுந்தரராசு…

நடப்பு பருவ சாகுபடிக்காக, தண்ணீரை திறந்து நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீரை திறந்து வைப்பு இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்…

எட்டையாபுரம் கலைஞர் அரங்கத்தில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா

தூத்துக்குடி எட்டையாபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடும் வகையில் ஏராளமான கேக் வகைகள் விற்பனை வைக்கப்பட்டுள்ளன பிளாக் பாரஸ்ட்…

வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் ஜி 43-வது நினைவு தினம்

வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் ஜி 43-வது நினைவு தினம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர்…

விருத்தாசலத்தில் கிறிஸ்மஸ் பெருவிழா

விருத்தாசலத்தில் கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு கருணையின் கரங்கள் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழா விமர்சையாக நடைபெற்றது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில எம் ஆர் கே நகர் பகுதியில்…

தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்பதிவு எண்27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பேராவூரணி ஒன்றியம் மாதாந்திர கூட்டம் வா. கொள்ளைக்காடு ஓ. கருப்பையன் எலக்ட்ரிகல்ஸ் கடை…

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 27 ஆம் தேதி விவசாயிகள் குரைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.

ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 27 ஆம் தேதி விவசாயிகள் குரைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு. பெரம்பலூர்…

வாடிப்பட்டி அதிமுக சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்புரை

வாடிப்பட்டி தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஒன்பது பேர் கொண்ட புதிதாக கிளைக் கழகம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மதுரை…

தேனி மாவட்டத்திற்கு மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டு வந்த எம்பிக்கு பொதுமக்கள் பாராட்டு

தேனி மாவட்டத்திற்கு மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டு வந்த தேனி எம்பிக்கு பொதுமக்கள் பாராட்டு தேனி மாவட்டத்திற்கு மத்திய அரசின் கீழ் செயல்படும்…

வலங்கைமான் ஸ்ரீஜெய வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆலமரம் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்தது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேல விடையல் ஊராட்சி ஆண்டாங் கோவில் அருகே உள்ள சாந்தவெளி பகுதியில் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது.…

தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விவசாய தின வாழ்த்துக்கள்

தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விவசாய தின வாழ்த்துக்கள் தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்தவர் தேசிய செட்டியார்கள் பேரவை…

கடலூர் திருவள்ளுவர் சிலை,வெள்ளி விழா

C K RAJANCuddalore District Reporter..94884 71235 கடலூர் திருவள்ளுவர் சிலை,வெள்ளி விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திருவள்ளுவர் திருவுருவ படத்தினை திறந்து…