முன்பகை காரணமாக திண்டுக்கல்லில் கணவன்-மனைவி படுகொலை.
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். முன்பகை காரணமாக திண்டுக்கல்லில் கணவன்-மனைவி படுகொலை. திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் யேசுராஜ் வயது-42. இவர் கடந்த 2024ல் நடந்த திமுக…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். முன்பகை காரணமாக திண்டுக்கல்லில் கணவன்-மனைவி படுகொலை. திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் யேசுராஜ் வயது-42. இவர் கடந்த 2024ல் நடந்த திமுக…
திருச்சியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தங்க நகை மதிப்பீட்டாளர் (Gold Appraiser) பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட அண்ணா கல்வி…
திருச்சி மாவட்டத்தில் நான்கு நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாய் வழங்கப்பட்டு விடும். 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கப்படும். 19 ஆயிரம் லேப்டாப் மாணவர்களுக்கு…
தேனி மாவட்டம் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி ஓட்டுனர் உரிமம் பழகுனர் உரிமம் பெறுவதற்கும் உரிமம் புதுப்பிக்கவும் வந்த பொது மக்களுக்கு விபத்து…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தொழிற்சாலைக்கு, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின் தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு…
திருவொற்றியூர் நியாய விலை கடைகளில் 3000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு ரூ…
குறிஞ்சிப்பாடிவட்டம், வடலூர் மற்றும் சி.முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில்…
திருவொற்றியூர் திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து அருணகிரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் சாமுவேல் சிங் குமார் ஆகியோர்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஜனவரி 8 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ…
பொங்கல்திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 23 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே 550க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய், 2 முழு கரும்பு உள்ளிட்ட…
ஓசை நயமும், பா வகையும் கொண்ட ஒரே மொழி தமிழ் மட்டுமே என தென் சென் னைத் தொகுதி மக்களவை உறுப் பினர் தமிழச்சி தங்கப்பாண்டி யன்…
பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போன்று மதுரை மாநகராட்சி கல்வி பிரிவிலும் மாதந் தோறும் முதல் சனிக் கிழமை அன்று குறைதீர்க்கும் முகாம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி…
திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியங்களில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை சந்தோசமாக…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் 64- ஆவது தேசிய மருந்தியல் வார விழா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா, நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம்…
கோவை 91 வது வார்டு பகுதியில் 3,000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் நியமன குழு தலைவரும் ஆன இராஜேந்திரன்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். அறிவியல் துறைகளின் மாணவ மாணவியர் 200 காட்சிப் பொருட்களையும் இயங்கும் மாதிரிகளையும் வைத்து அதற்கான அறிவியல் விளக்கத்தினை அளித்தனர்.கண்காட்சியினை பார்வையிட…
திருச்சி சோமரசம்பேட்டை அருகே கள்ளிக்குடியில் கர்நாடகாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்த சந்தோஷ் என்பவரை டிசம்பர் 1ஆம் தேதி திருவரம்பூர் போலீசார் கைது செய்தனர்.…
தேனி மாவட்டம் கம்பத்தில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் என் இராமகிருஷ்ணன் அவர்களை தென்னிந்திய வாணியர் சங்க மாநிலத் துணைத்…
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தஞ்சாவூர் மாநகரக் கழக செயலாளர் என் எஸ் சரவணன் அவர்களை மாநில கொள்கை பரப்பு…
கோயம்புத்தூர் 08 ஜெம் அறக்கட்டளை சார்பில் , கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3வது பதிப்பை பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெம் மருத்துவமனை வளாகத்தில்…
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு ரூ 3000 மற்றும் கரும்பு அரிசி சர்க்கரை புடவை வேஷ்டி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை தமிழக முதல்வர் இன்று காலை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனித வளம் மேம்படுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நியாய விலை கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார் 2.22…
தேனியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் மாவட்ட கலெக்டர்…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து வழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை…
ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையில் சுமார் 13 இலட்சம் மதிப்பீட்டில் திருவாரூர் நகராட்சி தென்றல் நகர், பாலாஜி நகர், சாப்பாவூர், கடாரன்கொண்டான்…
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா திருமலாபுரத்தில் துவக்கி வைப்பு. மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்தென்காசி ஜனவரி 8. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள…
பொங்கல் பரிசு தொகை. பொங்கல் பொருட்களை மேயர் ஜெகன் வழங்கினார். தமிழக அரசு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை…
பெரம்பலூர்.ஜன.08. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம். குண்டடம்.(ஜனவரி-8) திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் அனைவரும்…
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையம் அருகே தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சட்ட மன்ற தொகுதி மக்களுடன் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூா் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள காமராஜ் கல்லூாி மற்றும் பள்ளி எதிாில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட…
