வலங்கைமானில் திமுக சார்பில் எஸ் ஜ ஆர் பணி தொடர்பான பயிற்சி கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் வலங்கைமான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட 98…

பொரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்.…

ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம்-திருச்சி வரலாற்று குழுவினரின்ஓர் பார்வை! ஓர் பயணம்!!

ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம்-திருச்சி வரலாற்று குழுவினரின்ஓர் பார்வை! ஓர் பயணம்!! திருச்சிராப்பள்ளி வரலாற்று குழுவினர் மதுரை ஆனைமலை சமணக்குடைவரைவரலாற்றுச் சின்னம் ஓர் பார்வை! ஓர் பயணம்…

பால் தாக்கரே நினைவு நாள் விழா: அன்னதானம்

மறைந்த சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் 13ம் ஆண்டு நினைவு முன்னிட்டு சிவசேனா கட்சி சார்பாக மாநில துணை தலைவர் .பூக்கடை‌.எஸ்‌. ஆனந்த் தலைமையில் கும்பகோணம்…

மணச்சநல்லூர் கின்னஸ் சாதனைக்காக சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகள்

மண்ணச்சநல்லூரில் மண்ணை மகாலிங்கம் சிலம்பம் பெடரேசன் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் கின்னஸ் சாதனைக்கான உலக…

உத்தமபாளையத்தில் அல்-பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்

உத்தமபாளையத்தில் அல்-பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் தேனி மாவட்ட உத்தமபாளையத்தில் அல் பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது இந்த…

காரைக்கால் தெற்கு தொகுதியில் ரூபாய் 50- இலட்சம் திட்ட மேம்பாட்டு பணி-சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தொடங்கி வைத்தார்

காரைக்கால் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50- இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளை நாஜிம், M LA தொடங்கி வைத்தார் காரைக்கால்…

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து அரியலூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்கள்…

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக அடைகாக்கும் மையம் மற்றும் ஏஐசி-இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய ஃபாஸ்ட் ஃபவுண்டேஷனுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அடைகாக்கும் மையமான AIC-PECF, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) அடைகாக்கும் மையமான AIC FAST உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.…

பிரிஸ்ட் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில்14 வது பட்டமளிப்பு விழா,

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர் பிரிஸ்ட் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில்14 வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவினை பல்கலைக்கழக வேந்தர்…

என்எல்சி பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி வழங்கப்பட்டது

என்எல்சி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி வழங்கப்பட்டது நெய்வேலி புதுநகரில்,”என்எல்சி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி…

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பூத்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆலோசனைதூத்துக்குடி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 3,700 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா பறிமுதல்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 3,700 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா பறிமுதல் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்க மாநிலம்…

தேசிய பத்திரிகையாளர் தின விழா- இலவச பெட்ரோல் வழங்கி கொண்டாட்டம்

தேசிய பத்திரிகையாளர் தினம்: நவம்பர் 16 ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்கும் பத்திரிகையாளர்கள், சமூகம் மற்றும் செய்தித்துறைக்கு ஆற்றிவரும்…

புதுச்சேரி கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் 21வது ஆண்டு விழா

புதுச்சேரி கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.…

ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும்-பிரேமலதா விஜயகாந்த்

மதுரையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய…

கோவையில் நடைபெற்ற அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி

*மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற கண்காட்சியை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி,மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் பார்வையிட்டனர்.. கோவையில்…

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்…

திருவெறும்பூரில் வாக்காளர் பதிவை உறுதிப்படுத்திக் கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி SIR கீழ், திருவெறும்பூரில் அரியமங்கலம் விஸ்வாஸ் நகரில் அமைந்துள்ள தனது இல்லத்திகு வருகை புரிந்த பாக எண் 147 ற்கு உட்பட்ட…

ஆயக்குடியில் அதிமுக சார்பில் வாக்காளர் பட்டியல் ஆய்வு செய்யும் பணி

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள 29 வாக்களிக்கும் மையங்களுக்கு ஆயக்குடி அதிமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில்…

துறையூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி 30 கோடி மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு

துறையூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி 30 கோடி மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு துறையூர் நவ-16திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள…

திண்டுக்கலலில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி கோப்பையை கைப்பற்றியது

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கலலில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி கோப்பையை கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், புனித மரியன்னை…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களின் பணி- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு…

குடந்தை காவேரி லயன்ஸ் சங்கம் சார்பாக மாபெரும் இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம்

