கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று கிராம சபை கூட்டம் துணை பி டி ஓ கதிர்வேல்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று கிராம சபை கூட்டம் துணை பி டி ஓ கதிர்வேல்…
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77வது குடியரசு தின விழா தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர். எஸ்.வாசன்…
பெரம்பலூர்.ஜன.26. சென்னை ராஜ்பவனில் இன்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில் கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த…
பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய திருநாட்டின் 77…
மதுரை புது ஜெயில் ரோடு நியூமில் காலனியில் குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர் நல சங்கம் சார்பில் நடந்த 77வது குடியரசு தினவிழாவில் 1 ம்பகுதி சி.பி.ஐ.எம்.…
தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்றாகும். குலோத்துங்க சோழனின் விண்ணகரம் எனவும், தென்னகத்து…
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்,…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி நிறுவனர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் கிராம ஊராட்சி ஒன்றியம் கொழுமங்குழி கிராம ஊராட்சியில் கிராமசபை: பங்கேற்பு குறைவால் மறுதேதி கோரி வாக்குவாதம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
வேப்பூர் ஜன-26 கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் 77 வது குடியரசு தின விழாவையொட்டி64 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடை பெற்றது வேப்பூர் வட்டம்நல்லூர் ஊராட்சியில்…
குடியரசு தின விழா முன்னிட்டு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஆர்.டி..லதா அவர்கள்.மாவட்ட வளர்ச்சியில் அவரது பங்களிப்பு, ஈடுபாடு மற்றும் செயல் திறனைப்…
ஜனவரி 26 நாமக்கல். ராசிபுரம். முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் 77 – வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் இராசிபுரம் – வநேத்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் முத்தாயம்மாள் கலை…
ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி- சானபுரம் விவேகரனந்தா மெட்ரிக் மேல்நிலைப் பன்ளியில் இந்திய திருநாட்டின் 77வது குடியரசு தினவிழா மிகவும் சிறம்பான முறையில் நடைமயற்றது. குடியரசு தினவிழா…
தூத்துக்குடி குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி இந்தியா 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டத்தை…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு 77 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்..கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் 77-வது குடியரசு…
தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் ஊராட்சி செயலராக அதே பகுதியை சேர்ந்த தசரதன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார் அவர் தனது…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் குளிர் வாட்டி வந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நீலத்தி விளையாட்டு கழகம் மற்றும் ஆர் ஆர் பள்ளி இணைந்து போதை விழிப்புணர்வு மற்றும் ஜங்க் ஃபுட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக…
மதுரை மாட்டுத்தாவணி யில் உள்ள எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தின் 7வது மற்றும் 8 வது நடைமேடைகளில் சீரமைப்புப் பணி கள் நடைபெற்று வருகின்றன. இடிக்கும் பகுதியிலிருந்து பயணிகளை…
முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மேல்நிலைப பள்ளியில் 32வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் சேர்மன் கே.காந்திராஜன் தலைமை வகித்தார் தாளாளர் வக்கீல் எஸ்.சந்திரசேகரன் முன்னிலை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க பொதுக்கூட்டம் நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மொழிப்போர்…
கீழக்கரை குடியரசு தின விழா கீழக்கரை அஹ்மது தெரு ASWAN 1932 ஆம் கட்டப்பட்ட முகைதீன் தைக்காவில்குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றினார் 14வது வார்டு…
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கேத்துரெட்டிபட்டி ஊராட்சியில்குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றதுஇதில் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள்கிராம பஞ்சாயத்து…
திருவொற்றியூர் மண்டலத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் உதவி ஆணையர் பத்மநாபன் முன்னிலையில் மண்டல குழு தலைவர் திமு தனியரசு தேசிய கொடியை பறக்க விட்டார் நிகழ்ச்சியில்…
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 77 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அந்த துறையின் சார்பில் வல்லக்கோட்டை…
கும்பகோணம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்வி மையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த கட்டணத்தில் கல்வியை வழங்கி வருகிறது இந்த நிறுவனமானது கடந்த 30 ஆண்டுகளாக…
பெரியகுளம் அருகே கீழ் வடகரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சியில் குடியரசு தினத்தை…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வரிச்சியூர் அரசு ஆரம்ப பள்ளியில் 77 வது குடியரசு தின விழாசிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கி…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கல்வி ஆண்டில் பண்ருட்டி அரசு ஆண்கள்/பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற உறுதிமொழி ஏற்றார் தலைமை ஆசிரியர்.. கடலூர் மாவட்டம்…