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை சார்பில் திருக்குறள் வார விழா கொண்டாடப்படுகிறது.…
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 08.01.2026 வியாழக்கிழமை அன்று துறையூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி,…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் ரூ.1,595 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள மைதானத்தில்…
கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி தனது 75 ஆண்டுகால சிறப்பைக் கொண்டாடும் வகையில், பி.எஸ்.ஜி.டெக் கல்லூரியில் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் பழமை வாய்ந்த பரமசிவன் திருக்கோவிலுக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாக இருந்தது இதனை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து…
தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல…
பெரம்பலூர்.ஜன.07. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு வெ.மு.க வின் அரசியல் பொதுகூட்டம் கரூர் மாநகரப் பகுதி உழவர் சந்தையில் அருகில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் அரசியல்…
தூத்துக்குடி குறுக்குசாலையில் உள்ள கீதாஜீவன் அறிவியல் மற்றும் கலைக்கல்லூாியில் நடைபெற்ற 3வது பட்டமளிப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலத்துறை மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான…
பெரியகுளம் அருகே விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி முத்தலாம்மன் இந்நு மேல்நிலைப்பள்ளியில் பயிலும்…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை, சிலேட், பேனா, பென்சில்,…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் இறகு பந்து போட்டி-அன்பழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில்…
தேசிய தன்னார்வலர் இரத்த தான நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் அதிகப்படியாக இரத்ததானம் செய்த தன்னார்வு இயக்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மருத்துவ மேற்பார்வையாளர்…
கரூர் செய்தியாளர் மரியன் பாபு பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் சாமிநாதபுரத்தில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் கரூர் மேற்கு…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் மற்றும் தத்தனூர் ஊராட்சிகளில்குடியிருப்புகளுக்கான DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளில் சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் புறவழிச்சாலையில் கோர விபத்து – இருசக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி சிசிடிவி கேமரா ஆய்வு. தொடரும் விபத்துகள் :…
கமுதி ஓடும் பேரூந்தில்பெண்ணிடம் 5 பவுன்நகையை திருடிய 2 பெண்கள் கைது மதுரையில் இருந்து கமுதிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று அந்தபஸ்சில் பார்த்திபணூரில் இருந்து அபிராமம்…
கோவையில் சின்னி நம்பி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சார்பில் குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் பிரத்தியேக சக்தியுடனான புதிய ஊட்டச்சத்து பானம் மெமரி விட்டா என்ற பெயரில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் நடித்த “ஜனநாயகம்” திரைப்படம் வெற்றி பெற வேண்டி…
கண்டமங்கலம், ஜன-07 கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வி நெற்குணம் பகுதியில் செல்லும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே வழுதாவூர் மற்றும் நெற்குணம் ஆகிய கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின்…
இந்துஸ்தான கல்வி நிறுவனங்கள் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு நம் பாரம்பரிய கலாச்சாரத்தைப் போற்றும் விதமாக, எங்கள் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மழலையர்…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள அல்அஜ்கர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியைத் துவக்கி தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்…
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர் களாக்குவேன் என்ற முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ஐ உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, மதுரை மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்திய…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அரியலூர் மாவட்டம் சார்பில் காத்திருப்பு போராட்டம் அரியலூர் கல்வி அலுவலகம்…
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து திங்கட்கிழமை பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான பேக் நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்கள்…
சாலையோரம் நிறுத்தி இருக்கும் லாரிகளில் இருந்து பேட்டரிகளை திருடி கைவரிசை காட்டிய நபர் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்புதிருவண்ணாமலையை சேர்ந்தவர் பிரகாஷ் 45.லாரி டிரைவர்.…
பெரம்பலூர்.ஜன.06. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒன்றிய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வுசெய்ய நியமிக்க்பட்டுள்ள பொறுப்பு அலுவலரும் (Central Prabhari Officer) /…
சென்னை திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே வடசென்னை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெறு என வலியுறுத்தி மத்திய…
திருப்பூர் மாவட்டம்தாராபுரம் நல்விக்கவு ண்டம்பாம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் கோபிகா (வயது 18). தாராபுரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து…
திருவாரூர் செய்தியாளர் வேலை செந்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன் தலைமையில் கீழவிடையல், மேலவிடையல்,புங்கஞ்சேரி, தொழுவூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர்…
கோவை சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது…
