சூாியன் ஓளி போல் எல்லோருடை வாழக்கையும் பிரகாசமாக இருக்க வேண்டும் -அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை திராவிட பொங்கலாக சமத்துவத்துடன் கொண்டாட வேண்டும் என்று கூறியிருந்தாா். இதனையடுத்து வடக்கு மாவட்ட…