கும்பகோணம்: .குடந்தை காவேரி லயன்ஸ் சங்கம், மைசூர் காபி கம்பெனி மற்றும் நாமக்கல் எம் எம் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மூட்டு தேய்மான…

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த உலககோப்பையினை காட்சிப்படுத்தல் தேனி மாவட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த 14 ஆவது ஹாக்கி இளையோர் உலக கோப்பையினை மாவட்ட விளையாட்டு மைதான…

இருசக்கர வாகனத்தில் தஞ்சம் அடைந்த நல்ல பாம்பு மீட்பு வீரர்கள்

இருசக்கர வாகனத்தில் தஞ்சம் அடைந்த நல்ல பாம்பை தீயணைப்பு மீட்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சென்றனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நல்ல பாம்பு வந்ததால் பீதி அடைந்த…

அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக தொழில் முனைவோர் வார கொண்டாட்டம்

புதுச்சேரி அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் தாளாளர் இராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நவம்பர் 14, 2025 அன்று, உலக தொழில் முனைவோர் வார…

கடலூருக்கு ஆரஞ்சு அலர்ட் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கடலூர் மாவட்டத்திற்கு (நவ.16) கனமழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்…

மதுரையில் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் மாநகர காவலர் குறைதீர்க்கும் நாள்

மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பார்வையிட்டு காவலர்களுக்கு அகம் திட்டம் தொடர்பான…

ஊத்துக்கோட்டை அருகே செல்போன் தவணை கட்டணம் கட்டுவதற்காக பெண்ணை அடித்து கொலை

ஊத்துக்கோட்டை அருகே செல்போன் தவணை கட்டணம் கட்டுவதற்காக பெண்ணை அடித்து கொலை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி பகுதியைச் சேர்ந்தவர்சரஸ்வதி (55) கணவர் சில வருடங்களுக்கு…

சீர்காழி அருகே புதுச்சேரி சாராயம் விற்ற பெண்ணை கைது

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வடரங்கம் கிராமத்தில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள…

திருச்சியில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி நாகமங்கலத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ரோஷன், யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல்…

ஓட்டப்பிடாரம் பூத்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்- ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆய்வு

தூத்துக்குடி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள ஓட்டப்பிடாரம்…

ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டி-உலக கோப்பை சுற்றுப்பயணம் மதுரை வந்தது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் நேற்று 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப் பயணத்தை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி…

திருவாரூரில் நடைபெற்ற 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா…

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு செய்தார். அவருடன் கோட்ட ரயில்வே மேலாளர்…

தூத்துக்குடியின் தந்தை குரூஸ் பர்னாந்தின் 156 ஆவது பிறந்த நாள் விழா

தூத்துக்குடி நகர சபையில் ஐந்து முறை நகர மன்றத் தலைவராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்த இராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து தம் பதவிக்காலத்தில் தூத்துக்குடிக்குப் பொதுக்…

சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன-நடிகர் சரவணன் பேட்டி

கோவை, நவ.15 – கோவையை சேர்ந்த கார்த்திகேசன் என்பவர் இயக்கி, நடிக்கும் அறுவடை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக…

மாநில அளவிலான சிலம்பம் போட்டி- கமுதி 17 மாணவ மாணவியர்தேர்வு

மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு கமுதி 17 மாணவ மாணவியர்தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற கமுதி மாணவர்கள் 17…

வந்தவாசி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புரிசை கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.…

மிதிவண்டி வழங்கும் விழா

மிதிவண்டி வழங்கும் விழா திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட. ம. ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக…

நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் இலவச மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், நல்லூர் கிராமத்தில் ஸ்பிக் & கிரீன் ஸ்டார் உர நிறுவனம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை நல்லூர்…

திண்டுக்கல் மாவட்ட சட்டபணிகள் குழு மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் இனைத்து நடத்திய குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி

திண்டுக்கல் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் திண்டுக்கல் மாவட்ட சட்டபணிகள் குழு மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் இனைத்து நடத்திய குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி…

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் நலனுக்கான விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் மாவட்டம் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14,சர்வதேச குழந்தைகள் தித்தைமுன்னிட்டு மாவட்டத்தில் பொதுமக்கள்,சமூக ஆர்வலர்களிடையே குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், Walk for…

குடவாசல் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஒரு வாக்காளர்களுக்கு இரண்டு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்குவார்கள்.…

கடலூர் மாவட்டத்திற்கு கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்டத்திற்கு கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார் கடலூர் மாவட்டத்திற்கு நாளை (16.11.2025) அன்று கனமழை முன்னிட்டு ஆரஞ்சு எச்சரிக்கை…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில், கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.13.17…