புதியதாகப் பொறுப்பேற்ற தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, போதைப்பொருள் இல்லாத தென் மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். காவல் துறை தென் மண்டல…
கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார் தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்…
தேனியில் உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கிய மாவட்ட கலெக்டர் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை வர்த்தக…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். ‘உலகம் உங்கள் கையில் திட்டத்தில்’ கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, நந்தம்பாக்கம், சென்னை…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைவர் அப்துல் கரீம் கோவையில் கண்டனம் தமிழகத்தில் கஞ்சா,போன்ற போதை பொருட்களின் புழக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும்,திருத்தணி வடமாநில இளைஞர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்திலிருந்து காணொலி காட்சி மூலம் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் கல்லூரி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சி புரம் டிஇஎல்சி அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.…
கோவை அடுத்த கோவைப்புதூரில் உள்ள வி எல் பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் உழவர்களுக்கு வணக்கம் என்ற தலைப்பில் தேசிய விவசாயிகள் தினம்…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2.43 லட்சம் மதிப்புள்ள 343 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்தில்…
தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு போராடிப்பெற்று வந்த நிலையில், அந்த ஊதியத்தை மிகச் சரியாகச் சொன்னால் 1.1.2006 முதல் இடைநிலை ஆசிரியர்கள் பறி…
ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் அருப்புக்கோட்டை அருகேஉள்ள பெரிய தும்ம குண்டு…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கிராமப்புற வேளாண்மை பணி பயிற்சி தொடக்க விழா….. வேளாண் கல்வியின் முக்கிய அங்கமாக விளங்கும் கிராமப்புற வேளாண்மை…
வடசென்னையில் வாழும் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் தாலுக்கா நாடார்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஆகாஷ் மருத்துவமனை மற்றும் எம்.என் கண் மருத்துவமனை…
கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் உதிரி பாகங்களின் வரலாறு காணாத விலை உயர்வால் ஆழ்குழாய் பணிகள் அமைக்க விலை உயர்வு…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டுக்கு உட்பட்ட செட்டி வீதி பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும்…
கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் யூனியன் துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் நேரில் வாழ்த்து. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர். திமுக…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் எளிமையாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளவதற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கையேடு தயாரித்து வழங்கியவலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கௌரி ஸ்டீல் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிர்ப்புகுண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை – 1500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தர்ணா. திருப்பூர்…
தேனி அருகே பழனி செட்டி பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த தேனி எம்பி தேனி அருகே பழனி செட்டி பட்டியில் நடைபெற்ற…
பெரம்பலூர்.ஜன.06. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற புகழுக்கும் பெருமைக்கும் உரிய நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 31.12.2024 அன்று கன்னியாகுமரி…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். மனுக்களை மாலை அணிந்து ராமம் போட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தம்பதியினரால் பரபரப்பு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா,…
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் திமுக இளைஞர் அணி கூட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெல்லும் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில்…
செங்கல்பட்டு மாவட்டம் தவெக தலைவர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜனநாயகம் திரைப்படம் 100 நாள் வெற்றி விழா காண அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை…
[திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் கரும்பு கொள்முதல் தாமதம் ஏக்கருக்கு ரூ.1.5லட்சம் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் புகார்.இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு…
குச்சனூர் பேரூராட்சியில் மின் மயான தகன மேடை அமைக்க அளவீடு செய்யும் பணி தொடக்கம் தேனி மாவட்டம் குச்சனூர் மின் மயான தகன மேடை அமைக்க அளவீடு…
தூத்துக்குடி பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி 600வது நாள் போராட்டம் அரங்க நிகழ்ச்சி பொட்டலூரணியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா்.…
C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் சோசலிச நாடான வெனிசுலா மீது அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட காவாதூர் இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள சுரேஷ் சித்ரா தம்பதியின் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதை கண்ட அக்கம்…
இந்திய மருத்துவ சங்க கோவை அமைப்பின் 102-வது ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இந்திய மருத்துவ சங்க கோவை அமைப்பின் 102-வது தலைவராக டாக்டர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் த.வெ.க செயல்வீரர் கூட்டம், செங்கோட்டையன் பங்கேற்பு.. 2026-ல் விஜய் முதலமைச்சர், அவரை ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி – செங்கோட்டையன் பேச்சு திருப்பூர்…