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தேசியக் கொடியேற்று விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று…
நாமக்கல் ஜனவரி 26. நாமக்கல் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா காரணமாக திருவாரூர் முழுவதும் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 77-வது குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு அசோசியேஷன் தலைவர்…
குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட 21 காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், தனது சிறப்பான…
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன் நெடும்புலி கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி மற்றும் புதுப்பேட்டை கிராமத்தில் குடிநீர்…
திருவாரூரில் 77வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திருவாரூர் மாவட்ட விளையாட்டு…
பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பெரம்பலூர்.ஜன.26. இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பெரம்பலுார்…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் 77வது குடியரசு தின விழா ஜனவரி 26ஆம் தேதி மிகுந்த பெருமை, தேசபக்தி மற்றும் மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.…
C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு,…
ராமநாதபுரத்தில் குடியரசு தினவிழா மாவட்டஆட்சிதலைவர் தேசியகொடிஏற்றினார் . ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று 77 வது குடியரசு தினவிழாவையெட்டி மாவட்டஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்…
ஈரோடு அந்-நூர் மஸ்ஜித் மற்றும் மதர்ஷா சார்பில் 77 வது குடியரசுதின விழா தேசிய கீதம் இசைக்கபட்டு இனிப்பு வழங்கி தேசிய கொடியற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய…
திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்தில் இன்று 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குண்டடம் காவல் நிலையம் ஆய்வாளர் விவேக் தேசிய கொடியை ஏற்றினார்…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அலுவலகத்தில் 77 வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாதவரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் நந்தகோபால்…
இந்திய நாட்டின் 77 -ஆவது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு காவல்துறை காவாத்து…
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். நெமிலி மத்திய தெற்கு ஒன்றியம் சார்பில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: :- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய, தெற்கு ஒன்றிய திமுக…
துறையூர் பாலக்கரையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் துறையூர் ஜன-25திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் உள்ள நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் குடியரசு தின வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர்…
கோவை தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் இளைஞர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 16வது தேசிய வாக்காளர்…
மதுரையில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு மதுரையில் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் மஹாலில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின்…
40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் அகற்றி புதிய சாலை. எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய…
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்த விளக்கம் அளிக்கும் வகையிலும் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தாங்கிய…
திருலைமாறு ஒளவை மழலையர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா. திருவையாறு ஔவை மழலையர் தொடக்கப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா மற்றும் அழகு குழந்தைகளின் ஒப்பனை போட்டி…
தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு…
கோவையில் செயல் பட்டு வரும் பிஎஸ்ஜி அறக்கட்டளையின் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இந்திய அளவில் முன்னனி நிறுவனங்களாக 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகின்றது.. இந்நிலையில்…
தூத்துக்குடி கீதாமெட்ாிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழா முத்தையாபுரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் ஜீவன்ேஜக்கப், வரவேற்புரையாற்றினாா். தலைமை ஆசிாியா் சித்ரா ஆண்டறிக்கையை வாசித்தாா். சிறப்பு…
எபி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர் பெரம்பலூர் அருகே புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றவர்களை பிடிக்க 5 தனி படைகள் அமைப்பு. பெரம்பலூர்.ஜன.24 மதுரையைச் சேர்ந்த…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது கோழிகளுக்கு வளர்ப்பு…
சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக ஆயிரம் பொன் சப்பரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் என்.டி.ஏ. கூட்டணி அறிவிப்புபொது கூட்டம் பாரத பிரதமர் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகப்…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆசியோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோ்முக உதவியாளர் வி.மணி…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்…
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது இப்பேரணி காந்தி சிலையில் துவங்கி முதுகுளத்தூர் முக்கிய வீதிகளில் சென்று…