வ.உ.சி குருபூஜையை முன்னிட்டு ஆத்ம ஜோதி ஊர்வலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். வ.உ.சி குருபூஜையை முன்னிட்டு ஆத்ம ஜோதி ஊர்வலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். நவம்பர் 18-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில்…

100 கிலோ கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி- தனியார் நட்சத்திர விடுதியில் நடைப்பெற்றது

முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் போன்ற உலர்ந்த பொருட்களை கொண்டும் உயர் ரக மதுபானங்களை கொண்டு பிரமண்டமான 100 கிலோ கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி…

ராமநாதபுரத்தில் கூட்டுறவு வாரவிழா அமைச்சர் பங்கேற்பு

ராமநாதபுரத்தில் கூட்டுறவுவாரவிழா அமைச்சர் பங்கேற்பு இராமநாதபுரம் மண்டல கூட்டுறவுத்துறையின் சார்பில் இராமநாதபுரத்தில் உள்ள பராகத் மஹாலில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் தமிழக வனம் மற்றும்…

கரூர் திமுக சார்பில் சிலம்பாட்ட போட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளமான வி.செந்தில் பாலாஜி பல்வேறு நலத்திட்ட…

வால்பாறை காருண்யா சமூக மையத்தின் சார்பாக குழந்தைகள் தினவிழா

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காருண்யா சமூக மையத்தின் சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு காருண்யா சமூக மையத்தின் இயக்குனர் சிஜி ஜோஸ் தலைமையில் காருண்யா…

கடலூர் பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட…

சிறப்பாக பணிபுரிந்த வடலூர் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்களுக்கும் பாராட்டிதழ்-கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்

கடலூரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்,கடலூர் மாவட்டத்தில்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும்,…

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் விரகனூர் கோழிமேடு பகுதியில் உள்ள கே.எல்.என் பள்ளியில் பிரிஸ்ட் சட்டபள்ளி சார்பில் அதன் கல்வி தலைவர் டாக்டர் எம்.ஜாஜி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான போக்சோ…

கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது, விழாவின் சிறப்பு விருந்தினராக வடலூர் டி.ஆர்.எம்.பர்னிச்சர்ஸ் உரிமையாளர் டி.ராஜ மாரியப்பன் கலந்துகொண்டு…

சீர்காழியில் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம்…

தெள்ளாரில் தடைகளைத் தாண்டுக தம்பி- நூல் வெளியீட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு ஜோதி நிதி உதவி பள்ளி குழந்தைகள் தின விழாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழ.சீனிவாசன்…

தூத்துக்குடி அ.தி.மு.க சார்பாக தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் .பி .சண்முகநாதன் தலைமையில் முன்னாள் நகர மன்ற தலைவர் ராவ் பகவதூர் குரூஸ் பர்னாந்து150…

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பதிவேற்றம் செய்யும் பணி-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147-பெரம்பலூர் ( தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமங்கலம் டி.எல்.சி பள்ளி மற்றும் நேஷனல் ஐ.டி.ஐ ஆகிய மையங்களில் வாக்களர்களால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப்…

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 3.55 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்- அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்

சொரத்தூரில் நடைபெற்ற விழாவில் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 3.55 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார் துறையூர்திருச்சி மாவட்டம்…

கோவையில் நகைக்கடை திறப்பு விழா

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று…

சேத்தியாதோப்பு,எஸ்.டி.ஈடன் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி குழந்தைகள் தினவிழா

கடலூர், மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள எஸ்,டி.ஈடன்மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா பள்ளி வளாகத்தில், முதல்வர்,டாக்டர் சுகிர்தா தாமஸ், தலைமையில் தாளாளர் தீபக்தாமஸ், இணை இயக்குநர் பவித்ராதீபக் மற்றும்…

கோவை சூலூர் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை சிலர் அபகரிக்க மிரட்டல் விடுப்பதாக புகார் மனு…

முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மிட் பிரைன் மனநல மையம் மற்றும் மலர் கிளினிக் லேப் இணைந்து முதியோர்களுக்கான உடல் நலனும் மன நலமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிருதூர்…

அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி வாலிபால் விளையாட்டுக்கு செல்ல மாணவர்களுக்கு சீருடை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெறும் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பள்ளியின்…

அலங்காநல்லூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா

அலங்காநல்லூர்.நவ.16. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசியல் அங்கீகாரம் பெற்றதற்கும் மணி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு…

அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தில் குழந்தைகள் தின விழா

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நூலக வார விழா மற்றும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் படத்திறப்பு,…

தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி

தஞ்சாவூர் உள்ள புத் அறக்கட்டளை, மானசா அகாடமி ஆகிய சார்பில் குழந்தை தின விழா முன்னிட்டு பள்ளி, மாணவர்களுக்கான ஓவிய போட்டி தமிழ் பல்கலைக்கழக யோகா மையம்…

முதலக்கம்பட்டி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி

பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சியில் பொது மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டடி ஊராட்சியில் ஊராட்சி…

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் மாவட்டம் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14,சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20, உலக குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தினம் நவம்பர் 19, ஆகிய தினங்களை…

சிறப்பு தீவிர சீராய்வு sir வாக்காளர் பட்டியல் ஆலோசனைகூட்டம்

சிறப்புதீவிர சீராய்வு sir வாக்காளர் பட்டியல் ஆலோசனைகூட்டம் திமுக கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்…

கண்டவராட்டி ஊராட்சி பள்ளியில் குழந்தைகள் தினவிழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…

கரூரை அடுத்துள்ள வெண்ணமலை பாலசுப்பிரமணியன் கோவில் அமைந்துள்ளது. இதற்க்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பாட்டாளி மக்கள் கட்சியினர்.…

பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை மத்திய ,மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் – காயல் அப்பாஸ் வாழ்த்து !

காயல் பட்டிணம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது . 1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில்…

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணிக்கு முன்னாள் பொருளாளர் மோகன், ஜான்சண் மற்றும் திருமண்டல மீட்பு இயக்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்று வெளிப்படையான…

திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று பால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழநி,திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று பால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி…

சிறுமலையில் கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது –

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். சிறுமலையில் கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது – 2 நாட்டு துப்பாக்கிகள், கேளை ஆடு இறைச்சி பறிமுதல் திண்டுக்கல்…

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருபிறந்த தினவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 136- வது…

மன்னார்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மன்னார்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் மாணவ மாணவியர்களுக்கு மிதி வண்டிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கல். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 2025…

போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் பொது மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஜ.ஆர் பணிகள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற…

குழந்தைகள் தினவிழா-திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு பேரணி

உலக நீரழிவு தினம் மற்றும் தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் மாதம் 14 ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…

பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா…!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா முன்னாள் மாணவரும் , ஓய்வுபெற்ற ஆசிரியருமான செல்வ கணபதி தலைமையில் நடைபெற்றது. ரத்தினம்…

கமுதியில் பாஜக வெற்றிகொண்டாட்டம்

கமுதியில் பாஜக வெற்றிகொண்டாட்டம் பீஹார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு…

அரியலூரில் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் காமராஜர் சிலை…

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேல்…

சர்வதேச குழந்தைகள் தினம் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச குழந்தைகள் தினம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியில் வெள்ளிக்கிழமை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில்…

கோவை ஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் மாபெரும் கண்காட்சி

கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ளஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் இன்று மாபெரும் கண்காட்சி நடைபெற்றது…

பேடேப்பள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேடேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி…

பாஜக பீகார் சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்றதை ஒட்டி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது

காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல் பார்வையாளர் சரவணன் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி வசந்த கோகிலம் மண்டல்…

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா! ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை

தலைமைச் செயலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடத்துவது…

சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தைகள் தினவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஆர்.நம்பெருமாள் தலைமை…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள கீழமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழக வனம் மற்றும்…

கொள்ளிடம் ஆற்றின் மண் அரிப்பால் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் ஆற்றின் மண் அரிப்பால் படுகை கிராமங்களில் தொடர்ந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்பு சுவர்…

தேனி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு இலவச சைக்கிளை வழங்கிய மாவட்ட கலெக்டர்

தேனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்குஇலவச சைக்கிளை வழங்கிய மாவட்ட கலெக்டர்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி…

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுத்தல் குறித்த விழப்புணர்வு பேரணி-திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

மன்னார்குடி, நவம்பர்.14 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று காலை மத்திய அரசின் நாசா முக்த் பாரத் அபியான் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,…

வலங்கைமான் தாலுக்காவில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வலங்கைமான் தாலுக்காவில் 41 ஆயிரத்து 746 ஆண் வாக்காளர்களும், 43 ஆயிரத்து 420 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 98 வாக்குச்சாவடி…

கோவையில் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டத்திற்கான 5 சதுரங்கப் போட்டிகள் துவக்கம்!

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட்…

ஆதரவற்றவர் மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

ஆதரவற்றவர் மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து…