புதுச்சேரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள கரூர் அரசு கலைக் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறையில், இந்திய மின் பகிர்மான…
கடலூர் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் பகுதியில் வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்…
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.! தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் பொது செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் “உள்ளம்…
செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம், தவெக சார்பில் மாதவரம் பஜார் மண்டல அலுவலகம் அருகில் தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக மாவட்ட செயலாளர்…
தூத்துக்குடி மாநகரில் மொத்த விற்பனை செய்கின்ற கடைகள் ஏராளமாக உள்ளது அந்த கடைகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக இன்று வரை விற்பனை நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது குறிப்பாக…
வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் நடத்தபட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ,போக்குவரத்து காவலர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் சென்னை வண்டலூர் அடுத்த கொளபாக்கத்தில்…
தமிழ்நாடு ஊரக ஊராட்சி செயலாளர்கள் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் மாநிலத் தலைவர் தகவல் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தில் மாநில தலைவர்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு.. கரூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர்…
இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் (RRC),YRC, NSS மற்றும் ராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும்…
நம் நாட்டிற்க்காக அர்பணித்த தேச தலைவர்வர்களையும் வீரர்களையும் புரட்சியாளர்களையும் நினைவு கூறுவோம் – காயல் அப்பாஸ் குடியரசு தின வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின்…
திருவெற்றியூர் தமிழகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் மண்டல குழு தலைவரும் திருவொற்றியூர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் திமு தனியரசு பேரணியை கொடியசைத்து துவக்கி…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மனநலம் சுகாதாரமான மாதவிடாய் போதைப்பழக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி. தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி…
திருவெற்றியூர் திருவெற்றியூரில் மாநகராட்சி சார்பில் தானியங்கும் எந்திரம் மூலம் காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி துவக்கம் வைத்தனர் கட்டா ரவி தேஜா, திமு.தனியரசு.பெருநகர…
தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்றாகும். தென்னகத்து தெட்சின துவாரகை என்று பக்தர்களால் புகழப்படும்…
குண்டத்தை அடுத்த ஏரகம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு நல்லமங்கை உடனமர் நாகேஸ்வரர் திருக்கோவிலின் 2-ம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகள்…
கும்பகோணம் ஸோகோ நிறுவனம் புதிய ஈஆர்பி மென்பொருள் அறிமுகம். ஸோகோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பன்பட்டி, ஆசூர் மணக்குளம், முதல்நாடு, அரிசிகுழுதான், நெடுங்குளம், திருச்சிலுவையாபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பாண்டு ஐந்தாயிரம்…
கோவை மாவட்டம் வால்பாறை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 42 ஆம் ஆண்டு பஞ்சமி திருவிழா கடந்த 18 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன்…
தேனியில் வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனி பங்களா மேடு பகுதியில் தேசிய வாக்காளர் தினத்தினை…
அலங்காநல்லூர் ஜன.24- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனியாண்டி கோவிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஜனநாயகன். படம் வெற்றியடைய வேண்டி வடக்கு மாவட்ட…
நாமக்கல் ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல்…
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மை பாரத் மற்றும் அரசு கலைக்கல்லூரி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்தநாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில்…
பிரசித்தி பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷீரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா இறுதிகட்ட பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H.நாஜிம் அவர்கள் ஆய்வு…
தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில், நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மானூர்பாளையம் RGM பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பசுபதிபாளையத்தை அடுத்துள்ள செல்வ நகரில் செல்வ மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேதாஜி பவுண்டேஷன் சார்பில்சுபாஷ்சந்திரபோஸ் 130 வது பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இளைஞர்கள் சிலம்பம் விளையாடினார்கள் நேதாஜி பவுண்டேன் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்…
மேயர் ஜெகன் தலைமையில் உறுதிமொழி. தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழியில்…
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார். 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த 52 வயது தையல்காரர் சுப்ரமணியன், நீரிழிவு நோயால் காலில் இரண்டு விரல்கள் அகற்றப்பட்ட நிலையில், ஏற்பட்ட புண் ஆறாமல் மன உளைச்சலுக்கு…